புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
48 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
3 Posts - 3%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
2 Posts - 2%
சிவா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
14 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
5 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
3 Posts - 1%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 56 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 02, 2020 8:13 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-419

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது

தெளிவுரை
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர்,
வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுணங்/கிய-------- கேள்/வியர்-------- அல்/லார்----------- வணங்/கிய
நிரை/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை
கருவிளம்------------கூவிளம்-------------தேமா-----------------கருவிளம்
இயற்சீர்---------------இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை-----வெண்டளை


வா/யினர்--------- ஆ/தல்--------- அரி/து
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நுங்கிய –வங்கிய
மோனை- ணங்கிய –வாயினர் , தல் – ரிது




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 02, 2020 8:20 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-4-கேள்வி-420

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்


தெளிவுரை
செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும்
உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செவி/யிற்--------- சுவை/யுண/ரா------- வா/யுணர்/வின்-----மாக்/கள்
நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்---------கூவிளங்காய்--------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்-----------------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----------வெண்டளை---------வெண்டளை

அவி/யினும்------வா/ழினு--------- மென்
நிரை/நிரை-------நேர்/நிரை-------நேர்
கருவிளம்----------கூவிளம்----------நாள்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மென்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- செவியிற் – அவியினும்
மோனை- வாயுணர்வின் - வாழினு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 02, 2020 8:30 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-421

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்


தெளிவுரை
அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு
எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறி/வற்/றங்-------- காக்/குங் -------- கரு/வி------------- செறு/வார்க்/கும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை

உள்/ளழிக்/கல்------- ஆ/கா-------- அரண்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரண்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- காக்குங்- ஆகா
மோனை- காக்குங் –ருவி , கா- ரண்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 02, 2020 8:40 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-422

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு


தெளிவுரை
மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து
நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சென்/ற------------ விடத்/தாற்-------செல/விடா------- தீ/தொரீ/இ
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்
தேமா----------------புளிமா-------------கருவிளம்----------கூவிளங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை


நன்/றின்/பால்-----உய்ப்/ப----------- தறி/வு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/பு
தேமாங்காய்--------தேமா---------------பிறப்பு
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சென்ற- நன்றின்பால்
மோனை- சென்ற -செலவிடா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 02, 2020 9:55 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-423

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


தெளிவுரை
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்)
அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எப்/பொருள்------- யார்/யார்/வாய்க்---கேட்/பினும்----- அப்/பொருள்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை--------நேர்/நிரை
கூவிளம்--------------தேமாங்காய்---------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர்---------------வெண்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை


மெய்ப்/பொருள்---- காண்/ப---- தறி/வு
நேர்/நிரை--------------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்-----------------தேமா-----------பிறப்பு
இயற்சீர்------------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ப்பொருள் –அப்பொருள்
மோனை- யார்யார்வாய்க் - ப்பொருள்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 03, 2020 5:07 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-424

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு


தெளிவுரை
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான்
பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எண்/பொரு/ள-----வா/கச்------------ செலச்/சொல்/லித்----தான்/பிறர்/வாய்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்-------தேமா---------------புளிமாங்காய்------------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்------------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-------------வெண்டளை


நுண்/பொருள்---காண்/ப -----தறி/வு
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்------------தேமா----------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ண்பொருள - நுண்பொருள் –காண்
மோனை- தான்பிறர்வாய் -றிவு




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 03, 2020 5:14 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-425

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு


தெளிவுரை
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே
மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உல/கந்------------- தழீ/இய------------ தொட்/ப ----------மலர்/தலுங்
நிரை/நேர்---------நிரை/நிரை------நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமா---------------கருவிளம்---------தேமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


கூம்/பலு----------- மில்/ல-------- தறி/வு
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-கந் –மர்தலுங்
மோனை- ழீஇய - றிவு





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 03, 2020 5:22 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-426

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு


தெளிவுரை
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய
வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எவ்/வ --------------துறை/வ ---------துல/க-------------- முல/கத்/தோ
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா--------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


டவ்/வ------------- துறை/வ------ தறிவு
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை/பு
தேமா--------------புளிமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வ்வ – டவ்வ , துறைவ – துறை
மோனை- துறைவ – துறைவ – துலக





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 03, 2020 5:37 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-427

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்


தெளிவுரை
அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி
அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறி/வுடை/யார்-----ஆ/வ --------------தறி/வார்---------- அறி/விலார்
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை
கருவிளங்காய்-------தேமா---------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை---வெண்டளை----வெண்டளை


அஃ/தறி----------- கல்/லா --------தவர்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- றிவுடையார் -தறிவார் -அறிவிலார்
மோனை- றிவுடையார் -வ -றிவிலார் -ஃதறி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 03, 2020 5:51 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-5-அறிவுடைமை-428

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்


தெளிவுரை
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்;
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அஞ்/சுவ------------ தஞ்/சா/மை----- பே/தைமை------அஞ்/சுவ
நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நிரை
கூவிளம்-------------தேமாங்காய்------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர்--------------வெண்சீர்----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை----வெண்டளை


தஞ்/சல்---------- அறி/வார்------- தொழில்
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தொழில்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ஞ்சுவ -தஞ்சாமை -அஞ்சுவ – தஞ்சல்
மோனை- ஞ்சுவ- ஞ்சுவ – றிவார் , ஞ்சாமை – ஞ்சல்


Sponsored content

PostSponsored content



Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக