புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
Page 1 of 1 •
'இந்த அரசில் ஊழல் மலிந்திருக்கிறது’' என்று கமல்ஹாசன்
சொன்னதற்கு கொந்தளிக்கிற தமிழக அமைச்சர்கள்,
ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் ஊராட்சி மன்றத் தலைவர்
செய்திருக்கும் ஊழலுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய கங்காதரபுரம் ஊராட்சி
மன்றத் தலைவராக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த
செல்வராஜ். இவருடைய மைத்துனர் துரைசாமியும்
அ.தி.மு.க பிரமுகர்தான்.
ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த செல்வராஜ், தனது
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவருடைய மைத்துனர்
துரைசாமி பெயரிலும், சகோதரி சிந்தாமணி பெயரிலும் மத்திய
அரசின் நிதியுதவியால் ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள்
கட்டித்தரப்படும் இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ்
இரண்டு வீடுகளும்,
தமிழக அரசின் நிதியுதவியால் செயல்படும் பசுமை வீடுகள்
திட்டத்தின்கீழ் ஒரு வீடும் ஆக மூன்றையும் ஒரே குடும்பத்துக்குத்
தாரைவார்த்து ‘சூப்பர் பங்களா’ கட்ட உதவியிருக்கிறார்.
இதுபற்றி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராகவனிடம் பேசிய
போது, ''மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் மூன்று
வீடுகளுக்கான பணத்தை முறைகேடாகப் பெற்று பங்களா
கட்டிய துரைசாமி, எனக்குச் சொந்தமான மூன்று அடி
இடத்தையும் அபகரித்துவிட்டார்.
இதுதொடர்பாக எழுந்த பிரச்னையால் நான், தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின்கீழ் ஊராட்சி மன்றத் தலைவரும்,
துரைசாமியும் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் பெற்றேன்.
இதுமட்டுமல்லாமல் சிதிலமடைந்த வீடுகளைப் பழுது
பார்ப்பதற்காகச் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 ஆயிரம்
ரூபாய் பெற்றிருக்கிறார்கள். எனவே, இந்த ஊழல் புகார் குறித்து
விரிவாக நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தேன்.
அவர், உடனடியாக ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து
ஆய்வுசெய்தபோது, அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது.
அப்போது பணியில் இருந்த குத்தாலம் வட்டார ஊராட்சி
அலுவலர், 'வட்டார வளர்ச்சிப் பொறியாளர், ஊராட்சி மன்றத்
தலைவர் மற்றும் ஊராட்சிச் செயலாளர் ஆகியோர்மீது துறை
ரீதியிலான நடவடிக்கை' எடுக்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
இனியாவது இதுபோல் ஊழல் நடைபெறாமல் இருந்தால்,
அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி” என்றார்.
ஊராட்சிச் செயலர் செந்தில்குமாரிடம் பேசியபோது,
“எனக்குத் தெரியாமலேயே ஊராட்சி மன்றத் தலைவர்
தானாகவே தீர்மானம்போட்டு தன்னுடைய அரசியல்
செல்வாக்கால் நேரடியாக பி.டி.ஓ-விடம் கொடுத்து, அனுமதி
வாங்கியிருக்கிறார். ஆனால் தற்போது அதிகாரிகளோ,
‘நீ ஏன் அப்போதே இந்தத் தகவலை எங்களிடம் தெரிவிக்க
வில்லை’ என்று வருத்தப்படுகிறார்கள்.
ஒரு தவறும் செய்யாத நான், இந்தப் பிரச்னையில் சிக்கிக்
கொண்டு இருக்கிறேன்” என்றார் வருத்தத்துடன்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பில்
இருந்த செல்வராஜிடம் கேட்டபோது, “எனக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட பசுமை வீடுதான் அது. அதனை, என் சகோதரி
சிந்தாமணி பெயருக்கு மாற்றம் செய்துகொடுத்தேன்.
ஒரு சிறிய தவறுதான். இதைப் போய்ப் பெரிதுபடுத்தி
இருக்கிறார்களே... இது நியாயமா” என்ற கேள்வியுடன்
முடித்தார்.
மூன்று ஏழைப் பயனாளிகளுக்குப் போய்ச் சேரவேண்டிய
வீடுகளைத் தடுத்து, தனது சகோதரி குடும்பம் வாழ வழிவகை
செய்த ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவரின்
செயலுக்குத் தமிழக அமைச்சர்கள் பதில் சொல்வார்களா?
-
-----------------------------------
நன்றி - விகடன்
சொன்னதற்கு கொந்தளிக்கிற தமிழக அமைச்சர்கள்,
ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் ஊராட்சி மன்றத் தலைவர்
செய்திருக்கும் ஊழலுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய கங்காதரபுரம் ஊராட்சி
மன்றத் தலைவராக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த
செல்வராஜ். இவருடைய மைத்துனர் துரைசாமியும்
அ.தி.மு.க பிரமுகர்தான்.
ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த செல்வராஜ், தனது
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவருடைய மைத்துனர்
துரைசாமி பெயரிலும், சகோதரி சிந்தாமணி பெயரிலும் மத்திய
அரசின் நிதியுதவியால் ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள்
கட்டித்தரப்படும் இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ்
இரண்டு வீடுகளும்,
தமிழக அரசின் நிதியுதவியால் செயல்படும் பசுமை வீடுகள்
திட்டத்தின்கீழ் ஒரு வீடும் ஆக மூன்றையும் ஒரே குடும்பத்துக்குத்
தாரைவார்த்து ‘சூப்பர் பங்களா’ கட்ட உதவியிருக்கிறார்.
இதுபற்றி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராகவனிடம் பேசிய
போது, ''மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் மூன்று
வீடுகளுக்கான பணத்தை முறைகேடாகப் பெற்று பங்களா
கட்டிய துரைசாமி, எனக்குச் சொந்தமான மூன்று அடி
இடத்தையும் அபகரித்துவிட்டார்.
இதுதொடர்பாக எழுந்த பிரச்னையால் நான், தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின்கீழ் ஊராட்சி மன்றத் தலைவரும்,
துரைசாமியும் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் பெற்றேன்.
இதுமட்டுமல்லாமல் சிதிலமடைந்த வீடுகளைப் பழுது
பார்ப்பதற்காகச் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 ஆயிரம்
ரூபாய் பெற்றிருக்கிறார்கள். எனவே, இந்த ஊழல் புகார் குறித்து
விரிவாக நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தேன்.
அவர், உடனடியாக ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து
ஆய்வுசெய்தபோது, அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது.
அப்போது பணியில் இருந்த குத்தாலம் வட்டார ஊராட்சி
அலுவலர், 'வட்டார வளர்ச்சிப் பொறியாளர், ஊராட்சி மன்றத்
தலைவர் மற்றும் ஊராட்சிச் செயலாளர் ஆகியோர்மீது துறை
ரீதியிலான நடவடிக்கை' எடுக்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
இனியாவது இதுபோல் ஊழல் நடைபெறாமல் இருந்தால்,
அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி” என்றார்.
ஊராட்சிச் செயலர் செந்தில்குமாரிடம் பேசியபோது,
“எனக்குத் தெரியாமலேயே ஊராட்சி மன்றத் தலைவர்
தானாகவே தீர்மானம்போட்டு தன்னுடைய அரசியல்
செல்வாக்கால் நேரடியாக பி.டி.ஓ-விடம் கொடுத்து, அனுமதி
வாங்கியிருக்கிறார். ஆனால் தற்போது அதிகாரிகளோ,
‘நீ ஏன் அப்போதே இந்தத் தகவலை எங்களிடம் தெரிவிக்க
வில்லை’ என்று வருத்தப்படுகிறார்கள்.
ஒரு தவறும் செய்யாத நான், இந்தப் பிரச்னையில் சிக்கிக்
கொண்டு இருக்கிறேன்” என்றார் வருத்தத்துடன்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பில்
இருந்த செல்வராஜிடம் கேட்டபோது, “எனக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட பசுமை வீடுதான் அது. அதனை, என் சகோதரி
சிந்தாமணி பெயருக்கு மாற்றம் செய்துகொடுத்தேன்.
ஒரு சிறிய தவறுதான். இதைப் போய்ப் பெரிதுபடுத்தி
இருக்கிறார்களே... இது நியாயமா” என்ற கேள்வியுடன்
முடித்தார்.
மூன்று ஏழைப் பயனாளிகளுக்குப் போய்ச் சேரவேண்டிய
வீடுகளைத் தடுத்து, தனது சகோதரி குடும்பம் வாழ வழிவகை
செய்த ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவரின்
செயலுக்குத் தமிழக அமைச்சர்கள் பதில் சொல்வார்களா?
-
-----------------------------------
நன்றி - விகடன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|