புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உளுந்து இல்லாத டிபன் ஐட்டங்கள்
வேலைக்குப் போகிற பெண்களுக்கும் சரி, இல்லத்தரசிகளுக்கும் சரி, செய்வதற்கு ஈஸியான டிபன் ஐட்டம் என்றால் அது இட்லியும் தோசையும்தான். இந்த நிம்மதிக்கு வேட்டுவைத்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். விஷயம் இதுதான், 'அரசு உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்யாததால், இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது'.
ரேஷன் கடைகளில் கிலோ வெறும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிற உளுந்து, வெளி கடைகளில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி காலையும் மாலையும் உளுந்து சேர்த்துச் செய்யப்படுகிற இட்லிக்கும் தோசைக்கும் மாற்றாக என்ன செய்வது? இதோ, இங்கே உளுந்து சேர்க்காத சில சுலபமான டிபன் ஐட்டங்களைச் சொல்லித்தருகிறார் சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்.
1. இடியாப்பம் :
பச்சரிசியைக் களைந்து, உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படுகிற நேரங்களில் சுடுநீரும், உப்பும் விட்டுப் பிசைந்து இடியாப்ப அச்சில் வைத்து இட்லித்தட்டில் பிழிந்து வேகவிட்டு எடுத்தால் இடியாப்பம் ரெடி.
நன்றி
விகடன்
வேலைக்குப் போகிற பெண்களுக்கும் சரி, இல்லத்தரசிகளுக்கும் சரி, செய்வதற்கு ஈஸியான டிபன் ஐட்டம் என்றால் அது இட்லியும் தோசையும்தான். இந்த நிம்மதிக்கு வேட்டுவைத்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். விஷயம் இதுதான், 'அரசு உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்யாததால், இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது'.
ரேஷன் கடைகளில் கிலோ வெறும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிற உளுந்து, வெளி கடைகளில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி காலையும் மாலையும் உளுந்து சேர்த்துச் செய்யப்படுகிற இட்லிக்கும் தோசைக்கும் மாற்றாக என்ன செய்வது? இதோ, இங்கே உளுந்து சேர்க்காத சில சுலபமான டிபன் ஐட்டங்களைச் சொல்லித்தருகிறார் சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்.
1. இடியாப்பம் :
பச்சரிசியைக் களைந்து, உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படுகிற நேரங்களில் சுடுநீரும், உப்பும் விட்டுப் பிசைந்து இடியாப்ப அச்சில் வைத்து இட்லித்தட்டில் பிழிந்து வேகவிட்டு எடுத்தால் இடியாப்பம் ரெடி.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2. உப்பு உருண்டை:
[size=31]
[/size]
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் ஒரு கப் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கலவைக் கெட்டியானதும் ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உப்பு உருண்டை ரெடி.
3. அடை:
[size=31]
[/size]
இரண்டு கப் பச்சரிசிக்கு தலா ஒரு கப் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, 3 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அடை செய்வதற்கு உளுந்தே இல்லாத மாவு ரெடி.
[size=31]
[/size]
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் ஒரு கப் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கலவைக் கெட்டியானதும் ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உப்பு உருண்டை ரெடி.
3. அடை:
[size=31]
[/size]
இரண்டு கப் பச்சரிசிக்கு தலா ஒரு கப் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, 3 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அடை செய்வதற்கு உளுந்தே இல்லாத மாவு ரெடி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
4. அவல் உப்புமா:
[size=31]
[/size]
அவலை சுத்தமான துணியால் துடைக்கவும். பிறகு, அரை கிலோ அவலுக்கு கால் கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து, தண்ணீரை மிதமாக சூடுப்படுத்தவும். இந்தத் தண்ணீரை அவலில் கொட்டி, உப்புப் போட்டு மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து சேர்த்தால் அவல் உப்புமா பத்தே நிமிடத்தில் சாப்பிட ரெடி.
5. ஜவ்வரிசி உப்புமா:
[size=31]
[/size]
எவ்வளவு ஜவ்வரிசி எடுத்துக் கொள்கிறீர்களோ, அது மூழ்குகிற அளவுக்கு சுடுநீரை ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊறவிடுங்கள். இத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தத் தயிரை சேர்க்கவும். வாணலியில் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து ஜவ்வரிசியைப் போட்டு, உப்புத் தண்ணீர் தெளித்து கிளறி இறக்கவும்.
[size=31]
[/size]
அவலை சுத்தமான துணியால் துடைக்கவும். பிறகு, அரை கிலோ அவலுக்கு கால் கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து, தண்ணீரை மிதமாக சூடுப்படுத்தவும். இந்தத் தண்ணீரை அவலில் கொட்டி, உப்புப் போட்டு மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து சேர்த்தால் அவல் உப்புமா பத்தே நிமிடத்தில் சாப்பிட ரெடி.
5. ஜவ்வரிசி உப்புமா:
[size=31]
[/size]
எவ்வளவு ஜவ்வரிசி எடுத்துக் கொள்கிறீர்களோ, அது மூழ்குகிற அளவுக்கு சுடுநீரை ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊறவிடுங்கள். இத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தத் தயிரை சேர்க்கவும். வாணலியில் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து ஜவ்வரிசியைப் போட்டு, உப்புத் தண்ணீர் தெளித்து கிளறி இறக்கவும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
6. கேழ்வரகு இடியாப்பம்:
[size=31]
[/size]
கேழ்வரகு மாவை உப்புத்தண்ணீர் விட்டுப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வைத்தால் போதும். இப்படியே எல்லா சிறுதானியங்களிலும் செய்யலாம்.
7. கோதுமை அடை:
[size=31]
[/size]
கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைவதைவிட இன்னும் சற்று தளர்வாகப் பிசையவும், இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு தோசைக்கல்லில் இருபுறமும் சிவக்க வேகவிடவும்.
[size=31]
[/size]
கேழ்வரகு மாவை உப்புத்தண்ணீர் விட்டுப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வைத்தால் போதும். இப்படியே எல்லா சிறுதானியங்களிலும் செய்யலாம்.
7. கோதுமை அடை:
[size=31]
[/size]
கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைவதைவிட இன்னும் சற்று தளர்வாகப் பிசையவும், இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு தோசைக்கல்லில் இருபுறமும் சிவக்க வேகவிடவும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
8. வெந்தயக்களி:
[size=31]
[/size]
200 கிராம் பச்சரிசிக்கு ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் இதை சற்று கொர கொரப்பாக அரைக்கவும். 150 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கொதிக்க விடவும். கொதிக்கும்போதே அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறினால், 15 நிமிடங்களில் வெந்தயக்களி வெந்து சாப்பிட ரெடியாகி விடும்.
9. கேழ்வரகு அடை:
[size=31]
[/size]
கேழ்வரகு மாவுடன் தண்ணீர், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய். முருங்கைக்கீரை அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்தால் அடை ரெடியாகிவிடும்.
10. ஆப்பம்:
உளுந்து குறைவாக சேர்க்கிற டிபன் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்பவர்கள், ஆப்பம் செய்யலாம்.
இட்லி, தோசைக்கு ஒரு ஆழாக்கு உளுந்து தேவைப்படுகிற இடத்தில் ஆப்பத்துக்கு கால் ஆழாக்கு உளுந்துதான் தேவைப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
[size=31]
[/size]
200 கிராம் பச்சரிசிக்கு ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் இதை சற்று கொர கொரப்பாக அரைக்கவும். 150 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கொதிக்க விடவும். கொதிக்கும்போதே அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறினால், 15 நிமிடங்களில் வெந்தயக்களி வெந்து சாப்பிட ரெடியாகி விடும்.
9. கேழ்வரகு அடை:
[size=31]
[/size]
கேழ்வரகு மாவுடன் தண்ணீர், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய். முருங்கைக்கீரை அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்தால் அடை ரெடியாகிவிடும்.
10. ஆப்பம்:
உளுந்து குறைவாக சேர்க்கிற டிபன் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்பவர்கள், ஆப்பம் செய்யலாம்.
இட்லி, தோசைக்கு ஒரு ஆழாக்கு உளுந்து தேவைப்படுகிற இடத்தில் ஆப்பத்துக்கு கால் ஆழாக்கு உளுந்துதான் தேவைப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உளுந்து விலை அதிகம் தான் ஐயா .....அதுவும் இங்கு ( பெங்களூரில்) நூற்றி நாற்பது ரூபாய்பழ.முத்துராமலிங்கம் wrote:உளுந்து இல்லாத டிபன் ஐட்டங்கள்
வேலைக்குப் போகிற பெண்களுக்கும் சரி, இல்லத்தரசிகளுக்கும் சரி, செய்வதற்கு ஈஸியான டிபன் ஐட்டம் என்றால் அது இட்லியும் தோசையும்தான். இந்த நிம்மதிக்கு வேட்டுவைத்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். விஷயம் இதுதான், 'அரசு உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்யாததால், இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது'.
ரேஷன் கடைகளில் கிலோ வெறும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிற உளுந்து, வெளி கடைகளில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி காலையும் மாலையும் உளுந்து சேர்த்துச் செய்யப்படுகிற இட்லிக்கும் தோசைக்கும் மாற்றாக என்ன செய்வது? இதோ, இங்கே உளுந்து சேர்க்காத சில சுலபமான டிபன் ஐட்டங்களைச் சொல்லித்தருகிறார் சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்.
1. இடியாப்பம் :
பச்சரிசியைக் களைந்து, உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படுகிற நேரங்களில் சுடுநீரும், உப்பும் விட்டுப் பிசைந்து இடியாப்ப அச்சில் வைத்து இட்லித்தட்டில் பிழிந்து வேகவிட்டு எடுத்தால் இடியாப்பம் ரெடி.
நன்றி
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மற்ற பருப்புகள் விலை குறையவா ஐயா? ...ஆனால் அடை சூப்பர் ஐயா !பழ.முத்துராமலிங்கம் wrote:2. உப்பு உருண்டை:
[size=31]
[/size]
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் ஒரு கப் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கலவைக் கெட்டியானதும் ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உப்பு உருண்டை ரெடி.
3. அடை:
[size=31]
[/size]
இரண்டு கப் பச்சரிசிக்கு தலா ஒரு கப் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, 3 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அடை செய்வதற்கு உளுந்தே இல்லாத மாவு ரெடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவல் உப்புமாவிற்கு நான் அவலை களைந்து பிழிந்து செய்வேனய்யா.... ஏனென்றால் அவல் மிகவும் அழுக்காக இருக்கும்பழ.முத்துராமலிங்கம் wrote:4. அவல் உப்புமா:
[size=31]
[/size]
அவலை சுத்தமான துணியால் துடைக்கவும். பிறகு, அரை கிலோ அவலுக்கு கால் கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து, தண்ணீரை மிதமாக சூடுப்படுத்தவும். இந்தத் தண்ணீரை அவலில் கொட்டி, உப்புப் போட்டு மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து சேர்த்தால் அவல் உப்புமா பத்தே நிமிடத்தில் சாப்பிட ரெடி.
5. ஜவ்வரிசி உப்புமா:
[size=31]
[/size]
எவ்வளவு ஜவ்வரிசி எடுத்துக் கொள்கிறீர்களோ, அது மூழ்குகிற அளவுக்கு சுடுநீரை ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊறவிடுங்கள். இத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தத் தயிரை சேர்க்கவும். வாணலியில் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து ஜவ்வரிசியைப் போட்டு, உப்புத் தண்ணீர் தெளித்து கிளறி இறக்கவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேழ்வரகு இடியாப்பம் அருமையாக இருக்கும்....அதேபோல, கேழ்வரகு அடை மிகவும் அருமையாக இருக்கும் அதுவும் அதில் இளம் முருங்கைக்கீரையை போட்டு தட்டவேண்டும்....கோதுமை அடை செய்தது இல்லைபழ.முத்துராமலிங்கம் wrote:6. கேழ்வரகு இடியாப்பம்:
[size=31]
[/size]
கேழ்வரகு மாவை உப்புத்தண்ணீர் விட்டுப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வைத்தால் போதும். இப்படியே எல்லா சிறுதானியங்களிலும் செய்யலாம்.
7. கோதுமை அடை:
[size=31]
[/size]
கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைவதைவிட இன்னும் சற்று தளர்வாகப் பிசையவும், இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு தோசைக்கல்லில் இருபுறமும் சிவக்க வேகவிடவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..வெந்தயக்களி யும் செய்து தான் பார்க்கவேண்டும்.............இங்கு பெங்களூரில் 'ராகு முத்தா' என்று சொல்லக்கூடிய கேழ்வரகு களி மிகவும் பிரசித்தம்....பழ.முத்துராமலிங்கம் wrote:8. வெந்தயக்களி:
[size=31]
[/size]
200 கிராம் பச்சரிசிக்கு ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் இதை சற்று கொர கொரப்பாக அரைக்கவும். 150 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கொதிக்க விடவும். கொதிக்கும்போதே அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறினால், 15 நிமிடங்களில் வெந்தயக்களி வெந்து சாப்பிட ரெடியாகி விடும்.
9. கேழ்வரகு அடை:
[size=31]
[/size]
கேழ்வரகு மாவுடன் தண்ணீர், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய். முருங்கைக்கீரை அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்தால் அடை ரெடியாகிவிடும்.
10. ஆப்பம்:
உளுந்து குறைவாக சேர்க்கிற டிபன் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்பவர்கள், ஆப்பம் செய்யலாம்.
இட்லி, தோசைக்கு ஒரு ஆழாக்கு உளுந்து தேவைப்படுகிற இடத்தில் ஆப்பத்துக்கு கால் ஆழாக்கு உளுந்துதான் தேவைப்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
.
.
.
இதே கேழ்வரகு அடை யைப் பற்றித்தான் மேலே சொன்னேன் !
- Sponsored content
Similar topics
» கைரேகைக்கு பதில் கருவிழி சரிபார்ப்பு முறை; ரேஷன் கடைகளில் அமல்படுத்த நடவடிக்கை
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» டாலருக்குப் பதில் ரூபாய் - ரூபிளில் வர்த்தகம்
» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» டாலருக்குப் பதில் ரூபாய் - ரூபிளில் வர்த்தகம்
» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|