புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 30 of 100 •
Page 30 of 100 • 1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -192
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நாட்டார்கண் செய்தலின் தீது
தெளிவுரை
நண்பர்க்குத் தீமை செய்வதைவிடக் கொடுமையானது பலர்
முன்பும் பயனில்லாச் சொற்களைப் பேசுவது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பய/னில---------- பல்/லார்/முன்-----சொல்/லல்------ நய/னில
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா----------------கருவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் ---------இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
நாட்/டார்/கண்-----செய்/தலின்----- தீ/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தீது>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- பல்லார்முன் -சொல்லல்
மோனை- பயனில –பல்லார்முன் , நயனில- நாட்டார்கண்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நாட்டார்கண் செய்தலின் தீது
தெளிவுரை
நண்பர்க்குத் தீமை செய்வதைவிடக் கொடுமையானது பலர்
முன்பும் பயனில்லாச் சொற்களைப் பேசுவது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பய/னில---------- பல்/லார்/முன்-----சொல்/லல்------ நய/னில
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா----------------கருவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் ---------இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
நாட்/டார்/கண்-----செய்/தலின்----- தீ/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தீது>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- பல்லார்முன் -சொல்லல்
மோனை- பயனில –பல்லார்முன் , நயனில- நாட்டார்கண்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -193
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
தெளிவுரை
பயனில்லாப் பேச்சு ஒருவன் நெறியற்றவன் என்பதை வெளிப்படுத்தி விடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நய/னிலன்------ என்/பது----------- சொல்/லும்------ பய/னில
நிரை/நிரை------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
பா/ரித்------------- துரைக்/கும்---- உரை
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உரை>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நயனிலன்- பயனில, பாரித் –துரைக்கும்- உரை
மோனை- பயனில- பாரித்
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
தெளிவுரை
பயனில்லாப் பேச்சு ஒருவன் நெறியற்றவன் என்பதை வெளிப்படுத்தி விடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நய/னிலன்------ என்/பது----------- சொல்/லும்------ பய/னில
நிரை/நிரை------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
பா/ரித்------------- துரைக்/கும்---- உரை
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உரை>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நயனிலன்- பயனில, பாரித் –துரைக்கும்- உரை
மோனை- பயனில- பாரித்
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -194
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
தெளிவுரை
பயனும் பண்பும் இல்லாத சொற்களைப் பலரிடம் பேசுவது
நேர்மை முதலிய நற்குணங்களைச் சிதைக்கும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நயன்/சா/ரா--------- நன்/மையின்--- நீக்/கும்---------- பயன்/சா/ராப்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
பண்/பில்/சொல்---- பல்/லா------ ரகத்/து
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ரகத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நயன்சாரா –பயன்சாராப் , நீக்கும்- ரகத்து
போனை- நயன்சாரா –நன்மையின் , பயன்சாராப் –பண்பில்சொல்- பல்லா
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
தெளிவுரை
பயனும் பண்பும் இல்லாத சொற்களைப் பலரிடம் பேசுவது
நேர்மை முதலிய நற்குணங்களைச் சிதைக்கும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நயன்/சா/ரா--------- நன்/மையின்--- நீக்/கும்---------- பயன்/சா/ராப்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
பண்/பில்/சொல்---- பல்/லா------ ரகத்/து
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ரகத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நயன்சாரா –பயன்சாராப் , நீக்கும்- ரகத்து
போனை- நயன்சாரா –நன்மையின் , பயன்சாராப் –பண்பில்சொல்- பல்லா
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -195
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்
தெளிவுரை
மேன்மக்கள் பயனில்லாதவற்றைப் பேசினால் அவர்தம்
மதிப்பும் மரியாதையும் ஒருங்கே நீங்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
சீர்/மை----------- சிறப்/பொடு-------நீங்/கும்---------- பய/னில
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
நீர்/மை----------- உடை/யார்---- சொலின்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொலின்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- சீர்மை- நீர்மை
மோனை- சீர்மை –சிறப்பொடு , நீங்கும்- நீர்மை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்
தெளிவுரை
மேன்மக்கள் பயனில்லாதவற்றைப் பேசினால் அவர்தம்
மதிப்பும் மரியாதையும் ஒருங்கே நீங்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
சீர்/மை----------- சிறப்/பொடு-------நீங்/கும்---------- பய/னில
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
நீர்/மை----------- உடை/யார்---- சொலின்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொலின்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- சீர்மை- நீர்மை
மோனை- சீர்மை –சிறப்பொடு , நீங்கும்- நீர்மை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -196
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பயனில்சொலற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்
தெளிவுரை
பயனின்றிப் பேசுவோன் மனிதன் எனப்படான் , மக்களுள் பதர் ஆவான் .
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பய/னில்/சொல்----பா/ராட்/டு-------- வா/னை--------- மக/னெனல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமாங்காய்--------தேமாங்காய்------தேமா---------------கருவிளம்
வெண்சீர் ----------- வெண்சீர் ------ இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
மக்/கட்------------- பத/டி---------- எனல்
நேர்/நேர்----------நிரை/நேர்---நிரை
தேமா---------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>எனல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- மகனெனல்- மக்கட் , எனல்- வானை
மோனை- பயனில்சொலற் -பாராட்டு – பதடி , மகனெனல்- மக்கட்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பயனில்சொலற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்
தெளிவுரை
பயனின்றிப் பேசுவோன் மனிதன் எனப்படான் , மக்களுள் பதர் ஆவான் .
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பய/னில்/சொல்----பா/ராட்/டு-------- வா/னை--------- மக/னெனல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமாங்காய்--------தேமாங்காய்------தேமா---------------கருவிளம்
வெண்சீர் ----------- வெண்சீர் ------ இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
மக்/கட்------------- பத/டி---------- எனல்
நேர்/நேர்----------நிரை/நேர்---நிரை
தேமா---------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>எனல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- மகனெனல்- மக்கட் , எனல்- வானை
மோனை- பயனில்சொலற் -பாராட்டு – பதடி , மகனெனல்- மக்கட்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -197
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
தெளிவுரை
ஆன்றோர் ஒருகால் நீதி தவறினும் பயனில்லாத
சொற்களை மறந்தும் பேசல் ஆகாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நய/னில----------- சொல்/லினும்--- சொல்/லுக------ சான்/றோர்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பய/னில---------- சொல்/லா/மை-- நன்/று
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கருவிளம்---------தேமாங்காய்--------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்.
எதுகை- நயனில- பயனில , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை
- சான்றோர்- நன்று
மோனை- நயனில- நன்று , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை
குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை வந்துள்ளது
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
தெளிவுரை
ஆன்றோர் ஒருகால் நீதி தவறினும் பயனில்லாத
சொற்களை மறந்தும் பேசல் ஆகாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நய/னில----------- சொல்/லினும்--- சொல்/லுக------ சான்/றோர்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பய/னில---------- சொல்/லா/மை-- நன்/று
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கருவிளம்---------தேமாங்காய்--------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்.
எதுகை- நயனில- பயனில , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை
- சான்றோர்- நன்று
மோனை- நயனில- நன்று , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை
குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை வந்துள்ளது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -198
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
தெளிவுரை
சொற்பயனை அறிந்த சிந்தனையாளர் ஒருபோதும்
நற்பயன் தராத சொற்களைப் பேசார்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அரும்/பயன்----- ஆ/யும்------------ அறி/வினார்---- சொல்/லார்
நிரை/நிரை------நேர்/நிரை---------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கருவிளம்---------தேமா
இயற்சீர் ---------- இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை
பெரும்/பயன்---- இல்/லா/த---------- சொல்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்
கருவிளம்----------தேமாங்கய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- அரும்பயன்- பெரும்பயன் , சொல்லார்- இல்லாத- சொல்
மோனை- அரும்பயன் –ஆயும்- அறிவினார் , சொல்லார் – சொல்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
தெளிவுரை
சொற்பயனை அறிந்த சிந்தனையாளர் ஒருபோதும்
நற்பயன் தராத சொற்களைப் பேசார்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அரும்/பயன்----- ஆ/யும்------------ அறி/வினார்---- சொல்/லார்
நிரை/நிரை------நேர்/நிரை---------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கருவிளம்---------தேமா
இயற்சீர் ---------- இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை
பெரும்/பயன்---- இல்/லா/த---------- சொல்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்
கருவிளம்----------தேமாங்கய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- அரும்பயன்- பெரும்பயன் , சொல்லார்- இல்லாத- சொல்
மோனை- அரும்பயன் –ஆயும்- அறிவினார் , சொல்லார் – சொல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -199
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பொருள்தீர்த்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்த்த
மாசறு காட்சி யவர்
தெளிவுரை
தெளிந்த குற்றமற்ற அறிவினை உடையோர் மறந்தும்
பொருளற்ற சொற்களை பேசார்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பொருள்/தீர்த்/த----பொச்/சாந்/துஞ்--- சொல்/லார்---- மருள்/தீர்த்/த
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் ----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை
மா/சறு------------- காட்/சி----- யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை
கூவிளம்-----------தேமா--------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொருள்தீர்த்த- மருள்தீர்த்த , பொச்சாந்துஞ்- மாசறு
மோனை- பொருள்தீர்த்த –பொச்சாந்துஞ் , மருள்தீர்த்த- மாசறு
குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பொருள்தீர்த்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்த்த
மாசறு காட்சி யவர்
தெளிவுரை
தெளிந்த குற்றமற்ற அறிவினை உடையோர் மறந்தும்
பொருளற்ற சொற்களை பேசார்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பொருள்/தீர்த்/த----பொச்/சாந்/துஞ்--- சொல்/லார்---- மருள்/தீர்த்/த
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் ----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை
மா/சறு------------- காட்/சி----- யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை
கூவிளம்-----------தேமா--------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொருள்தீர்த்த- மருள்தீர்த்த , பொச்சாந்துஞ்- மாசறு
மோனை- பொருள்தீர்த்த –பொச்சாந்துஞ் , மருள்தீர்த்த- மாசறு
குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -200
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
தெளிவுரை
சொற்களில் பயனுடையவற்றைத் தெரிந்து சொல்லுக ;
பயனில்லாதவற்றை ஒருபோதும் சொல்ல வேண்டா.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சொல்/லுக-------- சொல்/லில்-------பய/னுடை/ய---------சொல்/லற்/க
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை
சொல்/லில்-------பய/னிலாச்------சொல்
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்
தேமா---------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்
எதுகை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- பயனுடைய- பயனிலாச்
மோனை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- பயனுடைய- பயனிலாச்
குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை மற்றும் மோனை வந்துள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
தெளிவுரை
சொற்களில் பயனுடையவற்றைத் தெரிந்து சொல்லுக ;
பயனில்லாதவற்றை ஒருபோதும் சொல்ல வேண்டா.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சொல்/லுக-------- சொல்/லில்-------பய/னுடை/ய---------சொல்/லற்/க
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை
சொல்/லில்-------பய/னிலாச்------சொல்
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்
தேமா---------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்
எதுகை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- பயனுடைய- பயனிலாச்
மோனை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- பயனுடைய- பயனிலாச்
குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை மற்றும் மோனை வந்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -201
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னம் செருக்கு
தெளிவரை
பாவிகள் பாவம் செய்யப் பயப்படார்; நல்லோர் பாவச் செயலைச் செய்ய அஞ்சுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தீ/வினை/யார்------அஞ்/சார்-------- விழு/மியார்-------அஞ்/சுவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நிரை
கூவிளங்காய்-------தேமா---------------கருவிளம்----------கூவிளம்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
தீ/வினை---------என்/னம்---- செருக்/கு
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை/பு
கூவிளம்----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செருக்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தீவினையார்- தீவினை , அஞ்சார் –அஞ்சுவர்
மோனை- தீவினையார்- தீவினை , அஞ்சார் –அஞ்சுவர்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னம் செருக்கு
தெளிவரை
பாவிகள் பாவம் செய்யப் பயப்படார்; நல்லோர் பாவச் செயலைச் செய்ய அஞ்சுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தீ/வினை/யார்------அஞ்/சார்-------- விழு/மியார்-------அஞ்/சுவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நிரை
கூவிளங்காய்-------தேமா---------------கருவிளம்----------கூவிளம்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
தீ/வினை---------என்/னம்---- செருக்/கு
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை/பு
கூவிளம்----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செருக்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தீவினையார்- தீவினை , அஞ்சார் –அஞ்சுவர்
மோனை- தீவினையார்- தீவினை , அஞ்சார் –அஞ்சுவர்
- Sponsored content
Page 30 of 100 • 1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 100
|
|