புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)
பசுபதி அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு ஒரு போன் !
“நான் அக்காதாண்டா பேசறேன்! ஒங்கிட்டே சொல்லவேணாம்னு இவ்வளவு நாள் இருந்தேன்; இன்றைக்கு வேற வழியில்லை…” என்று அவரின் அக்காள் காஞ்சிபுரத்திலிருந்து பேசினாள். பசுபதி , “சொல்லுக்கா! என்ன விஷயம்?” என்றார் . “எனக்கு கேன்சர்டா! இங்கேயே சரிப்படுத்திடலாம்னு பார்த்தேன்; வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு; மார்பகப் புர்றுநோய் முத்திடுச்சு, உடனடியாச் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்கிரியில் சேர்ந்துடுங்கோன்னு சொல்லிட்டாங்க; நாளை காலை உங்க வீட்டுக்கு வர்றோம்; வரலாமில்ல? ”. பசுபதி , வருத்தம் மேலிட , “சரிக்கா! வாங்க; நான் அலுவலகத்திற்கு லீவு போட்டுட்டு வீட்டில் இருக்கேன்”என்றான்.
அக்காள் போனை வைத்ததும் , உடனே தன் மனைவிக்குப் போன் செய்து , விஷயத்தைச்சொன்னார் பசுபதி.
மனைவி கோமளா பொரிந்தாள்- “ஏங்க! என்னக் கேக்காம ஏன் வரச்சொன்னீங்க? யார் இங்கே அவங்களைச் சீராட்டறது?நம்மலால எல்லாம் ஒண்ணும் முடியாது! இங்கே ஒத்தப் புள்ளையை வைத்துக்கொண்டு நான் சீப்படுவது எனக்குத் தெரியும்! இவங்களுக்கு என்ன? கண்டதைத் தின்னுட்டு , இப்ப அந்த நோய் இந்த நோய்ன்னா அதுக்கு நாந்தானா கெடச்சேன் ?அதெல்லாம் இங்கே வரக்கூடாது!”.பசுபதி , “அதெப்படி? வரவேண்டாம்ணு சொல்லமுடியுமா, அக்கா இல்லையா?”என்றான் பதிலுக்கு. “அவங்க இங்க வரக்கூடாது! ஒங்களால சொல்ல முடியலைனா நான் சொல்றேன் அவங்க கிட்ட!” – மனைவியின் குரல் இன்னும் வேகமானது !
“ஏய் ! நீ என்ன மிருகமா? மனுஷியா? கொஞ்கங்கூட இரக்கம் இல்லாமப் பேசறியே?” – பசுபதி கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் !
மனைவி மசியவில்லை! பசுபதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது !
வீடு வந்து சேர்ந்தான் பசுபதி. வந்து நுழைந்ததும் மனைவி , “என்ன சொன்னீங்க அக்கா கிட்ட?” என்று துளைத்தாள் !
ஒன்றும் பேசவில்லை பசுபதி! செய்வதறியாது திகைத்தார்!
போனை எடுத்தார்; அவரோடு முன்பு ஒன்றாக ரூமில் தங்கியிருந்த நண்பர்களுக்குப் போன் செய்து நிலையைச் சொல்லி , “ நான் வருகிற எங்க அக்காவுக்குத் தனிக்கட்டில் வாங்கி உங்க ரூமில் போடறேன்; கொஞ்ச நாளைக்கு உங்க ரூமில் இடம் கொடுங்க!” என்று கேட்டுக்கொண்டார் !
அவர் குரலில் இருந்த துயரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் - “அதுக்கென்ன? ஆபத்தில் உதவாமல் நண்பர்கள்னு எதுக்கு இருக்கோம்? எங்க ரூம்ல கட்டில் போடஇடம்கூட இருக்கே?நாங்க இரண்டு பேருக்குச் சமைத்துக்கொள்கிறோம் இப்போ; உங்க அக்கா வந்தா கூட ஒரு ஆளுக்குச் சமைப்பதில் எங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லைப்பா! நீ ஒண்ணும் கவலைப்படாதே!”- பசுபதியின் மனக் கலக்கத்தைப் போக்கினார்கள் .
திருமணப் பந்தம் எனும் சங்கிலிக்கும் பாசத்திற்கும் இடையே நடந்த போராட்டம் , நட்பால் தீர்த்துவைக்கப்பட்டது!
இந்த முறை நட்பு வென்றது !
***
பசுபதி அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு ஒரு போன் !
“நான் அக்காதாண்டா பேசறேன்! ஒங்கிட்டே சொல்லவேணாம்னு இவ்வளவு நாள் இருந்தேன்; இன்றைக்கு வேற வழியில்லை…” என்று அவரின் அக்காள் காஞ்சிபுரத்திலிருந்து பேசினாள். பசுபதி , “சொல்லுக்கா! என்ன விஷயம்?” என்றார் . “எனக்கு கேன்சர்டா! இங்கேயே சரிப்படுத்திடலாம்னு பார்த்தேன்; வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு; மார்பகப் புர்றுநோய் முத்திடுச்சு, உடனடியாச் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்கிரியில் சேர்ந்துடுங்கோன்னு சொல்லிட்டாங்க; நாளை காலை உங்க வீட்டுக்கு வர்றோம்; வரலாமில்ல? ”. பசுபதி , வருத்தம் மேலிட , “சரிக்கா! வாங்க; நான் அலுவலகத்திற்கு லீவு போட்டுட்டு வீட்டில் இருக்கேன்”என்றான்.
அக்காள் போனை வைத்ததும் , உடனே தன் மனைவிக்குப் போன் செய்து , விஷயத்தைச்சொன்னார் பசுபதி.
மனைவி கோமளா பொரிந்தாள்- “ஏங்க! என்னக் கேக்காம ஏன் வரச்சொன்னீங்க? யார் இங்கே அவங்களைச் சீராட்டறது?நம்மலால எல்லாம் ஒண்ணும் முடியாது! இங்கே ஒத்தப் புள்ளையை வைத்துக்கொண்டு நான் சீப்படுவது எனக்குத் தெரியும்! இவங்களுக்கு என்ன? கண்டதைத் தின்னுட்டு , இப்ப அந்த நோய் இந்த நோய்ன்னா அதுக்கு நாந்தானா கெடச்சேன் ?அதெல்லாம் இங்கே வரக்கூடாது!”.பசுபதி , “அதெப்படி? வரவேண்டாம்ணு சொல்லமுடியுமா, அக்கா இல்லையா?”என்றான் பதிலுக்கு. “அவங்க இங்க வரக்கூடாது! ஒங்களால சொல்ல முடியலைனா நான் சொல்றேன் அவங்க கிட்ட!” – மனைவியின் குரல் இன்னும் வேகமானது !
“ஏய் ! நீ என்ன மிருகமா? மனுஷியா? கொஞ்கங்கூட இரக்கம் இல்லாமப் பேசறியே?” – பசுபதி கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் !
மனைவி மசியவில்லை! பசுபதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது !
வீடு வந்து சேர்ந்தான் பசுபதி. வந்து நுழைந்ததும் மனைவி , “என்ன சொன்னீங்க அக்கா கிட்ட?” என்று துளைத்தாள் !
ஒன்றும் பேசவில்லை பசுபதி! செய்வதறியாது திகைத்தார்!
போனை எடுத்தார்; அவரோடு முன்பு ஒன்றாக ரூமில் தங்கியிருந்த நண்பர்களுக்குப் போன் செய்து நிலையைச் சொல்லி , “ நான் வருகிற எங்க அக்காவுக்குத் தனிக்கட்டில் வாங்கி உங்க ரூமில் போடறேன்; கொஞ்ச நாளைக்கு உங்க ரூமில் இடம் கொடுங்க!” என்று கேட்டுக்கொண்டார் !
அவர் குரலில் இருந்த துயரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் - “அதுக்கென்ன? ஆபத்தில் உதவாமல் நண்பர்கள்னு எதுக்கு இருக்கோம்? எங்க ரூம்ல கட்டில் போடஇடம்கூட இருக்கே?நாங்க இரண்டு பேருக்குச் சமைத்துக்கொள்கிறோம் இப்போ; உங்க அக்கா வந்தா கூட ஒரு ஆளுக்குச் சமைப்பதில் எங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லைப்பா! நீ ஒண்ணும் கவலைப்படாதே!”- பசுபதியின் மனக் கலக்கத்தைப் போக்கினார்கள் .
திருமணப் பந்தம் எனும் சங்கிலிக்கும் பாசத்திற்கும் இடையே நடந்த போராட்டம் , நட்பால் தீர்த்துவைக்கப்பட்டது!
இந்த முறை நட்பு வென்றது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|