புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm
» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm
» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
சுகவனேஷ் |
| |||
mohamed nizamudeen |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Hari Prasath |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியலும் - சினிமாவும்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
First topic message reminder :
on 5th December 2016, 1:25 pm
மரபை மீறும் சினிமாவும் - மாற்றத்தை தேடும் அரசியலும்!!
- எழுத்ததிகாரன்.
ஆழமானது - அதே நேரத்தில் சாதாரணமானது. தெளிவானது - அதே நேரத்தில் கேலிக்கூத்தையும் கொண்டது. உணர்ச்சி மிக்க பல்வேறு கோணங்களில் அரசியல் ஆய்வு, இவைகளையெல்லாம் ஒருங்கே கொண்டதுதான் திரைப்படக்கலை. சினிமாவின் பிறப்பிடம் பிரான்ஸ் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். லூமியரும், ஜியார்ஜ் மீலேவும் அங்குதான் தோன்றினார்கள். ஆனால் இதை ஒரு வெகுஜன பொழுது போக்காக மாற்ற வேண்டும் என்ற தேவை அமெரிக்காவில்தான் உணரப்பட்டது. உலகெங்குமுள்ள ரசிகர்களுக்கு எல்லாவித பொழுது போக்கையும் தரும் பெரிய தொழில்துறையாக இந்த சினிமா அமெரிக்காவில் வளர்ந்தது.
வெள்ளித்திரையில் தோன்றிய இந்த மாயையை ரசிகர்களும் விரும்பிப் பார்த்தார்கள். ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பின் முற்றிலும் புதிய சினிமாவை அவர்கள் எதிர்பார்த்தார்கள். இந்த அடிப்படையில் முதலில் செயல்பட்டது இத்தாலியர்கள்தான். வாழ்க்கையைப் பற்றி நவீன யதார்த்தவாத நோக்கிலான படங்களை எடுத்தார்கள். இவர்களின் முயற்சிகள் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதே நேரத்தில் பிரெஞ்சுக்காரர்களும் அமெரிக்காவின் அதிவேக விறுவிறுப்பு படங்களுக்கு மாற்றாக தங்கள் படங்கள் அமைய வேண்டுமென விரும்பினார்கள். நவீன சினிமாவின் மேதை என்று கருதப்படும் "ஆந்த்ரே பாஸன்" (Andre Bazin) அப்போது "காஹியெ து சினிமா" என்ற தீவிர சினிமா பத்திரிக்கையைத் துவக்கினார். இந்தப் பத்திரிக்கையை மையமாகக் கொண்டு சினிமாவில் அதீத ஆர்வம் கொண்ட ஐந்து இளைஞர்கள் ஒரு குழுவாக உருவானார்கள். பிரான்சுவா ட்ரூபோ, ழான் லுக் கோதார், க்ளோத் ஷப்ரோல், எரிக் ரோமர், ழாக் ரிவெத் ஆகியவர்கள்தான் அந்த ஐவர்கள்.
இவர்கள் சினிமாவைப் பார்ப்பதிலும், ஆய்வு செய்வதிலும், புதிய பிரெஞ்சு சினிமாவுக்கான உத்திகளை திட்டமிடுவதிலும் பல ஆண்டுகளைக் கழித்தனர். ஒரு எதிர்க் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவர்கள் சிற்பிகளாக திகழ்ந்தனர். இது போன்ற ஒன்று இதுவரையில் உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. எனவே அதுபோன்ற ஒரு ஐவர் குழுவை இந்திய சினிமாவிலும் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து பல வருடங்களை உதிர்த்து வருகிறோம்.... இந்த ஐவர் குழுவில் மிக முக்கியமாகவும், மூலையாகவும் செயல்படுபவர் யார்? என்பது இந்தக் கட்டுரையை விரும்பிப் படிக்கும் பலருக்கும் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள். கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட் செயல்பட்டு வருகிறது என்பது பலருக்குத் தெரியாது!!
ஆரம்பம் முதல் இன்றுவரையிலான எல்லா காலங்களிலும் சினிமா என்பது மக்களிடம் தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசியல் தலைவர்கள் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஏனென்றால் சினிமா என்பது அரசியல் சித்து வேலைகளை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவதை தனது இயல்பாகக் கொண்டிருந்தது. இதனால் மக்கள் தங்களுடைய சுயத்தை உணரத் தொடங்கினார்கள். இன்று சமூக இணையதளங்களில் பொதுமக்கள் பலரும் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள் என்றால் அதற்கு சினிமா மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தனை பலம்பொருந்திய இந்த சினிமா அரசியல் சூழ்ச்சியால் கொள்ளைக்காரர்கள், வீரர்கள், பூதங்கள், சொகுசுக்காரிகள், பாடல்கள், வசனங்கள் என்று அழுகையிலும், களியாட்டத்திலும் மூழ்கடிக்கப்பட்டது.
உயர்ந்த பாராட்டுக்களையும், தவறான விமர்சனங்களையும் சரி சமமாக பெற்று வளர்ந்துகொண்டிருக்கும் இந்த சினிமா ஏன் தவறாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது? என்பதில் அதிக கவனம் செலுத்தியபோதுதான் இந்த சினிமாவின் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். கெட்ட பெயரை உடனே சம்பாதித்துவிட முடியும். ஆனால் நல்ல பெயரை சம்பாதிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதிலும் நூறு ஆண்டுகளாக மக்களிடையே மதிப்பிழந்து நிற்கும் சினிமாவால் தன்னை எப்படி நிரூபிக்க முடியும்? தன்னால் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை மக்களிடம் எப்படி புரிய வைக்க முடியும்?...
அதன் விளைவாக உருவானதுதான் ஊழலற்ற அரசியல்! என்ற டிஜிட்டல் இந்தியாவுக்கான சினிமாக்காரனின் திட்டம்!! இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் என்றாலும் இது ஒரு சினிமாக்காரனின் சிந்தனை என்பதை வரலாறு சொல்லும்!!
*** சினிமா என்பது வெறும் நுகரப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக அனைவரும் ஈடுபட வேண்டிய ஒன்று. ***
தொடரும்....
- எழுத்ததிகாரன்- எழுத்ததிகாரன்.
ஆழமானது - அதே நேரத்தில் சாதாரணமானது. தெளிவானது - அதே நேரத்தில் கேலிக்கூத்தையும் கொண்டது. உணர்ச்சி மிக்க பல்வேறு கோணங்களில் அரசியல் ஆய்வு, இவைகளையெல்லாம் ஒருங்கே கொண்டதுதான் திரைப்படக்கலை. சினிமாவின் பிறப்பிடம் பிரான்ஸ் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். லூமியரும், ஜியார்ஜ் மீலேவும் அங்குதான் தோன்றினார்கள். ஆனால் இதை ஒரு வெகுஜன பொழுது போக்காக மாற்ற வேண்டும் என்ற தேவை அமெரிக்காவில்தான் உணரப்பட்டது. உலகெங்குமுள்ள ரசிகர்களுக்கு எல்லாவித பொழுது போக்கையும் தரும் பெரிய தொழில்துறையாக இந்த சினிமா அமெரிக்காவில் வளர்ந்தது.
வெள்ளித்திரையில் தோன்றிய இந்த மாயையை ரசிகர்களும் விரும்பிப் பார்த்தார்கள். ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பின் முற்றிலும் புதிய சினிமாவை அவர்கள் எதிர்பார்த்தார்கள். இந்த அடிப்படையில் முதலில் செயல்பட்டது இத்தாலியர்கள்தான். வாழ்க்கையைப் பற்றி நவீன யதார்த்தவாத நோக்கிலான படங்களை எடுத்தார்கள். இவர்களின் முயற்சிகள் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதே நேரத்தில் பிரெஞ்சுக்காரர்களும் அமெரிக்காவின் அதிவேக விறுவிறுப்பு படங்களுக்கு மாற்றாக தங்கள் படங்கள் அமைய வேண்டுமென விரும்பினார்கள். நவீன சினிமாவின் மேதை என்று கருதப்படும் "ஆந்த்ரே பாஸன்" (Andre Bazin) அப்போது "காஹியெ து சினிமா" என்ற தீவிர சினிமா பத்திரிக்கையைத் துவக்கினார். இந்தப் பத்திரிக்கையை மையமாகக் கொண்டு சினிமாவில் அதீத ஆர்வம் கொண்ட ஐந்து இளைஞர்கள் ஒரு குழுவாக உருவானார்கள். பிரான்சுவா ட்ரூபோ, ழான் லுக் கோதார், க்ளோத் ஷப்ரோல், எரிக் ரோமர், ழாக் ரிவெத் ஆகியவர்கள்தான் அந்த ஐவர்கள்.
இவர்கள் சினிமாவைப் பார்ப்பதிலும், ஆய்வு செய்வதிலும், புதிய பிரெஞ்சு சினிமாவுக்கான உத்திகளை திட்டமிடுவதிலும் பல ஆண்டுகளைக் கழித்தனர். ஒரு எதிர்க் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவர்கள் சிற்பிகளாக திகழ்ந்தனர். இது போன்ற ஒன்று இதுவரையில் உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. எனவே அதுபோன்ற ஒரு ஐவர் குழுவை இந்திய சினிமாவிலும் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து பல வருடங்களை உதிர்த்து வருகிறோம்.... இந்த ஐவர் குழுவில் மிக முக்கியமாகவும், மூலையாகவும் செயல்படுபவர் யார்? என்பது இந்தக் கட்டுரையை விரும்பிப் படிக்கும் பலருக்கும் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள். கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட் செயல்பட்டு வருகிறது என்பது பலருக்குத் தெரியாது!!
ஆரம்பம் முதல் இன்றுவரையிலான எல்லா காலங்களிலும் சினிமா என்பது மக்களிடம் தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசியல் தலைவர்கள் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஏனென்றால் சினிமா என்பது அரசியல் சித்து வேலைகளை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவதை தனது இயல்பாகக் கொண்டிருந்தது. இதனால் மக்கள் தங்களுடைய சுயத்தை உணரத் தொடங்கினார்கள். இன்று சமூக இணையதளங்களில் பொதுமக்கள் பலரும் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள் என்றால் அதற்கு சினிமா மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தனை பலம்பொருந்திய இந்த சினிமா அரசியல் சூழ்ச்சியால் கொள்ளைக்காரர்கள், வீரர்கள், பூதங்கள், சொகுசுக்காரிகள், பாடல்கள், வசனங்கள் என்று அழுகையிலும், களியாட்டத்திலும் மூழ்கடிக்கப்பட்டது.
உயர்ந்த பாராட்டுக்களையும், தவறான விமர்சனங்களையும் சரி சமமாக பெற்று வளர்ந்துகொண்டிருக்கும் இந்த சினிமா ஏன் தவறாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது? என்பதில் அதிக கவனம் செலுத்தியபோதுதான் இந்த சினிமாவின் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். கெட்ட பெயரை உடனே சம்பாதித்துவிட முடியும். ஆனால் நல்ல பெயரை சம்பாதிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதிலும் நூறு ஆண்டுகளாக மக்களிடையே மதிப்பிழந்து நிற்கும் சினிமாவால் தன்னை எப்படி நிரூபிக்க முடியும்? தன்னால் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை மக்களிடம் எப்படி புரிய வைக்க முடியும்?...
அதன் விளைவாக உருவானதுதான் ஊழலற்ற அரசியல்! என்ற டிஜிட்டல் இந்தியாவுக்கான சினிமாக்காரனின் திட்டம்!! இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் என்றாலும் இது ஒரு சினிமாக்காரனின் சிந்தனை என்பதை வரலாறு சொல்லும்!!
*** சினிமா என்பது வெறும் நுகரப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக அனைவரும் ஈடுபட வேண்டிய ஒன்று. ***
தொடரும்....
on 5th December 2016, 1:25 pm
- GuestGuest
கமல் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம். தான் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கு செல்லும் வகையில் தன்னை பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். எனவே மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, அதன் மூலம் தனது கட்சியையும் அவ்வப்போது பிரபலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். தனது முடிவினை விஜய் டிவியிடம் அவர் தெரிவிக்க, டிவி நிர்வாகத்தினர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 என்ற விளம்பரம் வரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி-வெப்துனியா
நன்றி-வெப்துனியா
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
சினிமா, தொலைக்காட்சியில் என்ன செய்தாலும் ரசிக்கலாம்...
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சினிமாவிற்கு வருவதும், சினிமாவில் செல்வாக்கு பெற்றவர்கள் அரசியலில் வெற்றி பெறுவதும் வரலாறு. ஆனால் இன்று முகப்புத்தகம் டிவிட்டர் போன்ற மிகப்பெரும் சக்தி வாய்ந்த சமூக இணையதளங்களில் எழுதுவது எளிமையானதால் தகுதி இல்லாதவர்கள் எல்லாம் எழுத தொடங்கி விட்டனர். 3 லைக், 2 கமெண்ட் கிடைத்துவிட்டால் நாமளும் பிரபலம்தான் என்ற நிலையாகி விட்டது.
முன்பெல்லாம் சிந்திக்க தெரிந்த எழுத்து திறமையுள்ள பத்திரிக்கையாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள் மட்டுமே அரசியலை விமர்சனம் செய்வார்கள். அது தொலைகாட்சி, வானொலி, செய்தித்தாளில் மட்டுமே வெளிவரும். அதனால் அரசியல் தலைவர்கள் தவறு செய்வதற்கு தயங்கினார்கள். மக்களுக்கு தவறுகள் தெரிந்துவிட்டால் பதவிக்கு ஆபத்து வருமோ என்று பயமும் இருந்தது. ஆனால் இன்று பத்திரிகை ஆபீஸில் கூட்டி பெருக்கி தூசு துடைத்தவர்கள், ஆபீஸ் ஓரத்தில் பஜ்ஜி விற்றவர்கள், நாய், நரி, பேய், பிசாசு, குட்டி சாத்தான், முகவரி இல்லாத மூடர்கள் எல்லாம் விமர்சனம் எழுத தொடங்கி விட்டன. அதோடு சேர்ந்து சாதாரண மக்களும் எழுத ஆரம்பித்து விட்டனர். அதன் விளைவுதான் இன்று அரசியலில் பலர் நுழைவதற்கு காரணமாக அமைகின்றது. ஏனென்றால் மக்கள் விமர்சனம் மட்டும்தான் எழுதுகிறார்கள் ஆனால் யாரையும் தண்டிக்க முடியவில்லை. எனவே மக்களுக்கு விஷயம் தெரிந்தாலும் எதையும் செய்ய முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர் மக்கள் மீது இருந்த பயம் மறந்தே போய்விட்டது.
நாமதான் எல்லாத்துக்கும் எழுத்து சுதந்திரம் என்று கத்த தொடங்கி விடுகிறோமே... அதுமட்டுமல்லாது அரசியலில் கோடி கோடியாக கொள்ளையடிக்கலாம் என்பதையும் புள்ளி விவரத்தோடு விளம்பரமும் செய்கிறோம். அப்புறம் என்ன?...... டிசைன்லயே டி.எஸ்.பி ஆகுறமாதிரி. கம்பியூட்டர்லயே கட்சி கொடி உருவாக்க வேண்டியதுதான்...
வருஷத்துக்கு 365 நாள் இருக்கு. 3 வருஷத்துக்கு எத்தனை கட்சி கொடி உருவாக்கலாம்?
ரெடி.... ஜூட்!
முன்பெல்லாம் சிந்திக்க தெரிந்த எழுத்து திறமையுள்ள பத்திரிக்கையாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள் மட்டுமே அரசியலை விமர்சனம் செய்வார்கள். அது தொலைகாட்சி, வானொலி, செய்தித்தாளில் மட்டுமே வெளிவரும். அதனால் அரசியல் தலைவர்கள் தவறு செய்வதற்கு தயங்கினார்கள். மக்களுக்கு தவறுகள் தெரிந்துவிட்டால் பதவிக்கு ஆபத்து வருமோ என்று பயமும் இருந்தது. ஆனால் இன்று பத்திரிகை ஆபீஸில் கூட்டி பெருக்கி தூசு துடைத்தவர்கள், ஆபீஸ் ஓரத்தில் பஜ்ஜி விற்றவர்கள், நாய், நரி, பேய், பிசாசு, குட்டி சாத்தான், முகவரி இல்லாத மூடர்கள் எல்லாம் விமர்சனம் எழுத தொடங்கி விட்டன. அதோடு சேர்ந்து சாதாரண மக்களும் எழுத ஆரம்பித்து விட்டனர். அதன் விளைவுதான் இன்று அரசியலில் பலர் நுழைவதற்கு காரணமாக அமைகின்றது. ஏனென்றால் மக்கள் விமர்சனம் மட்டும்தான் எழுதுகிறார்கள் ஆனால் யாரையும் தண்டிக்க முடியவில்லை. எனவே மக்களுக்கு விஷயம் தெரிந்தாலும் எதையும் செய்ய முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர் மக்கள் மீது இருந்த பயம் மறந்தே போய்விட்டது.
நாமதான் எல்லாத்துக்கும் எழுத்து சுதந்திரம் என்று கத்த தொடங்கி விடுகிறோமே... அதுமட்டுமல்லாது அரசியலில் கோடி கோடியாக கொள்ளையடிக்கலாம் என்பதையும் புள்ளி விவரத்தோடு விளம்பரமும் செய்கிறோம். அப்புறம் என்ன?...... டிசைன்லயே டி.எஸ்.பி ஆகுறமாதிரி. கம்பியூட்டர்லயே கட்சி கொடி உருவாக்க வேண்டியதுதான்...
வருஷத்துக்கு 365 நாள் இருக்கு. 3 வருஷத்துக்கு எத்தனை கட்சி கொடி உருவாக்கலாம்?
ரெடி.... ஜூட்!
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மேற்கோள் செய்த பதிவு: 1260382Pranav Jain wrote:
தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நேர்மையான, திறமையான தலைமைதான். அது இல்லை என்பதற்காகத்தான் பலரும் புதிதாக அரசியலுக்குள் வர முயற்சிக்கிறோம். மக்களின் தேவைகளை அறிந்து உதவி செய்வதும், நாட்டில் உள்ள கூச்சல் குழப்பங்களை தீர்த்து, முறைப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதும்தான் ஒரு அரசின் கடமை.
- எழுத்ததிகாரன்
வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன - ரஜினி பேச்சு
சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து கூடி இருந்த மாணவர்கள் தொண்டர்கள் மத்தியில் ரஜினி பேசியபோது...
இப்போது தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருக்கிறது. கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஜெயலலிதா மறைந்து விட்டார். தமிழ்நாட்டில் நல்ல தலைவன் இல்லை என்பதால் அந்த இடத்திற்கு நான் வர விரும்புகிறேன் என்றும் ரஜினி பேசினார்.
சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து கூடி இருந்த மாணவர்கள் தொண்டர்கள் மத்தியில் ரஜினி பேசியபோது...
இப்போது தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் இருக்கிறது. கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஜெயலலிதா மறைந்து விட்டார். தமிழ்நாட்டில் நல்ல தலைவன் இல்லை என்பதால் அந்த இடத்திற்கு நான் வர விரும்புகிறேன் என்றும் ரஜினி பேசினார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34781
இணைந்தது : 03/02/2010
காமராஜர் ,கக்கன் போன்றவர்கள்
வெறுங்கையோடு வந்தார்கள் வெறுங்கையோடு போனார்கள்
மக்களுக்கு உதவும் வகையில் சேவை செய்தார்கள்.
இப்போது அரசியலில் குதிக்கவிரும்பும் ஆட்கள் சேவை செய்யவா
வருகிறார்கள்.இல்லை பணம் சேர்க்கவே வருகிறார்கள்.
இல்லை சேவைதான் பெரிது என்றால் , சேர்த்து வைத்து இருக்கிற சொத்தை எல்லாம்
ஏழைகளுக்கு தானம் செய்து விட்டு அரசியலில் நுழையட்டும்
செய்வார்களா? மாட்டார்கள். தமிழனை ஐநூறுக்கும் ரெண்டாயிரத்திற்கும்
பிச்சைகாரனாக மாற்றிவிட்டு கெரிபீன் தீவுக்கூட்டங்களில் தீவை வாங்கிக்கொண்டு
போலி பெயரில் கம்பெனி நடத்திக்கொண்டு மக்களின் நிலையை கீழ்நிலைக்கு
கொண்டுசெல்வார்கள்.
ரமணியன்
வெறுங்கையோடு வந்தார்கள் வெறுங்கையோடு போனார்கள்
மக்களுக்கு உதவும் வகையில் சேவை செய்தார்கள்.
இப்போது அரசியலில் குதிக்கவிரும்பும் ஆட்கள் சேவை செய்யவா
வருகிறார்கள்.இல்லை பணம் சேர்க்கவே வருகிறார்கள்.
இல்லை சேவைதான் பெரிது என்றால் , சேர்த்து வைத்து இருக்கிற சொத்தை எல்லாம்
ஏழைகளுக்கு தானம் செய்து விட்டு அரசியலில் நுழையட்டும்
செய்வார்களா? மாட்டார்கள். தமிழனை ஐநூறுக்கும் ரெண்டாயிரத்திற்கும்
பிச்சைகாரனாக மாற்றிவிட்டு கெரிபீன் தீவுக்கூட்டங்களில் தீவை வாங்கிக்கொண்டு
போலி பெயரில் கம்பெனி நடத்திக்கொண்டு மக்களின் நிலையை கீழ்நிலைக்கு
கொண்டுசெல்வார்கள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மிகவும் சரியாக சொன்னீர்கள்.
நடிகர் கமல்ஹாசன் அவர்களும் ரஜினிகாந்த் அவர்களும் இன்னும் யாரெல்லாம் அரசியலுக்கு வருகிறார்களோ அவர்கள் அனைவரும் செய்யும் அரசியல் பப்ளிசிட்டியை அப்படியே திசைதிருப்பி நமது "தமிழ்நாடு ஜனசமூக கட்சி" ஆட்சியை பிடித்தாலும் பிடிக்கலாம். ஏனென்றால் நாங்கள் என்ன எழுதுகிறோமோ அதைத்தான் பலரும் பேசுகிறார்கள். அதற்காகத்தான் நான் இங்கே ரஜினி, கமல் பற்றிய செய்திகளையெல்லாம் எடுத்து காட்டி வருகிறேன்..... உண்மையாகவே ஒரு நேர்மையான அரசியலை நம் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றால், தமிழகத்தில் நிச்சயம் நமது ஆட்சிதான்.!
இது ஒரு ரகசிய திட்டம். இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் நமது அரசியல் பிரச்சாரம் தொடங்கும். அது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும்... அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய பாதையாகவும் இருக்கும்.
சத்தியமா இது காமெடி கிடையாது...
நடிகர் கமல்ஹாசன் அவர்களும் ரஜினிகாந்த் அவர்களும் இன்னும் யாரெல்லாம் அரசியலுக்கு வருகிறார்களோ அவர்கள் அனைவரும் செய்யும் அரசியல் பப்ளிசிட்டியை அப்படியே திசைதிருப்பி நமது "தமிழ்நாடு ஜனசமூக கட்சி" ஆட்சியை பிடித்தாலும் பிடிக்கலாம். ஏனென்றால் நாங்கள் என்ன எழுதுகிறோமோ அதைத்தான் பலரும் பேசுகிறார்கள். அதற்காகத்தான் நான் இங்கே ரஜினி, கமல் பற்றிய செய்திகளையெல்லாம் எடுத்து காட்டி வருகிறேன்..... உண்மையாகவே ஒரு நேர்மையான அரசியலை நம் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றால், தமிழகத்தில் நிச்சயம் நமது ஆட்சிதான்.!
இது ஒரு ரகசிய திட்டம். இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் நமது அரசியல் பிரச்சாரம் தொடங்கும். அது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும்... அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய பாதையாகவும் இருக்கும்.
சத்தியமா இது காமெடி கிடையாது...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34781
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் பிரணவ்
ரமணியன்


ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34781
இணைந்தது : 03/02/2010
கமலும் ரஜினியும் கோடி கோடியாக தமிழர்களால் சம்பாதித்தார்கள்.
அவர்கள் தமிழக மக்களுக்கு என்ன செய்தார்கள்.?
வீடுகள் வாங்கினார்கள் ,கல்யாணமண்டபம் கட்டினார் . அதனால் வரும் வாடகை எவ்வளவு?
தமிழ் மக்களுக்கு குறைந்த வாடகைக்கு கொடுத்தாரா?
நான் செளகார்பேட்டையில் 1950 /60 களில் இருந்துள்ளேன்.
வரதா முத்தியப்பன் தெரு போன்ற இடங்களில் செட்டிமார்கள் கல்யாண சத்திரங்கள் கட்டிப்போட்டு
இலவசமாக கொடுத்தார்கள்.
தங்கசாலையில் (mint street ) மார்வாடிகள் அமைத்து இருந்த ஆயுர்வேத ஆசுபத்திரியில் இலவசமாக
மருந்துகள் /சூரணங்கள் கொடுத்தார்கள்.
அரசியலுக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை.
ரஜினியின் /கமலின் ரசிகர்களை,ஏற்கனவே நான் கேட்டு இருந்தபடி, மறுபடியும் கேட்கிறேன்
இவர்கள் தமிழர்களுக்கு இதுகாறும் என்ன செய்தார்கள் என்று கூறிவிட்டு அரசியலில் குதிக்கட்டும்.
தமிழ்நாட்டிற்கு சொல்லிக்கொள்ளும்படியாக என்ன செய்தார்கள் ?
ரமணியன்
அவர்கள் தமிழக மக்களுக்கு என்ன செய்தார்கள்.?
வீடுகள் வாங்கினார்கள் ,கல்யாணமண்டபம் கட்டினார் . அதனால் வரும் வாடகை எவ்வளவு?
தமிழ் மக்களுக்கு குறைந்த வாடகைக்கு கொடுத்தாரா?
நான் செளகார்பேட்டையில் 1950 /60 களில் இருந்துள்ளேன்.
வரதா முத்தியப்பன் தெரு போன்ற இடங்களில் செட்டிமார்கள் கல்யாண சத்திரங்கள் கட்டிப்போட்டு
இலவசமாக கொடுத்தார்கள்.
தங்கசாலையில் (mint street ) மார்வாடிகள் அமைத்து இருந்த ஆயுர்வேத ஆசுபத்திரியில் இலவசமாக
மருந்துகள் /சூரணங்கள் கொடுத்தார்கள்.
அரசியலுக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை.
ரஜினியின் /கமலின் ரசிகர்களை,ஏற்கனவே நான் கேட்டு இருந்தபடி, மறுபடியும் கேட்கிறேன்
இவர்கள் தமிழர்களுக்கு இதுகாறும் என்ன செய்தார்கள் என்று கூறிவிட்டு அரசியலில் குதிக்கட்டும்.
தமிழ்நாட்டிற்கு சொல்லிக்கொள்ளும்படியாக என்ன செய்தார்கள் ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2