புதிய பதிவுகள்
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 5:14 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 5:11 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am

» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Yesterday at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:00 am

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
124 Posts - 55%
ayyasamy ram
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
33 Posts - 15%
krishnaamma
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
24 Posts - 11%
T.N.Balasubramanian
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
20 Posts - 9%
mohamed nizamudeen
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
5 Posts - 2%
heezulia
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 2%
Rathinavelu
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 2%
Nithi s
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
30 Posts - 70%
ayyasamy ram
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 7%
Kpc71
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 5%
bharathichandranssn
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 5%
Saravananj
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 2%
Pampu
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Dec 07, 2017 1:53 pm




வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்று நினைக்கிற அனைவருக்குமே மிக முக்கியமானது வங்கி சேமிப்புக் கணக்கு. ஆனால், இன்றைய நிலையில் வேலை மாறுவது அடிக்கடி நடக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதனால் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அல்லது வேறு சில காரணங்களுக்காக புதிய வங்கிக் கணக்கு திறக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இந்த

நிலையில், ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் எதுவும் நடக்காமல் இருக்கும்பட்சத்தில் நம் பணம் முடங்கிப் போவதற்கு வாய்ப்புள்ளது. நம் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் அதில் கோடி ரூபாய் பணம் இருந்தாலும், ஒரு பைசாகூட உடனடியாக எடுக்க முடியாது என்பது முக்கியமான விஷயம்.
முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை என்ன செய்ய வேண்டும், இப்படி வங்கிக் கணக்கு முடக்கப்படுவ தால் ஏதேனும் பிரச்னை வருமா? பரிவர்த்தனை நடக்காதது மட்டும்தான் முடக்கப்படுவதற்கு காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என்கிற கேள்விகளை ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் கிளை மேலாளர் எம்.பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.



இரண்டு வருடம் கெடு!
‘‘ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, ஒரு சேமிப்புக் கணக்கோ, நடப்புக் கணக்கோ இரண்டு வருடத்துக்கு எந்தப் பரிவர்த்தனையும் நிகழாமல் இருக்குமானால் செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முடக்கப்படும். ஆனால், குறைந்தபட்சமாக ஒரு வருடம் வரை எந்தவொரு பரிவர்த்தனையும் நடக்காவிட்டால் வங்கித் தரப்பிலிருந்து வாடிக்கை யாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் உடனடியாக செயல்பட்டு, தங்களுடைய வங்கிக் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ள தங்கள் கணக்கில் ஒரு தொகையைப் போடவோ அல்லது எடுக்கவோ செய்தால், செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால், இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் நடக்காவிட்டால், அந்தக் கணக்கு செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முடக்கப்படும்.
கேஒய்சி கட்டாயம்!
கேஒய்சி குறித்த தகவல்கள் தரப்படாமல் இருந்தாலும், வங்கிக் கணக்கு முடக்கப்படுவதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். வங்கிக் கணக்கைப் பயன்படுத்த தான் அளித்துள்ள விவரங்கள் முற்றிலும் உண்மையானவை என்று வாடிக்கையாளர் அளிக்கும் உறுதிமொழி படிவம் தான் இந்த கேஒய்சி ஆகும்.
வாடிக்கையாளர்கள் இந்த கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்யாமல் இருந்தாலும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய கேஒய்சி என்ற படிவம் அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கித் தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் கேஒய்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். இந்தக் காலத்தில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி படிவத்தை தாக்கல் செய்து தங்களது வங்கிக் கணக்கை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
இந்த கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்ய ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குப் பிறகும் கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்யவில்லை எனில் அந்தக் கணக்குகளின் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்படும்.
குறைந்தபட்ச இருப்பு குறைந்தால்?
சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தத் தொகை வங்கிக்கு வங்கி மாறும். அது நிறுவனத்தில் தொடங்கப்பட்ட கணக்காக இருப்பின் பூஜ்ய இருப்பில் இருக்கலாம். இதுமாதிரியான ‘சேலரி அக்கவுன்ட்டுகள்’ தவிர வேறு வங்கி சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்பு குறைவதால், அந்த வங்கிக் கணக்கு முடக்கப்படாது.
மேலும், வங்கி சேமிப்புக் கணக்கு நிர்வாகம் செய்வதற்காக அந்தக் கணக்கில் உள்ள தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கட்டணமாக பிடிப்பதுண்டு. மேலும், ஏடிஎம் கார்டு சேவை, எஸ்எம்எஸ் சேவை, செக் கிளியரன்ஸ் போன்ற வற்றுக்காகவும் கட்டணம் பிடிப்பதுண்டு. இதனால் இருப்பில் உள்ள தொகை குறைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து செயல்படும் கணக்காக இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஆனால், இரண்டு வருடங்கள் வரை ஒரு வங்கிக் கணக்கு செயல்படாமல் இருந்தால், அது முடக்கப்படும். குறைந்தபட்ச கட்டணத்தை வைக்கவில்லை எனில், சிபில் ஸ்கோரில் பிரச்னை வர வாய்ப்பில்லை. ஆனால், பிற்பாடு உங்கள் கணக்கை புதுப்பிக்கும்போது உங்களுக்கான கட்டணமும், அபராதமும் பிடித்துக்கொள்ளப்படும்.

முடங்கிய கணக்கைப் புதுப்பிப்பது எப்படி?
வங்கிக் கணக்கு முடக்கப்பட் டால் அதனைப் புதுப்பிக்க ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதித் தரவேண்டும். அதனுடன் உங்களுடைய சரியான முகவரி, அடையாள அட்டை, பான் எண், ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
முடக்கப்பட்ட கணக்கு தொடங்கிய புதுப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை. ஒருவேளை கணக்கு தொடங்கிய உரிமையாளர் இறந்திருந்தால், அவர் குறிப்பிட்டுள்ள நாமினியா னவர் மேற்சொன்ன ஆவணங்களுடன் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு முடங்காமல் இருக்க..!
வங்கிக் கணக்குகள் முடங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
1. அடிக்கடி பயன்படுத்துகிற குறைந்தபட்சம் இரண்டு வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது.
இனி இந்த வங்கிக் கணக்குகளை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களிடம் இருக்கும் பிற வங்கிக் கணக்கு களை உடனடியாக முடித்து விடலாம்.
2. என்றாவது ஒருநாள் ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால், அந்தக் கணக்கில் தொடர்ந்து பணத்தைப் போடுவதும் எடுப்பதும் அவசியம்.
3. பயன்படுத்தும் கணக்கு களிலிருந்து அவ்வப்போது பயன்படுத்தாத கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
4. நிரந்த இருப்புக் கணக்கு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றின் மூலம் வரும் வருமானத்தைத் தொடர்ந்து பயன்படுத்தாத கணக்கில் சேமித்து வரலாம்.
இப்போது ஏடிஎம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி தங்களுடைய கணக்கை எப்போதும் செயல்பாட்டில் வைத்து முடங்காமல் பார்த்துக் கொள்ளலாமே!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31420
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 07, 2017 2:39 pm

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? 103459460



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 20, 2017 8:26 pm

நல்ல பதிவு ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக