புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
48 Posts - 45%
heezulia
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
3 Posts - 3%
jairam
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
2 Posts - 2%
சிவா
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
1 Post - 1%
Manimegala
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
14 Posts - 4%
prajai
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
6 Posts - 2%
jairam
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_m10அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 8:44 pm





ழிக்கப்படும் வனங்களுக்கு ஈடாகப் புதிய வனங்களை வளர்ப்பதற்கான இழப்பீட்டு நிதிச் சட்டத்தை(2016) அமல்படுத்த விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது மத்திய அரசு. ஒருபக்கம் அரசின் வளர்ச்சித் திட்டங்களாலும் இயற்கையான காரணங்களாலும் வனங்களின் பரப்பளவு குறைந்துகொண்டேவருகிறது. மறுபக்கம், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசு, இத்தகைய மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஒரு அரசு, தானே எடுத்த முடிவின் அடிப்படையிலான நடவடிக்கையைக் கூடத் தொடரவில்லை என்றால், அதன் அக்கறையின்மையை எப்படி எடுத்துக்கொள்வது?

சர்தார் சரோவர் அணைத் திட்டம் போன்ற பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களில்கூட, அழிக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குப் பதில் வேறிடங்களில் காடுகளை வளர்க்கும் முயற்சிகள் அக்கறையுடன் செயல்படுத்தப்படவில்லை. புதிய வனங்களை உருவாக்குவதற்கான இழப்பீட்டு நிதியத்தில் சேர்ந்திருக்கும் தொகை ரூ.40,000 கோடி. அழிக்கப்பட்ட வனங்களின் வளம் அதிகம் என்பதைப் பறைசாற்றும் தொகை இது. அத்துடன், பாரிஸ் பருவநிலை மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய சுற்றுப்புறச் சூழல் காப்பு நடவடிக்கைகளிலும் மத்திய அரசு போதிய அக்கறை காட்டவில்லை. அம்மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி காற்றில் கலந்துள்ள கரித்துகள் அளவை அகற்ற, தொடர்ந்து பராமரிக்கப்படும் வனப் பகுதிகள் அவசியம்.

இந்நிலையில், இப்போது மத்திய அரசு செய்ய வேண்டியதெல்லாம் நாட்டின் அனைத்து வன வளர்ப்பு, பாதுகாப்புத் திட்டங்களையெல்லாம் ஒரே அமைப்பின் கீழ் தணிக்கைக்குக் கொண்டுவந்து, நிதியை முறையாகத் திருப்பிவிடுவதுதான். சிறந்த நடைமுறைகளை அடையாளம் கண்டு, அதை எல்லா மாநிலங்களும் பின்பற்ற உதவ வேண்டும். அழிக்கப்பட்ட வன நிலங்களுக்கு இணையான பரப்பளவில் பெரும் நிலப்பகுதியைப் போதிய பாதுகாப்பு வசதிகளோடு வனத் துறை மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய பெரும் நிர்வாக அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். வனப் பகுதியை விரிவுபடுத்த அறிவியல்ரீதியிலான தேசியத் திட்டம் அவசியம்.

வன வளர்ப்பு என்றால், எந்தவிதமான மரங்களையும் எல்லா இடங்களிலும் வளர்த்துவிடலாம் என்பதல்ல. மண்ணின் தன்மை, நீர்ப்பிடிப்பு மற்றும் சுற்றுப்புறத் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து, உரிய மரங்களையும் தாவரங்களையும் வளர்ப்பது. அதில் பூச்சிகள், பறவைகள், புழுக்கள், பிராணிகள், விலங்குகள், நீர்வாழ்வன ஆகியவையும் பெருக இடம்தருவது போன்றவை அடிப்படையான தேவைகள். இதற்கு 2016-ல் இயற்றப்பட்ட சட்டத்தை விரைந்து அமல்படுத்துவது அவசியம். வனங்களின் மதிப்பை அறிய இப்போது கையாளப்படும் முறை காலத்தால் பிந்தையது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அழிக்கப்பட்ட வனங்களுக்குப் பதிலாகப் புதிய வனங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்னர் நீதித் துறைதான் தனது உத்தரவுகள் வாயிலாக வலியுறுத்திவந்தது. இப்போது மத்திய அரசே சட்டம் இயற்றியிருக்கும் நிலையில், அதை அமல்படுத்துவதற்கு ஏற்ப விதிகளை உருவாக்குவதில் தாமதம் கூடாது!
நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 05, 2018 3:18 pm

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  103459460



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 05, 2018 6:49 pm

SK wrote:அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?  103459460
மேற்கோள் செய்த பதிவு: 1255925
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக