புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
3 Posts - 2%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
1 Post - 1%
சிவா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
16 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
7 Posts - 2%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 11, 2018 10:57 am

சிவா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
சிவா wrote:
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY   யாக அமைக்கப்பட்டுள்ளது!
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் நண்பர் சிவா
இந்த திரியை தேடிய பொழுது கிடைக்கவில்லை நான் தேடி கண்டுபிடித்தேன்
எனக்கு STICKY என்பது புரியவில்லை தெளிபடுத்தவும்.
STICKY என்பது என்னவென்று அறிந்து கொண்டேன்.
நன்றி சிவா.
[You must be registered and logged in to see this link.]

STICKY - முக்கியமான திரிகளை அனைவரும் எளிதில் அடையாளம் கொண்டு படிக்கும் வகையில் தலைப்புப் பகுதியிலேயே ஒட்டி வைத்திருப்பதாகும்.
[You must be registered and logged in to see this link.]
தங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பர் சிவா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 12, 2018 5:01 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-62

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்


தெளிவுரை

இப்பிறப்பில் பழிநீங்கிய, பண்புள்ள பிள்ளைகளைப் பெறும்
ஒருவனுக்குப் பின்வரும் பிறவிகளில் துன்பம் நேராது.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

எழு/பிறப்/புந்------- தீ/யவை------- ---- தீண்/டா ----------பழி/பிறங்/காப்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்---------தேமா-------------கருவிளங்காய்
வெண்சீர்------------- இயற்சீர் ----------- இயற்சீர்----------வெண்சீர்
-வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை

பண்/புடை--------- மக்/கட்--------- பெறின்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்-------------தேமா-----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்-
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை—குறிலினையொற்று-- குற்றொற்று
2. நெடில்-- குறிலினை
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினை—குறிலினையொற்று—நெற்றொற்று
5. குற்றொற்று-- குறிலினை
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- தீண்டா- பண்புடை
மோனை- தீயவை – தீண்டா, ழிபிறங்காப்- ண்புடை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 13, 2018 12:08 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-63

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்


தெளிவுரை

ஒருவனது உண்மையான செல்வம் மக்கட் செல்வமே., அம்மக்கட்செல்வமும்
அவரவர் செய்யும் நல்வினையின் பயனே ஆகும்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தம்/பொரு------ ளென்/பதம்----- மக்/க-------- ளவர்/பொரு
நேர்/நிரை--------நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை/நிரை
கூவிளம்----------கூவிளம்-----------தேமா----------கருவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் -----------இயற்சீர்------ இயற்சீர்-
-வெண்டளை---- வெண்டளை-----வெண்டளை- வெண்டளை

டந்/தம்----------- வினை/யான்----- வரும்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
-வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறிலினை
2. குற்றொற்று-- குறிலினையொற்று
3. குற்றொற்று—குறில்
4. குறிலினையொற்று-- குறிலினை
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை-- நெற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- ளென்பதம் வினையான்
மோனை- ம்பொரு -ந்தம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 14, 2018 11:02 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-64

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அமிழ்தினு  மாற்ற  வினிதேதம்   மக்கள்
சிறுகை  யளாவிய   கூழ்


தெளிவுரை

அமிழ்தத்தை விடத் தன்பிள்ளை சிறு கையினால் தன்மீது சிதறிய
சோற்றுப் திறள் மிகவும் இனிமை உடையதாம்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

அமிழ்/தினு------  மாற்/ற---------- வினி/தே/தம்--------- மக்/கள்
நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் ----------வெண்சீர் ---------- இயற்சீர்-
வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை------ வெண்டளை


சிறு/கை----------  யளா/விய----   கூழ்
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்
புளிமா-------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
-வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கூழ்>>>நேர்>>>>நாள்

1. குறிலினையொற்று-- குறிலினை
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினை—நெடில்—குற்றொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குறில்
6. குறினெடில்--- குறிலினை
7. நெற்றொற்று

எதுகை- மாற்ற- சிறுகை
மோனை- மிழ்தினு  - மாற்/ற                                                                                                                                                      ளாவிய
                       



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 14, 2018 11:23 am

அருமையான கருத்து.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:28 am

T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:35 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-65

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு


தெளிவுரை

தம் குழந்தைகள் தமது உடம்பினைத் தொடுவதும் உ தைப்பதும் தம் உடம்புக்கு
இன்பம்., அவர் தம் ம ழழைச் சொல்லைக் கேட்பது செவிக்கும் இன்பம்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

மக்/கண்/மெய்----- தீண்/ட--------- லுடற்/கின்/ப------- மற்/றவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா-------------புளிமாங்காய்-----கூவிளம்
வெண்சீர்------------ இயற்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை

சொற்/கேட்/ட--- லின்/பஞ்--- செவிக்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர்------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>செவிக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குற்றொற்று- குற்றொற்று
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று—குறில்
4. குற்றொற்று—குறிலினையொற்று
5. குற்றொற்று—நெற்றொற்று-- குறில்
6. குற்றொற்று— குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை-ற்றவர்- சொற்கேட்ட
மோனை- க்கண்மெய்- ற்றவர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-66

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

குழலினிதி யாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்


தெளிவுரை

தம் மக்களின் மழழைச் பேச்சைக் கேட்டு இன்புறும் வாய்ப்பு இல்லாதோரே
குழலோசையும் யாழோசையும் இனிய என்பர்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

குழ/லினி/தி----------யா/ழினி----- தென்/பதம்---- மக்/கண்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-----நேர்/நிரை------ நேர்/நேர்
கருவிளங்காய்----கூவிளம்-------கூவிளம்--------தேமா
வெண்சீர்------------ இயற்சீர் ------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை-- வெண்டளை


மழ/லைச்/சொற்---- கே/ளா----- தவர்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்---------தேமா---------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறிலினை-- குறில்
2. நெடில்--- குறிலினை
3. குற்றொற்று-- குறிலினையொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—நெடில்
7. குறிலினையொற்று

எதுகை- குலினிதி -யாழினி - மலைச்சொற்
மோனை- க்கண்- ழலைச்சொற்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 18, 2018 3:51 pm


அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-67

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்

தெளிவுரை

அறிஞர் கூட்டத்தில் பேரறிஞனாக விளங்கச் செய்தாலே
ஒரு தந்தை தன் மகனுக்கு ஆற்றும் சிறந்த கடமையாகும்.


குறள்--------------அசை--------------சீர்-வாய்ப்பாடு-------------தளை
தந்/தை-------- மகற்/காற்/று-------- நன்/றி--------- யவை/யத்/து
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா--------------புளிமாங்காய்-------தேமா------------புளிமாங்காய்
இயற்சீர் --------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

முந்/தி--------- யிருப்/பச்-------- செயல்
நேர்/நேர்-------நிரை/நேர் --------நிரை
தேமா-----------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை—குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று-- குறில்
6. குறிலினையொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ந்தை- முந்தி
மோனை- வையத்து -யிருப்பச்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 18, 2018 6:19 pm

ஈகரை பதிவர்களின் தந்தைமார்கள்
அந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே  மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக