புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
2 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
2 Posts - 4%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
1 Post - 2%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
1 Post - 2%
சிவா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
2 Posts - 13%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 27 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 11:52 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -166

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றும் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்


தெளிவுரை
ஒருவர் மற்றொருக்கு உதவி செய்வதை அறிந்து பொறாமைப் படுவோனின்
உறவினரும் உண்ணவும் உடுக்கவும் பெறாது கெட்டொழிவர்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கொடுப்/ப--------- தழுக்/கறுப்/பான்---- சுற்/றும்-------- உடுப்/பதூ/உம்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமா--------------கருவிளங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை


உண்/பதூ/உம்------- இன்/றிக்-----கெடும்
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை
கூவிளங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கொடுப்ப- உடுப்பதூஉம்
மோனை- டுப்பதூஉம்- ண்பதூஉம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 12:03 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -167

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அவ்வித் தழுக்கா உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்


தெளிவுரை
பிறர் வளர்ச்சி கண்டு பொறாதவனுடைய வீட்டில் சீதேவி
வாசம் செய்யாள்; மூதேவி குடிபுகுவாள்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அவ்/வித்------- தழுக்/கா----------- உடை/யா/னைச்---- செய்/யவள்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை------- வெண்டளை


தவ்/வையைக்----- காட்/டி-------- விடும்
நேர்/நிரை------------நேர்நேர்------நிரை
கூவிளம்---------------தேமா----------மலர்
இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வ்வித்- தவ்வையைக்
மோனை- ழுக்கா- வ்வையைக்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 12:11 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -168

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்


தெளிவுரை
பொறாமை என்பது மிகப்பெரிய பாவி; அது பீடித்தவனது வளர்ச்சியை
முடக்கி அதனைத் தப்ப முடியாத நரகத்திலும் தள்ளிவிடும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அழுக்/கா--------- றென/வொரு---- பா/வி------------ திருச்/செற்/றுத்
நிரை/நேர்---------நிரை/நிரை--------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தீ/யுழி------------- உய்த்/து------ விடும்
நேர்/நிரை--------நேர்/நேர்-----நிரை
கூவிளம்-----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தீயுழி உய்த்து
மோனை- திருச்செற்றுத்- தீயுழி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 12:20 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -169

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்


தெளிவுரை
உலகில் பொறாமைப்படுவோர் சிலர் வளர்வதும், பண்பாளர் சிலர்
தாழ்வதும் கண்கூடு. சிந்தித்தால் இதற்குரிய காரணம் புலப்படும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அவ்/விய------- நெஞ்/சத்/தான்-----ஆக்/கமும்------ செவ்/வியான்
நேர்/நிரை-------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை------நேர்/நிரை
கூவிளம்----------தேமாங்காய்---------கூவிளம்---------கூவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


கே/டும்----------- நினைக்/கப்-----படும்
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை-வ்விய- செவ்வியான், கேடும்- படும்
மோனை- வ்விய-க்கமும்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 2:24 pm

மிக அருமையாக, பொறுமையாக பதிவிடுகிறீர்கள் ஐயா, படிக்கத்தான் எனக்கு நேரம் இல்லை..மன்னிக்கவும்...ஆனால் கண்டிப்பாக ஒருநாள் படிப்பேன்  புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:37 am

krishnaamma wrote:மிக அருமையாக, பொறுமையாக பதிவிடுகிறீர்கள் ஐயா, படிக்கத்தான் எனக்கு நேரம் இல்லை..மன்னிக்கவும்...ஆனால் கண்டிப்பாக ஒருநாள் படிப்பேன்  புன்னகை
[You must be registered and logged in to see this link.]
நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும் திருக்குறளை யாப்பிலக்கணம் செய்யும் பொழுது மனதில் ஏதோ சதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சி சந்தோஷம். முக்கியமாக இதில் பிழை வந்து விடக்கூடாது என்ற பயம் மட்டுமே. அதனால் மிக நிதானமாக பார்த்து பார்த்து பதிவு செய்கிறேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:47 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -170

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்


தெளிவுரை
பொறாமைப்பட்டு வாழ்தாருமில்லை; பண்புடையோர் தாழ்தாருமில்லை.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அழுக்/கற்-------- றகன்/றா/ரு------- மில்/லையஃ---- தில்/லார்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


பெருக்/கத்/தில்------ தீர்ந்/தா/ரு-------- மில்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்-------நாள்
வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- மில்லையஃ -தில்லார் - மில்
மோனை- மில்லையஃ- மில் , தில்லார் - தீர்ந்தாரு




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 10:57 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -171

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்


தெளிவுரை
பிறர்பொருளுக்கு ஆசைப்பட்டுக் கவர நினைப்பவன் குடும்பம்
நாசமடையும்; பழியும் ஏற்படும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நடு/வின்/றி--------- நன்/பொருள்----வெஃ/கின்------ குடி/பொன்/றிக்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


குற்/றமும்-------- ஆங்/கே------ தரும்
நேர்/நிரை--------நேர்நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை-
டுவின்றி- ன்பொருள் , குடிபொன்றிக்- குற்றமும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 11:04 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -172

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நானு பவர்


தெளிவுரை
பழிக்கு அஞ்சி நேர்மை தவறாதோர், தமக்குப் பெரும் பயணத் தருவதாக இருந்தாலும், பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ள நினையார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

படு/பயன்-------- வெஃ/கிப்-------- பழிப்/படு/வ---------- செய்/யார்
நிரை/நிரை------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்--நேர்/நேர்
கருவிளம்---------தேமா---------------கருவிளங்காய்------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் --------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- ----வெண்டளை


நடு/வன்/மை------- நா/னு--------- பவர்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- டுபயன்- நடுவன்மை
மோனை- டுபயன்- ழிப்படுவ-வர் , டுவன்மை -நானு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 11:13 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -173

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்


தெளிவுரை
நிலையான இன்பத்தை விரும்பும் அறிவுடையோர் சிறிது நேரம்
நின்றொழியும் இன்பத்திற்காகப் பிறர் பொருளைக் கவர மாட்டார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சிற்/றின்/பம்-------- வெஃ/கி-------- அற/னல்/ல-------- செய்/யா/ரே
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா--------------புளிமாங்காய்-----தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் --------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை


மற்/றின்/பம்------- வேண்/டு---- பவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சிற்றின்பம்- மற்றின்பம்
மோனை- சிற்றின்பம்- செய்யாரே , வெஃகி- வேண்டு



Sponsored content

PostSponsored content



Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக