புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
53 Posts - 45%
heezulia
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
3 Posts - 3%
jairam
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
1 Post - 1%
சிவா
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
178 Posts - 49%
ayyasamy ram
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
15 Posts - 4%
prajai
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
7 Posts - 2%
Jenila
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
3 Posts - 1%
Rutu
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_m10கண்ணா மூச்சி ரே! ரே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணா மூச்சி ரே! ரே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 08, 2017 2:49 pm

கண்ணா மூச்சி ரே! ரே! ZE25ZrEeQtCtJ5V31ftX+E_1495956291
-
கண்ணாமூச்சி விளையாட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. வட்டாரங்களுக்கு ஏற்ப, விளையாட்டு முறைகளும், விதிகளும் மாறும். ஆனாலும், உற்சாகமும் மகிழ்ச்சியும் அதேதான்.

இந்த வகை கண்ணாமூச்சி விளையாட்டுக்கு, மறைந்து கொள்வதற்கு வசதியாக கொஞ்சம் பெரிய இடம் தேவை. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம் என்றாலும், 6 முதல் 8 பேர் வரை என்றால் சுவாரசியமாக இருக்கும்.

முதலில் கண்ணைப் பொத்திக் கொள்வது யார் என்பதை காயா, பழமா அல்லது சாட், பூ, த்ரீ போட்டு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கையில், ஒரு குச்சியைக் கொடுக்க வேண்டும்.

இந்த விளையாட்டில் நேரடியாகக் கலந்து கொள்ளாத ஒருவர் (இவரை பாட்டுக்காரர் என அழைக்கலாம்), அவுட் ஆனவரின் கண்களைப் பொத்திக் கொள்ள வேண்டும்.

கண் பொத்தப்பட்டவரின் முன்பு, மற்ற சிறுவர், சிறுமியர் சத்தமில்லாமல் கலைந்து நிற்க வேண்டும். நிற்கும்போது, கைகளை முன்பக்கம் நீட்டியபடி நிற்க வேண்டும்.

இப்போது, பாட்டுக்காரர் ஒரு கையால் அவுட் ஆனவரின் கண்களைப் பொத்திக் கொண்டு, எதிரே வரிசையில் நிற்பவர்களின் கைகளில், அவுட் ஆனவரின் கையில் உள்ள குச்சியால் ஒவ்வொருவராக மெதுவாக தட்டிக் கொண்டே வர வேண்டும்.
அப்போது பாட்டுக்காரர்,

கண்ணா மூச்சி, ரே! ரே!
எதிரே நிற்பது யாரே!
கண்டுபிடிச்சுப் பாரே!
என்று பாட வேண்டும்.

அப்போது, கண்ணைப் பொத்திக் கொண்டவர் யாரேனும்
ஒருவருக்கு நேராக குச்சியை நீட்டி, அவர் யார் என்பதை
யூகித்து, பெயரைச் சொல்ல வேண்டும். உதாரணமாக நிற்பது
ராஜா என்றால், தவறாக வசந்த் என்றோ, தேவிகா என்றோ
சொல்லிவிட்டால், அந்தச் சிறுவன் அல்லது சிறுமி ஓடிப்போய்
ஒளிந்து கொள்ளலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 08, 2017 2:49 pm

அப்போது பாட்டுக்காரர்
ராஜா, ராஜா ஓடிப்போ…!
என்று சொல்லிப்பாடலாம்.

இப்போது மீண்டும் வரிசையில் நிற்பவர்கள், கண்ணைப் பொத்திக் கொண்டவரைக் குழப்ப, சத்தமில்லாமல் கலைந்து வரிசை மாறி நிற்கலாம்.

இதேபோல், மீண்டும் மீண்டும் பாட்டுப்பாடி கேள்வி கேட்டு, அனைவரும் ஓடி ஒளிந்து கொள்ளலாம். இப்போது கண்ணைப் பொத்தியிருப்பவரை பாட்டுக்காரர் விட்டுவிடலாம்.

ஒளிந்து கொண்டவர்கள் அனைவரையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் யார் கண்டுபிடிக்கப்படுகிறார்களோ, அவரின் கண்ணைப் பொத்திக் கொண்டு மீண்டும் விளையாடலாம்.

ஒருவேளை கண்ணைப் பொத்திக் கொண்டு பாட்டுப் பாடும்போதே, எதிரே நிற்பவரின் பெயரை சரியாகச் சொல்லி விட்டால், அவர் அவுட். அவரின் கண்ணைப் பொத்தி மீண்டும் விளையாடலாம்.

—————————–
– அரசு பழனிச்சாமி
தினமலர்
_________________

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக