புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நாகர்கோவில்: தமிழக, கேரள காடுகளில் அபூர்வமாக காணப்படுகின்ற ‘நீலகிரி கடுவா’ இன புலிகளுக்கு வம்ச நாச அச்சுறுத்தல் இருந்து வருவதாக விலங்கின ஆய்வாளர் டிஜோ தாமஸ் தெரிவித்தார். தமிழகம், கேரளா, கர்நாடக மாநில மலைப்பகுதிகளில் அபூர்வ விலங்கினமான நீலகிரி கடுவா காணப்படுகிறது. உலகம் முழுவதும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த விலங்கினம் காணப்படுகிறது. திருச்சூரில் 3, திருவனந்தபுரம் பகுதியில் 4ம் காணப்படுகிறது. மக்கள் வசிக்கின்ற பகுதியில் நுழைந்ததால் அவற்றில் இரண்டு பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளது. நெய்யாறு அணை பகுதியில் இவற்றின் நடமாட்டம் அதிகம் உள்ளது. சுமார் 150 கி.மீ தூரம் வரை இவை இடம்பெயரும்.
நன்றி
தினகரன்
நன்றி
தினகரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குமரி மாவட்டத்தையொட்டி மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் புலிகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இங்குள்ள ரப்பர் எஸ்டேட் பகுதிகள் பல தனியார் வசமே இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரம் முன்னர் அங்கு புலி ஒன்று குட்டிகளுடன் வந்து கீரிப்பாறை அருகே கன்றுக்குட்டி ஒன்றை அடித்து சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை வனத்துறை உறுதி செய்யவில்லை. பொதுவாக தனியார் எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படும்போதும், அது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானாலும் அவற்றை முறையாக வெளியிடுவதும் இல்லை.
இந்தநிலையில் குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஊருக்குள் புகுந்து விலங்குகளை அதிகம் வேட்டையாடுவது நீலகிரி கடுவாயாக இருக்கலாம் என்று கூறுகிறார் வனவிலங்கு ஆய்வாளர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த டிஜோ தாமஸ். குமரி மாவட்ட வனப்பகுதிகளில் நீலகிரி கடுவாய் நடமாட்டம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் கூறியதாவது: புலி, சிறுத்தை என்று உலகில் 7 பெரிய பூனை வகைகள் (பிக் கேட்) உள்ளன. இந்த பட்டியலில் 8 வதாக இடம்பெறுகின்ற நீலகிரி கடுவா முதலில் நெய்யாறு வனப்பகுதியில்தான் கண்டறிந்தேன். அந்த பகுதியில் வீட்டில் வளர்க்கப்படுகின்ற நாய்கள் மற்றும் கால்நடைகளை விலங்குகள் தாக்குவது தொடர்பாக 10 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டேன்.
இந்தநிலையில் குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஊருக்குள் புகுந்து விலங்குகளை அதிகம் வேட்டையாடுவது நீலகிரி கடுவாயாக இருக்கலாம் என்று கூறுகிறார் வனவிலங்கு ஆய்வாளர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த டிஜோ தாமஸ். குமரி மாவட்ட வனப்பகுதிகளில் நீலகிரி கடுவாய் நடமாட்டம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் கூறியதாவது: புலி, சிறுத்தை என்று உலகில் 7 பெரிய பூனை வகைகள் (பிக் கேட்) உள்ளன. இந்த பட்டியலில் 8 வதாக இடம்பெறுகின்ற நீலகிரி கடுவா முதலில் நெய்யாறு வனப்பகுதியில்தான் கண்டறிந்தேன். அந்த பகுதியில் வீட்டில் வளர்க்கப்படுகின்ற நாய்கள் மற்றும் கால்நடைகளை விலங்குகள் தாக்குவது தொடர்பாக 10 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அப்போதுதான் நாயின் தலையும், புலியின் உடல் பாகமும் கொண்ட அரிய விலங்கினம் தனது குட்டியுடன் கண்டறியப்பட்டது. புலியின் பருமன் நீலகிரி கடுவாக்கும் காணப்படும். ஆத்திரத்தில் இருந்த மக்கள் அப்போது அதனை தாக்கினர். இதில் அதன் குட்டி பலியாகிவிட்டது. தாய் ஓடிவிட்டது.
எனது 12 ஆண்டுகால கண்டுபிடிப்பின் அடிப்படையில் நான் இதனை உறுதி செய்தேன். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணப்படுவதால் அதனை பெருமைப்படுத்தும் வகையில் இதற்கு ‘நீலகிரி கடுவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நீலகிரி கடுவா இனத்தில் இருந்துதான் நாய், பூனைகள் வந்திருக்க வேண்டும்.
2016ம் ஆண்டு மைசூரில் நடந்த 103 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும், 2017ல் திருப்பதியில் நடந்த 104 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும் நீலகிரி கடுவா தொடர்பான எனது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன். இது தொடர்பான தொடர் ஆய்வுகளுக்கு வனத்துறை போதிய அனுமதி அளிப்பது இல்லை. வனத்துறையும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் இவற்றுக்கு வம்ச நாச அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் அரிதாக காணப்படுகின்ற இந்த விலங்கினம் மனிதர்களை எதுவும் செய்வது இல்லை. இதற்கு மிக விருப்பமான உணவு நாய்கள்தான். மக்கள் இதனை பார்த்து பயப்பட தேவையில்லை. எனவே அவற்றின்மீது தாக்குதல் நடத்தக்கூடாது’ என்றார்.
எனது 12 ஆண்டுகால கண்டுபிடிப்பின் அடிப்படையில் நான் இதனை உறுதி செய்தேன். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணப்படுவதால் அதனை பெருமைப்படுத்தும் வகையில் இதற்கு ‘நீலகிரி கடுவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நீலகிரி கடுவா இனத்தில் இருந்துதான் நாய், பூனைகள் வந்திருக்க வேண்டும்.
2016ம் ஆண்டு மைசூரில் நடந்த 103 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும், 2017ல் திருப்பதியில் நடந்த 104 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும் நீலகிரி கடுவா தொடர்பான எனது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன். இது தொடர்பான தொடர் ஆய்வுகளுக்கு வனத்துறை போதிய அனுமதி அளிப்பது இல்லை. வனத்துறையும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் இவற்றுக்கு வம்ச நாச அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் அரிதாக காணப்படுகின்ற இந்த விலங்கினம் மனிதர்களை எதுவும் செய்வது இல்லை. இதற்கு மிக விருப்பமான உணவு நாய்கள்தான். மக்கள் இதனை பார்த்து பயப்பட தேவையில்லை. எனவே அவற்றின்மீது தாக்குதல் நடத்தக்கூடாது’ என்றார்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Similar topics
» கேரள காடுகளில் மிருகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
» தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு
» ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்
» தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள கோவிலில் அதிசய ருத்ராட்ச மரம் !
» தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு
» ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்
» தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள கோவிலில் அதிசய ருத்ராட்ச மரம் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|