புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Rutu
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
prajai
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
manikavi
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_m10உங்கள் கருத்தென்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கருத்தென்ன ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2017 4:25 am

First topic message reminder :

உங்கள் கருத்தென்ன ?

அரசியல் தலைவர்கள் , (ஒரு சில தலைவர்களை தவிர) பெரும் புள்ளிகள் ,
அவர்கள் செய்த தவறுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்ட உடனேயே
நெஞ்சு வலி, ரத்த அழுத்தம் எனக்கூறி , ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டு,
ஜெயில் தண்டனைக்கு பதில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் .

அதற்கு மாற்று கிடையாதா?
ஈகரை அன்பர்கள் என்ன நினைக்கிறார்கள் ?
உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.
என்னை கேட்டால் ,
ஜெயிலிலேயே ஒரு வார்டை ஹாஸ்பிடல் வார்டாக மாற்றலாம் .
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 29, 2017 5:24 pm

ஆண்களுக்கு ஒரு குணம் பெண்களுக்கு ஒரு குணம் என வேறுபாடு உண்டு.அது இயற்கை கொடுத்த வரம். இயற்கையை மீறுவது விடுதலை அல்ல.பாரதியும் அதை விடுதலை எனச் சொல்லவில்லை.குழந்தை பெற்று வளர்ப்பது (தாய்மை) இயற்கை கொடுத்த குணம். ஆண்களே நீங்கள் பெற்று வழருங்கள் என்பது விடுதலை அல்ல.

பாரதி சொன்னது,பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது,அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது,பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும்,கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும்,விவாகம் செய்யாமல் கைத்தொழில் முதலியன செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ இடம் கொடுக்க வேண்டும்,பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும், அவளை அவமானப் படுத்தக்கூடாது,பெண்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்,கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. (பாரதியும் சமூகச் சீர்திருத்தமும் )

பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு; அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம் எனக் கூறியுள்ளார். அவரது நோக்கில், "விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே, விஷ்ணுவும் லட்சுமியும் போலே விளங்குகிறார்கள்." -இது பாரதி சொன்னது.

இதுவே பெண் விடுதலை. ஆனால் இன்று பெண்கள் கேட்பது வேறு விடுதலையை.அதனால்தான் அதிகமான பெண்கள் தவறுகளுக்கு காரணமாகி விடுகிறார்கள்.

கல்வி,வாக்குரிமை,ஊதியம், … ...என சம உரிமை கேட்பது விடுதலை எனலாம்.அதைவிடுத்து Topless,bottomless (இது அமெரிக்காவில் அல்ல இந்தியாவில்-தமிழ் நாட்டில் நடைபெறும் விபரீதம்) எனவும் ,ஆண்களைப் போல் உடை அணிவதும் விடுதலை அல்ல.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண் 
     இளைப்பில்லை காண்  -பாரதி

ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர் 
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும் 
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம் 
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி -பாரதிதாசன் 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 08, 2017 7:53 pm

அருமை ! அருமை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 08, 2017 8:53 pm

மூர்த்தி wrote:பெண் விடுதலை கோரும் பெண்கள் விடுதலை என்றால் என்னவென்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீப கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது பல தவறுகளுக்கு அதிகமாக பெண்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்
.
உண்மை. சூப்பருங்க



உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்கள் கருத்தென்ன ? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 08, 2017 8:54 pm

மூர்த்தி wrote:ஆண்களுக்கு ஒரு குணம் பெண்களுக்கு ஒரு குணம் என வேறுபாடு உண்டு.அது இயற்கை கொடுத்த வரம். இயற்கையை மீறுவது விடுதலை அல்ல.பாரதியும் அதை விடுதலை எனச் சொல்லவில்லை.குழந்தை பெற்று வளர்ப்பது (தாய்மை) இயற்கை கொடுத்த குணம். ஆண்களே நீங்கள் பெற்று வழருங்கள் என்பது விடுதலை அல்ல.

பாரதி சொன்னது,பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது,அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது,பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும்,கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும்,விவாகம் செய்யாமல் கைத்தொழில் முதலியன செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ இடம் கொடுக்க வேண்டும்,பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும், அவளை அவமானப் படுத்தக்கூடாது,பெண்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்,கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. (பாரதியும் சமூகச் சீர்திருத்தமும் )

பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு; அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் பிறப்பிடம் எனக் கூறியுள்ளார். அவரது நோக்கில், "விவாகம் செய்துகொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே, விஷ்ணுவும் லட்சுமியும் போலே விளங்குகிறார்கள்." -இது பாரதி சொன்னது.

இதுவே பெண் விடுதலை. ஆனால் இன்று பெண்கள் கேட்பது வேறு விடுதலையை.அதனால்தான் அதிகமான பெண்கள் தவறுகளுக்கு காரணமாகி விடுகிறார்கள்.

கல்வி,வாக்குரிமை,ஊதியம், … ...என சம உரிமை கேட்பது விடுதலை எனலாம்.அதைவிடுத்து Topless,bottomless (இது அமெரிக்காவில் அல்ல இந்தியாவில்-தமிழ் நாட்டில் நடைபெறும் விபரீதம்) எனவும் ,ஆண்களைப் போல் உடை அணிவதும் விடுதலை அல்ல.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண் 
     இளைப்பில்லை காண்  -பாரதி

ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர் 
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும் 
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம் 
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி -பாரதிதாசன் 
மிக அருமையான விளக்கம். சூப்பருங்க உங்கள் கருத்தென்ன ? - Page 2 3838410834



உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்கள் கருத்தென்ன ? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்கள் கருத்தென்ன ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக