புதிய பதிவுகள்
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:31

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
46 Posts - 40%
prajai
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
4 Posts - 3%
Jenila
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
1 Post - 1%
M. Priya
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
1 Post - 1%
kargan86
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
1 Post - 1%
jairam
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
8 Posts - 5%
prajai
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
6 Posts - 4%
Jenila
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
1 Post - 1%
kargan86
தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_m10தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82034
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 7 Apr 2017 - 7:27

தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை FAzWazhNTmKx5gFIgzvT+kanchi_3151181f
-
ஒரு தகப்பனார் இருக்கிறார். தம் பெண்ணுக்கு நல்ல வரனாகப்
பார்த்துக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அலைகிறார்.
வரன் கிடைக்கிறான். கல்யாணம் நிச்சயமாகிறது.

கல்யாணமானவுடன் பெண்ணை மாப்பிள்ளை அழைத்துக்
கொண்டுபோய்விடப் போகிறான். கன்னிகாதானம் செய்கிறபோது
தகப்பனாரின் மனசு எப்படி இருக்கும்?

பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்ததே என்ற சந்தோஷம்
ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை அமுக்கி
விடுகிறமாதிரி, இத்தனை காலம் வளர்த்த பெண் நம்மை
விட்டுப் போகிறாளே என்ற துக்கம்தான் அதிகமாக இருக்கும்.

இவரேதான் வரன் பார்த்தார். தேடித்தேடிப் பார்த்தார்; கடன் கிடன்
வாங்கி மனசாரச் செலவழித்துக் கல்யாணமும் செய்கிறார்.
ஆனாலும் கன்னிகாதான சமயத்தில் அவருடைய மனசை
முறுக்கிப் பிழிகிற மாதிரி இருக்கிறது. கண்ணில் ஜலம்கூட வந்து
விடும்போல் இருக்கிறது.

முக்தி நிலையை அடைய அருகதை பெற்ற சாதனைகளை
முமுக்ஷு என்பார்கள். இடையறாத பக்தி செலுத்திச் செலுத்தி
ஒருவன் இந்த அருகதையைப் பெற்றுவிடுகிறான்.

அவனுக்கு முக்தி கிடைக்கிற சமயம் கைக்கு எட்டினாற்போல்
வந்துவிடுகிறது. அப்போது அவன் ஒரு தர்ம சங்கடமான
நிலையில் இருக்கிறான். கன்னிகாதானம் செய்து தருகிற
தகப்பனாரின் மனநிலை மாதிரிதான் இவனுக்கும் இருக்கிறது.

தகப்பனாரே வரன் தேடி அலைந்த மாதிரி இவனேதான்
முக்திக்காகப் பெரிய பிரயாசை செய்து பக்தி மார்க்கத்தில்
எல்லா அநுஷ்டானமும் செய்தான். அதனால் மனசு பூரணமாகச்
சுத்தமாகி பரமாத்மாவில் இரண்டறக் கரைகிற நிலை வந்து
விட்டது.

கரைந்தபின் பகவானும் இல்லை, பக்தியும் இல்லை.
மணப்பெண்ணை வரனுக்குக் கொடுக்கிற தகப்பனாருக்கு அழுகை
வருகிற மாதிரி ஆத்மாவை பரமாத்மாவுக்குத் தத்தம் செய்கிற
முமுக்ஷுவுக்கும் பெரிய துக்கம் உண்டாகிறது.

இந்தத் துக்கத்தை சுலோகத்தில் வெளியிடுகிறார் ஒரு கவி.
‘பஸ்மோத்தூளன பத்ரமஸ்து பவதே’ என்று ஆரம்பமாகும்
சுலோகம் அது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82034
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 7 Apr 2017 - 7:28

“ஏ விபூதியே! போய் வா! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும்.
சுபமான ருத்ராக்ஷ மாலையே, உனக்கும் பிரியா விடை
கொடுக்கிறேன்; ஹா, பக்தி மார்க்கப் படிக்கட்டுகளே,
உங்களையும் விட்டுப் பிரிகிறேன். எனக்கு பக்தி, பகவத்
குணாநுபவம் என்கிற ஆனந்த பிரபஞ்சத்தையே தந்த உங்களை
எல்லாம் சிதைத்துப் போடுகிற மோக்ஷம் என்கிற மகாமோகத்தில்
தோய்ந்து போகிறேன்” என்கிறார்.

மோகத்தைப் போக்குவதுதான் மோக்ஷம். ஆனால் பக்தி
இன்பத்தையும், அதற்கான சாமக்கிரியைகளையும் கைவிட்டுவிட்டு
மோக்ஷம் பெற வேண்டும் என்கிறபோது, இந்தப் பரம பக்தருக்கு
மோக்ஷமே மோகமாகத் தோன்றுகிறது!

இதேபோல் 'கிருஷ்ண கர்ணாமிருத'த்திலும் ஒரு சுலோகம்
இருக்கிறது. பக்தி முற்ற முற்றக் கருமம் நசிக்கிறதைப் பற்றியது
இந்த சுலோகம். 'ஸந்த்யாவந்தன பத்ரமஸ்து பவதே, என்று
ஆரம்பிக்கும் அது, கிருஷ்ண பக்தி அதிகமாக ஆக லீலாசுகரால்
ஸந்தியா வந்தனம், பித்ரு தர்ப்பணம் ஆகிய
கர்மாநுஷ்டானங்களைக்கூடச் செய்ய முடியவில்லை.
அவற்றிடமிருந்து பிரியா விடை பெறுகிறார்.

முதல் நிலையில் அவரவருக்கான கர்மத்தை சாஸ்திரப் பிரகாரம்,
'இது வேண்டுமா, வேண்டாமா?' என்று எதிர்க்கேள்வி கேட்காமல்
அநுஷ்டிக்க வேண்டும். இதனால் மனத்தில் விருப்பு வெறுப்பு
குறைகிறது; சித்தசுத்தி ஏற்படுகிறது. அழுக்கு நீங்க நீங்க மனசு
ஈசுவரனிடம் அதிகமாக ஈடுபட்டு ஒருமுகமாகத் தொடங்குகிறது.

இதுதான் பக்தி. இரண்டாம் நிலை. பக்தி முற்றும்போது ஞானம்
சித்திக்கிறது. இது இறுதி நிலை.

கர்மத்தையோ பக்தியையோ நாமாக விட வேண்டியதில்லை.
பழுத்த பழம் தானாகக் காம்பிலிருந்து விடுபடுகிற மாதிரி கர்மம்,
பக்தி எல்லாம் அததுவும் பூரணமடைந்தவுடன் தாமாகவே
நழுவிப்போகும்.

பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ண வேண்டும்
என்பதே இல்லை. பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும்.
தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும்.

எனவே முக்தி
வேண்டும் என்று பிரார்த்திக்காமல் பக்தி வேண்டும் என்று
வேண்டிக்கொண்டேயிருந்தால் போதும். கோபால கிருஷ்ண
பாரதியார் சொன்னபடி ‘பக்தி பண்ணிக்கொண்டிருந்தால் முக்தி
பெறலாமே!'
-
---------------------------------

- தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
நன்றி- தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 7 Apr 2017 - 17:22

தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை 3838410834 தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை 3838410834 தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை 3838410834 தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை 103459460 தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக