புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
4 Posts - 5%
Rutu
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
3 Posts - 3%
Jenila
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
2 Posts - 2%
prajai
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
2 Posts - 2%
viyasan
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவீந்திரநாத் தாகூர் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 07, 2017 9:55 am

ரவீந்திரநாத் தாகூர் 10 1n7cKpVdS3Cx40tdU77F+rabindranath_2397702h
--
இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் குருதேவ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான ரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) பிறந்த தினம் இன்று (மே 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கல்கத்தாவில் பிறந்தவர் (1861). ஓரியன் டல் செமினரி பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பள்ளிக்குச் செல்வதை துன்பமாக கருதினார். எனவே, பல ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து கற்பித்தனர். எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி னார். உலகப் புகழ்பெற்ற பலரின் சுயசரிதை கள், வரலாறு, வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகியவற்றைப் பயின்றார்.

l இவர் மனம் வங்காளம், சமஸ்கிருத மொழிகளில் நாட்டம் கொண் டது. பாரிஸ்ட்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டன் சர்வகலாசாலையில் 1878-ல் சேர்ந்தார். ஆனால், பட்டம் பெறா மலேயே 1880-ல் நாடு திரும்பினார். பின்னர் ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

l 16-வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 20-வது வயதில் வால்மீகி பிரபிதா என்ற நாடகத்தை எழுதினார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மெட்டும் அமைத்துள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும் மற்றொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது. வங்காள இலக்கியத்தில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். 1884-ல் கோரி-ஓ-கமல் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார்.

l 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்காக நிதி திரட்டினார். தமது பயண அனுபவங்களை யாத்ரி என்ற நூலில் எழுதியுள்ளார். வங்காளத்தின், குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை குறித்த பல கதைகளை எழுதியுள்ளார்.

l 1893 முதல் 1900 வரை சோனார் தோரி, கனிகா உள்ளிட்ட ஏழு கவிதைத் தொகுப்புகளை படைத்தார். 1901-ல் பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். முதலில் தாய்மொழியான வங்காளத்தில்தான் எழுதி வந்தார். பின்னர் வங்காள மொழியில் எழுதியிருந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புதினங் கள், கதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.

l இவரது இசைத்தட்டுகள் ‘ரவீந்திரசங்கீத்’ என்று பிரபலமடைந்தன. சுவாமி விவேகானந்தருடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார். விவேகானந்தர் தனது ‘சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைத் தொகுத்துள்ளார்.

l 1901-ல் சாந்திநிகேதனில் குடியேறினார். அங்கு ஓர் ஆசிரமத்தை நிறுவினார். பிரார்த்தனை கூடம், பள்ளிக்கூடம், புத்தக சாலை, மரங்கள், செடி, கொடிகள் சூழ்ந்த பூஞ்சோலையாக இது மிளிர்ந்தது. 1915-ல் ஆங்கிலேய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. 1919-ல் அமிர்தசரசில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.

l 1909-ல் இவர் எழுதத் தொடங்கிய கீதாஞ்சலி, 1912-ல் வெளியிடப்பட்டது. இந்த கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1921-ல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். தனது புத்தகங்களுக்காக கிடைத்த பணம், நோபல் பரிசு மூலம் கிடைத்த தொகை அனைத்தையும் பல்கலைக்கழகத்துக்காக செலவிட்டார்.
-
l 60-வது வயதில் ஓவியம் வரையத் தொடங்கினார். கவிதைகள்-உரைநடைகள் அடங்கிய இவரது படைப்புகள் மொத்தம் பதினைந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. உயிரியியல், இயற்பியல், வானியல் குறித்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

l காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலாக அழைத்தது இவர்தான். சமூக சீர்திருத்தவாதி, இந்திய கலாசாரத்தின் அடையாளம், வங்கம் தந்த தவப்புதல்வர் என்றெல்லாம் போற்றப்படும் இவர், 1941-ல் 80-வது வயதில் காலமானார்.

ராஜலட்சுமி சிவலிங்கம்
தி இந்து

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 07, 2017 12:51 pm

:வணக்கம்:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக