புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
39 Posts - 49%
heezulia
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
3 Posts - 4%
jairam
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
2 Posts - 3%
சிவா
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
1 Post - 1%
Manimegala
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
14 Posts - 4%
prajai
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
9 Posts - 3%
jairam
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
4 Posts - 1%
Rutu
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_m10கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 11, 2017 11:15 pm

கன்றுகள் பேச்சு --மனதிற்கு பிடிச்சுப் போச்சு


ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில்
ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "
தென்னங்கன்று சொன்னது, " ஒரு வருஷம் ".
"ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?"
கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது.
தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.
ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள்
தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது.
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ எப்போதும் போல
சலனமில்லாமல் புன்னகைத்தது.
வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்கன்றைவிட இருமடங்கு உயரமாகி விட்டது.
தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை
"கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!
நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது.
ஆனா பாரு , நான் மட்டும் எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல "
என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது. தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த
பதிலும் வரவில்லை.
இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும் ,
காய்களுமாக அழகாக மாறியது. அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும்
தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது.
நல்ல உயரம் . பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை . வாழை மரத்தின் பெருமைக்கு
அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின .
ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத்
தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை . இதை விட வேறென்ன பெருமை
வேண்டும்? வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்.
முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள , அதன் குலைகளை வெட்டி எடுத்தான். வாழை மரம் கதறியது.
அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த
காரியம் நடந்தது. ஆம் . வாழைமரம் வெட்டி சாய்க்கப்பட்டது. ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.
துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப் பட்டது.
தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன
அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.
ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல..

கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகக் கூடும்.

நன்றி முகநூல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 16, 2017 1:16 pm

அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக