புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்
பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்
பாட்னா: பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர் ராதாமோகனுக்கு, பலர் சமூக வலைதளத்தில்
கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தூய்மை இந்தியா:மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின்னர் தூய்மை இந்தியா
திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் பற்றி,
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
வருகிறது.இந்நிலையில், பீஹார் மாநிலம் மோடிஹாரி பகுதிக்கு சென்ற மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன்,
பொது இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார். அவரது பாதுகாவலர்கள் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
இதனை சிலர் படம்பிடித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த பலர் அமைச்சருக்கு
கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரிடம் பிரதமர் விளக்கம் கேட்க வேண்டும், வழக்கு பதிய வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.
நன்றி:தினமலர்
ரமணியன்
பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்
பாட்னா: பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர் ராதாமோகனுக்கு, பலர் சமூக வலைதளத்தில்
கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தூய்மை இந்தியா:மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின்னர் தூய்மை இந்தியா
திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் பற்றி,
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
வருகிறது.இந்நிலையில், பீஹார் மாநிலம் மோடிஹாரி பகுதிக்கு சென்ற மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன்,
பொது இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார். அவரது பாதுகாவலர்கள் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
இதனை சிலர் படம்பிடித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த பலர் அமைச்சருக்கு
கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரிடம் பிரதமர் விளக்கம் கேட்க வேண்டும், வழக்கு பதிய வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.
நன்றி:தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
வெட்கக்கேடு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்தியர்களோடு கூடப்பிறந்த பழக்கம் இது . மேலைநாடுகளில் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கமுடியாது .
வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள் .
அமெரிக்க அதிபர் ஜான்கென்னெடி இந்தியாவுக்கு வருகை தந்தார் . ஏர்போர்ட்டிலிருந்து பிரதமர் நேருவும் , கென்னெடியும் ஒரே காரில் வந்தார்கள் . அப்போது வழியில் ஒருவன் சாலையோரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அந்தக் காட்சியைப் பார்த்த கென்னெடி , நேருவிடம்
" என்ன இது ? என்று கேட்டாராம் . நேரு , பதில் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாராம் .
சிலநாட்கள் கழித்து நேரு அமேரிக்கா சென்றார் . ஏர்போர்ட்டில் கென்னெடி , நேருவை வரவேற்றார்.. இருவரும் ஒரே காரில் வெள்ளை மாளிகைக்குப் புறப்பட்டார்கள் . அங்கே ஒருவன் சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அதை பார்த்த நேருவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை . உடனே அவர் கென்னெடியிடம் , " என்ன இது ? " என்று கேட்டாராம் .
கென்னெடி உடனே காரை நிறுத்தச் சொன்னார் . அவனைக் கூப்பிட்டு , " நீ யார் ? " என்று கேட்டாராம் .
உடனே அவன் , " நான் ஒரு இந்தியன் ! " என்று பதில் சொன்னானாம் .
மீண்டும் நேரு தலையைக் குனிந்து கொண்டார் .
வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள் .
அமெரிக்க அதிபர் ஜான்கென்னெடி இந்தியாவுக்கு வருகை தந்தார் . ஏர்போர்ட்டிலிருந்து பிரதமர் நேருவும் , கென்னெடியும் ஒரே காரில் வந்தார்கள் . அப்போது வழியில் ஒருவன் சாலையோரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அந்தக் காட்சியைப் பார்த்த கென்னெடி , நேருவிடம்
" என்ன இது ? என்று கேட்டாராம் . நேரு , பதில் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாராம் .
சிலநாட்கள் கழித்து நேரு அமேரிக்கா சென்றார் . ஏர்போர்ட்டில் கென்னெடி , நேருவை வரவேற்றார்.. இருவரும் ஒரே காரில் வெள்ளை மாளிகைக்குப் புறப்பட்டார்கள் . அங்கே ஒருவன் சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அதை பார்த்த நேருவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை . உடனே அவர் கென்னெடியிடம் , " என்ன இது ? " என்று கேட்டாராம் .
கென்னெடி உடனே காரை நிறுத்தச் சொன்னார் . அவனைக் கூப்பிட்டு , " நீ யார் ? " என்று கேட்டாராம் .
உடனே அவன் , " நான் ஒரு இந்தியன் ! " என்று பதில் சொன்னானாம் .
மீண்டும் நேரு தலையைக் குனிந்து கொண்டார் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
இதையே வேறு ரூபத்தில் படித்துள்ளேன்.
நேரு --குருஷோவ்.
இந்திய விஜயத்தில் குருசோவ் இதை கண்டு எள்ளி நகையாடி,
இதுவே ரஸ்சியாவில் என்றால், அந்த ஆளை இந்நேரம் சுட்டு இருப்போம் என்றார்.
வெட்கப்பட்ட நேருவும் ,தக்கதோர் சமயத்திற்கு காத்திருந்தார்.
அவருடைய அடுத்த ரசிய விஜயத்தில் , அவரும் குரூசோவும் காரில்
போகும் போது இது மாதிரி காட்சி நேரு கண்ணுக்குப் பட , குருச்சோவிடம் அங்கே பாருங்கள்
என்கிறார்.
அதை கண்ட குருசோவ், ட்ரைவரை காரை நிறுத்தச்சொல்லி, தன கைத்துப்பாக்கியை அவனிடம்
கொடுத்து அந்த ஆளை சுட்டுவிட்டு வா என்கிறார்.
டிரைவரும் துப்பாக்கியுடன் அந்த ஆளை சுட போய், ஆனால் சுடாமல், வந்து விடுகிறார்.
குருசோவ் காரணம் கேட்க , ட்ரைவர் " அவர் டிப்ளமேடிக் இம்மியூனிட்டி " இல் இருக்கும் இந்திய
துணை தூதர் என்று பதில் அளித்தார்.
ரமணியன்
நேரு --குருஷோவ்.
இந்திய விஜயத்தில் குருசோவ் இதை கண்டு எள்ளி நகையாடி,
இதுவே ரஸ்சியாவில் என்றால், அந்த ஆளை இந்நேரம் சுட்டு இருப்போம் என்றார்.
வெட்கப்பட்ட நேருவும் ,தக்கதோர் சமயத்திற்கு காத்திருந்தார்.
அவருடைய அடுத்த ரசிய விஜயத்தில் , அவரும் குரூசோவும் காரில்
போகும் போது இது மாதிரி காட்சி நேரு கண்ணுக்குப் பட , குருச்சோவிடம் அங்கே பாருங்கள்
என்கிறார்.
அதை கண்ட குருசோவ், ட்ரைவரை காரை நிறுத்தச்சொல்லி, தன கைத்துப்பாக்கியை அவனிடம்
கொடுத்து அந்த ஆளை சுட்டுவிட்டு வா என்கிறார்.
டிரைவரும் துப்பாக்கியுடன் அந்த ஆளை சுட போய், ஆனால் சுடாமல், வந்து விடுகிறார்.
குருசோவ் காரணம் கேட்க , ட்ரைவர் " அவர் டிப்ளமேடிக் இம்மியூனிட்டி " இல் இருக்கும் இந்திய
துணை தூதர் என்று பதில் அளித்தார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கிளீன் இந்தியா ..விரைவில் எல்லாமே கிளீன் .... ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|