புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
bala_t
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
280 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
24 Posts - 4%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
5 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 7:27 pm

T.N.Balasubramanian wrote: திரு (பழ மு + M J ),
நீங்கள் இருவரும் கலந்திடும்
உரையாடல்கள் பயனுள்ளதாகவே இருக்கும் .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நான் பதிவு செய்யும் திருக்குறள் யாப்பிலக்கணமோ அல்லது குறளிலோ தவறு வந்து
விடக்கூடாது என்பதே என் விருப்பம்.
புதிதாக பிரிண்ட் செய்த குறட்பாக்கள் பிரித்து எளிதில் புரிந்து கொண்டு படிக்கும் படி பதித்து
உள்ளனர், இதை யாப்பிலக்கணம் பகுக்கும் போது நிறைய பிழை வந்துவிடுகிறது.
இந்த தவறுகளை ஜெதீஸ் அவர்கள் தான் ஒவ்வொண்றாக தெளிவாக படித்து சிறு பிழையை
கூட திருத்தியுள்ளார்.

பழைய கூட்டெழுத்து திருக்குறளே யாப்பிலக்கணம் பகுக்க சரியாகயிருக்கும்.
அந்த சரியான புத்தகம் பற்றியும் கூறியுள்ளார் அதை வாங்கி சரியாக செய்வேன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.
குறிப்பு
நான் ''ஈற்றுச்சீர்'' என்று கூகுளிலில் தேடினேன்
என்ன அதிசயம் ''திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்'' ஈகரை பதிவு லிங்க் வந்து
முதலில் நின்றது உள்ளே நுழைந்த போது அனைத்தும் இந்த பதிவுகள் சந்தோஷம்
அதே சமயம் பயம் இதில் தவறு செய்யக்கூடாது என்ற உணர்வு
நீங்களும் இதை பாருங்கள் ஐயா.

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 25, 2018 8:10 pm

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற் றுலகு .

இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

[You must be registered and logged in to see this link.]

......................

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:14 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-27

சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின்
வகை/தெரி/வான் கட்/டே உலகு


தெளிவுரை

சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை
வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7நிரைபு


1. குறிலினை/ குறிலினை
2. நெடில் / குறினெடில்/ குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில்
4. நெற்றொற்று / குற்றொற்று
5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று
6. குற்றொற்று / நெடில்
7. குறிலினை / குறில்


அசை>>>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று
மோனை- றுஓசை - லகு



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 25, 2018 8:21 pm

மூர்த்தி wrote:இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற் றுலகு .

இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

[You must be registered and logged in to see this link.]

......................
[You must be registered and logged in to see this link.]


வகைதெரிந்து + ஈண்டறம் = வகைதெரிந் தீண்டறம்

என்று வரும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:31 pm

மூர்த்தி wrote:இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற் றுலகு .

இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

[You must be registered and logged in to see this link.]

......................
[You must be registered and logged in to see this link.]
முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் விளக்கம் அருமை.
திருத்திய புதுப்பதிப்புக்களில்
ஈண்டுஅறம் என்றும் ,
பழைய பதிப்பில்
தீண்டறம் என்றும் உள்ளது.
இரண்டும் சரியாகத் தான் இருக்க வேண்டும் இதற்கு ஜெகதீஸ் அவர்கள் தெளிவான
விளக்கம் அளிக்க இயலும்.
நன்றி மூர்த்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:34 pm

M.Jagadeesan wrote:
மூர்த்தி wrote:இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற் றுலகு .

இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

[You must be registered and logged in to see this link.]

......................
[You must be registered and logged in to see this link.]


வகைதெரிந்து + ஈண்டறம் = வகைதெரிந் தீண்டறம்

என்று வரும் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ் நீங்கள் முந்தி பதிந்து விட்டீர்கள்.
அருமையான விளக்கம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 25, 2018 8:40 pm

நன்றி தெரிந்து கொண்டேன் .

ஈகரைக்கு வந்த போது தமிழ் தவறுகளை சுட்டிக் காட்டி திருத்திய ஜெகதீசன் ஐயாவிற்கு, ரமணியன் ஐயாவிற்கு நன்றி. இல்லையேல் இந்த அளவிற்கு தமிழை என்னால் எழுத முடியாது.

நன்றி முத்துராமலிங்கம் ஐயா.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 25, 2018 8:50 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-27

சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின்
வகை/தெரி/வான் கட்/டே உலகு


தெளிவுரை

சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை
வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7நிரைபு


1. குறிலினை/ குறிலினை
2. நெடில் / குறினெடில்/ குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில்
4. நெற்றொற்று / குற்றொற்று
5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று
6. குற்றொற்று / நெடில்
7. குறிலினை / குறில்


அசை>>>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று
மோனை- றுஓசை - லகு

[You must be registered and logged in to see this link.]


சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு .

என்பது குறள் .

நிரை/நிரை நேர்/நேர்/நேர் நேர்/நிரை நேர்/நேர்

நிரை/நிரை/நேர் நேர்/நேர் நிரைபு .

என்று பிரிக்கவேண்டும் ஐயா !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 8:52 pm

மூர்த்தி wrote:நன்றி தெரிந்து கொண்டேன் .

ஈகரைக்கு வந்த போது தமிழ் தவறுகளை சுட்டிக் காட்டி திருத்திய ஜெகதீசன் ஐயாவிற்கு, ரமணியன் ஐயாவிற்கு நன்றி. இல்லையேல் இந்த அளவிற்கு தமிழை என்னால் எழுத முடியாது.

நன்றி முத்துராமலிங்கம் ஐயா.
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் சந்தேகம் எழுப்பியதால் எத்தனை விசயம் அறிந்து கொண்டோம்
ஜெகதீஸ்க்கும் நன்றி
நன்றி
மூர்த்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 9:01 pm

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-27

சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின்
வகை/தெரி/வான் கட்/டே உலகு


தெளிவுரை

சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை
வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7நிரைபு


1. குறிலினை/ குறிலினை
2. நெடில் / குறினெடில்/ குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில்
4. நெற்றொற்று / குற்றொற்று
5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று
6. குற்றொற்று / நெடில்
7. குறிலினை / குறில்


அசை>>>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று
மோனை- றுஓசை - லகு

[You must be registered and logged in to see this link.]


சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு .

என்பது குறள் .

நிரை/நிரை நேர்/நேர்/நேர் நேர்/நிரை நேர்/நேர்

நிரை/நிரை/நேர் நேர்/நேர் நிரைபு .

என்று பிரிக்கவேண்டும் ஐயா !

[You must be registered and logged in to see this link.]
சுவைஒளி-ஐ
சுவையொளி என்றும்
ஊறுஓசை-ஐ
ஊறோசை என்று தான்
பிரித்து எழுதிப் பார்த்தேன்
பின்பு சந்தேகம் ஏதாவது தவறாகி விடுமோ என்று அப்படியே பதிவிட்டுவிட்டேன்.
மன்னிக்கவும்
நன்றி ஜெகதீஸ்


Sponsored content

PostSponsored content



Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக