புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம் --1/10/2013
by T.N.Balasubramanian Today at 10:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:53 am
» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Today at 9:51 am
» படித்ததில் பிடித்தது-பல்சுவை - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:51 am
» நகைச்சுவை
by ayyasamy ram Today at 3:28 am
» இறால் இடிச்ச மிளகாய் பிரட்டல்
by ayyasamy ram Today at 3:26 am
» திரை விமர்சனம்: எல்ஜிஎம்
by ayyasamy ram Today at 3:23 am
» வந்தாச்சு கொலு
by ayyasamy ram Today at 3:21 am
» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 3:07 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 2:55 am
» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Today at 2:52 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Today at 12:00 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:57 pm
» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by சிவா Yesterday at 9:38 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Yesterday at 9:32 pm
» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by சிவா Yesterday at 9:03 pm
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Yesterday at 8:33 pm
» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Yesterday at 8:30 pm
» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Yesterday at 8:28 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by krishnaamma Yesterday at 8:04 pm
» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Yesterday at 7:49 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 7:05 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:01 pm
» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Yesterday at 6:49 pm
» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Yesterday at 6:41 pm
» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Yesterday at 6:37 pm
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Yesterday at 6:31 pm
» கருப்பாக மாறும் செம்பு, பித்தளை பாத்திரங்கள்: சுத்தம் செய்வது எப்படி?
by சிவா Yesterday at 6:23 pm
» போக்சோ சட்டம்; பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க கூடாது: சட்ட ஆணையம்
by சிவா Yesterday at 6:18 pm
» பாஸ்வேர்ட்க்கு குட்-பை; இனி பாஸ்கீஸ் தான் - Passkeys
by சிவா Yesterday at 6:14 pm
» நச்சுப் பாம்புகளை அடையாளம் காண்பது எப்படி?
by சிவா Yesterday at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 2:24 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 10:53 am
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 1:04 am
» நாம் உண்ணும் உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? வயிற்றில் என்ன நடக்கிறது? உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு?
by சிவா Yesterday at 12:57 am
» அதிர்வெண் மாயை - Frequency illusion
by சிவா Yesterday at 12:48 am
» உலக இதய தினம்
by சிவா Yesterday at 12:27 am
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by Anthony raj Fri Sep 29, 2023 9:28 pm
» சிறுவனின் நோயை கண்டுபிடித்த ChatGPT
by T.N.Balasubramanian Fri Sep 29, 2023 9:04 pm
» வாட்ஸ் அப்பில் AI தொழில்நுட்பம்!
by சிவா Fri Sep 29, 2023 8:51 pm
» வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள்
by சிவா Fri Sep 29, 2023 8:49 pm
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Fri Sep 29, 2023 8:39 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:59 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:55 pm
» நகங்கள் பராமரிப்பு
by சிவா Fri Sep 29, 2023 7:49 pm
» புற்றுநோயின் பாலின பிரச்சனை
by சிவா Fri Sep 29, 2023 7:31 pm
» உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை
by சிவா Fri Sep 29, 2023 7:27 pm
» காந்தியும் கழிப்பறையும்
by சிவா Fri Sep 29, 2023 7:11 pm
» வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு - அனைவரும் குற்றவாளிகள்
by சிவா Fri Sep 29, 2023 6:58 pm
» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by சிவா Fri Sep 29, 2023 6:50 pm
by T.N.Balasubramanian Today at 10:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:53 am
» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Today at 9:51 am
» படித்ததில் பிடித்தது-பல்சுவை - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:51 am
» நகைச்சுவை
by ayyasamy ram Today at 3:28 am
» இறால் இடிச்ச மிளகாய் பிரட்டல்
by ayyasamy ram Today at 3:26 am
» திரை விமர்சனம்: எல்ஜிஎம்
by ayyasamy ram Today at 3:23 am
» வந்தாச்சு கொலு
by ayyasamy ram Today at 3:21 am
» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 3:07 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 2:55 am
» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Today at 2:52 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Today at 12:00 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:57 pm
» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by சிவா Yesterday at 9:38 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Yesterday at 9:32 pm
» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by சிவா Yesterday at 9:03 pm
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Yesterday at 8:33 pm
» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Yesterday at 8:30 pm
» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Yesterday at 8:28 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by krishnaamma Yesterday at 8:04 pm
» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Yesterday at 7:49 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 7:05 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:01 pm
» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Yesterday at 6:49 pm
» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Yesterday at 6:41 pm
» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Yesterday at 6:37 pm
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Yesterday at 6:31 pm
» கருப்பாக மாறும் செம்பு, பித்தளை பாத்திரங்கள்: சுத்தம் செய்வது எப்படி?
by சிவா Yesterday at 6:23 pm
» போக்சோ சட்டம்; பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க கூடாது: சட்ட ஆணையம்
by சிவா Yesterday at 6:18 pm
» பாஸ்வேர்ட்க்கு குட்-பை; இனி பாஸ்கீஸ் தான் - Passkeys
by சிவா Yesterday at 6:14 pm
» நச்சுப் பாம்புகளை அடையாளம் காண்பது எப்படி?
by சிவா Yesterday at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 2:24 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 10:53 am
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 1:04 am
» நாம் உண்ணும் உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? வயிற்றில் என்ன நடக்கிறது? உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு?
by சிவா Yesterday at 12:57 am
» அதிர்வெண் மாயை - Frequency illusion
by சிவா Yesterday at 12:48 am
» உலக இதய தினம்
by சிவா Yesterday at 12:27 am
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by Anthony raj Fri Sep 29, 2023 9:28 pm
» சிறுவனின் நோயை கண்டுபிடித்த ChatGPT
by T.N.Balasubramanian Fri Sep 29, 2023 9:04 pm
» வாட்ஸ் அப்பில் AI தொழில்நுட்பம்!
by சிவா Fri Sep 29, 2023 8:51 pm
» வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள்
by சிவா Fri Sep 29, 2023 8:49 pm
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Fri Sep 29, 2023 8:39 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:59 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:55 pm
» நகங்கள் பராமரிப்பு
by சிவா Fri Sep 29, 2023 7:49 pm
» புற்றுநோயின் பாலின பிரச்சனை
by சிவா Fri Sep 29, 2023 7:31 pm
» உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை
by சிவா Fri Sep 29, 2023 7:27 pm
» காந்தியும் கழிப்பறையும்
by சிவா Fri Sep 29, 2023 7:11 pm
» வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு - அனைவரும் குற்றவாளிகள்
by சிவா Fri Sep 29, 2023 6:58 pm
» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by சிவா Fri Sep 29, 2023 6:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
M. Priya |
| |||
gayathrichokkalingam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
''30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம்..! - உஷாராகுமா தமிழகம்?
Page 1 of 1 •
''30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம்..! - உஷாராகுமா தமிழகம்?
#1258175- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகம் - கேரள அரசுகளுக்கு இடையே உருவான பரம்பிகுளம் - ஆழியாறு நதி நீர் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படாமல் 30 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது. அந்த திட்டத்தில் கேரளாவுக்கு கூடுதல் நீர் கிடைக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 10 ஆம் தேதி நடக்கும் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

தமிழக எல்லையில் மேற்கு நோக்கி மலைப்பகுதியில் செல்லுகின்ற ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் அதன் கிளை நதிகளான பெருவாரிப்பள்ளம் மற்றும் தூணக்கடவு மற்றும் சமவெளிப்பகுதியில் ஓடுகின்ற ஆழியாறு மற்றும் பாலாறு ஆகிய நதிகளில் கிடைக்கக்கூடிய நீரைப் பயன்படுத்தும் வகையில் கேரள அரசின் இசைவுடன், தமிழ்நாடு அரசினால், இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1955-1960) பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. கேரள மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கிடையே, 29.05.1970 அன்று மேற்குறிப்பிட்டுள்ள நதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய நீரை இரு மாநிலங்களின் மின் உற்பத்தி, பாசனம், குடிநீர் வழங்கல், தொழிற்சாலை பயன்பாடு மற்றும் இதர உபயோகங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு 09.11.1958 முதல் முன் தேதியிட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
நன்றி
விகடன்

தமிழக எல்லையில் மேற்கு நோக்கி மலைப்பகுதியில் செல்லுகின்ற ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் அதன் கிளை நதிகளான பெருவாரிப்பள்ளம் மற்றும் தூணக்கடவு மற்றும் சமவெளிப்பகுதியில் ஓடுகின்ற ஆழியாறு மற்றும் பாலாறு ஆகிய நதிகளில் கிடைக்கக்கூடிய நீரைப் பயன்படுத்தும் வகையில் கேரள அரசின் இசைவுடன், தமிழ்நாடு அரசினால், இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1955-1960) பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. கேரள மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கிடையே, 29.05.1970 அன்று மேற்குறிப்பிட்டுள்ள நதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய நீரை இரு மாநிலங்களின் மின் உற்பத்தி, பாசனம், குடிநீர் வழங்கல், தொழிற்சாலை பயன்பாடு மற்றும் இதர உபயோகங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு 09.11.1958 முதல் முன் தேதியிட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
நன்றி
விகடன்
Re: ''30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம்..! - உஷாராகுமா தமிழகம்?
#1258176- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பொள்ளாச்சி, பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் ஆகிய தாலுகாக்கள் பயனடைகின்றன. கேரள மாநிலத்தின் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களும் பயனடைகின்றன. இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இதன்படி, 09.11.1988 அன்று மறு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இரு மாநிலங்களும் இந்த ஒப்பந்த மறு ஆய்விற்கான ஆவணங்களை 21.09.1989 அன்று பரிமாற்றம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் மறுஆய்வு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
[size=31]
[/size]
சென்னையில், 10.06.2002 அன்று கேரள - தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில், முதற்கட்டமாக இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை கண்டறியும் பொருட்டு, பொறியாளர்களை கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழுவை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது, இம்முடிவின்படி ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் குழு, தனது அறிக்கையினை மே, 2003 ஆம் ஆண்டு அளித்தது. இதற்குப் பின்னர் நடைபெற்ற இரு மாநிலக் கூட்டங்களில் இவ்வறிக்கை விவாதிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் 21.01.2011 அன்று தலைமைச் செயலாளர்கள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் இனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு மேல்நடவடிக்கை தொடரலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
[size=31]

[/size]
சென்னையில், 10.06.2002 அன்று கேரள - தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில், முதற்கட்டமாக இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை கண்டறியும் பொருட்டு, பொறியாளர்களை கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழுவை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது, இம்முடிவின்படி ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் குழு, தனது அறிக்கையினை மே, 2003 ஆம் ஆண்டு அளித்தது. இதற்குப் பின்னர் நடைபெற்ற இரு மாநிலக் கூட்டங்களில் இவ்வறிக்கை விவாதிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் 21.01.2011 அன்று தலைமைச் செயலாளர்கள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் இனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு மேல்நடவடிக்கை தொடரலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
Re: ''30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம்..! - உஷாராகுமா தமிழகம்?
#1258177- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதாவது, ஆனைமலையாற்றில் இருந்து பரம்பிக்குளம்- ஆழியாறு திடத்துக்கு 2.5 டிஎம்சி அடி நீரை திருப்புவதற்கு ஒப்பந்தபடி உரிமை உண்டு. இத்திட்டத்திற்கு ஒரு துணை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இடமலையாறு திட்டம் முடிவு பெறவில்லை என கேரள அரசு தொடர்ந்து கூறி வருவதால், இந்த நீரை திருப்ப முடியவில்லை. கேரள அரசு இத்திட்டத்தினை தானே செயல்படுத்த விரும்புவதாகக் கூறி, ஆனைமலையாற்றின் குறுக்கே இட்டலியாறு ஆனைமலையாற்றில் சேரும் இடத்திற்குக் கீழ்ப்பகுதியில் அணைகட்டி கீழ் நீராறு அணைக்கு 2.5 டி.எம்.சி அடி நீரை திருப்பவும் மற்றும் எஞ்சிய நீர்வரத்தை மணலியாற்றிற்கு திருப்பி, 100 மெகாவாட் நீர்மின் உற்பத்தி செய்யும் நோக்குடன் கூடிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையை 18.06.2013 அன்று தமிழ்நாட்டிற்கு அனுப்பியது. மேலும், சில அவசியமான தகவல்கள் கேரள அரசிடமிருந்து பெறப்பட்டதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கேரளாவிற்கு நீர் செல்வதை முறைப்படுத்த தற்பொழுது உள்ள மணக்கடவு அணைக்கட்டின் மேல் பகுதியில் 0.50 டி.எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட ஒரு சமச்சீர் நீர்த்தேக்கம் அமைக்கும் தமிழ்நாட்டின் திட்டத்தினை கேரள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், இத்திட்டத்திற்கு கேரள அரசு இசைவு அளித்தால்தான் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஆண்டு ஒன்றிற்கு 7.25 டி.எம்.சி அடிக்கும் கூடுதலான நீரை மணக்கடவிலிருந்து கேரளாவிற்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு பரிசீலிக்க இயலும் என்று எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், கேரளாவிற்கு நீர் செல்வதை முறைப்படுத்த தற்பொழுது உள்ள மணக்கடவு அணைக்கட்டின் மேல் பகுதியில் 0.50 டி.எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட ஒரு சமச்சீர் நீர்த்தேக்கம் அமைக்கும் தமிழ்நாட்டின் திட்டத்தினை கேரள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், இத்திட்டத்திற்கு கேரள அரசு இசைவு அளித்தால்தான் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஆண்டு ஒன்றிற்கு 7.25 டி.எம்.சி அடிக்கும் கூடுதலான நீரை மணக்கடவிலிருந்து கேரளாவிற்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு பரிசீலிக்க இயலும் என்று எடுத்துரைக்கப்பட்டது.
Re: ''30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம்..! - உஷாராகுமா தமிழகம்?
#1258178- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

நல்லாற்றின் குறுக்கே 7 டி.எம்.சி அடி நீரை தேக்கி வைக்க ஒரு நீர்த்தேக்கம் கட்டவும் மற்றும் மேல் நீராறு சிற்றணையிலிருந்து நேரடியாக சுரங்க வழியாக நீரை நல்லாற்றுக்கு திருப்பவும், 35 மெகாவாட் மற்றும் 230 மெகாவாட் நீர்மின் உற்பத்தி செய்யவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் தமிழக அரசு நீராறு அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு சமமட்ட கால்வாய் மூலம் சுற்றுப் பாதையில் நீரை கொண்டு செல்வதையும் அதன் வாயிலாக ஏற்படும் நீர் இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு நீராறு - நல்லாறு நேர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இத்திட்டம், தற்போதுள்ள மேல் நீராறு சிற்றணையிலிருந்து சோலையாறு அணைக்கும் பின்பு பரம்பிக்குளம் அணை மற்றும் திருமூர்த்தி அணை சுற்றுவழிப்பாதைக்கு மாற்றுப் பாதையாக அமைய உள்ளது ஆகும். இதனால், 85 கி.மீ தொலைவு பாதை 20 கி.மீ ஆக குறைந்து விடும். இத்திட்டத்திற்காக கேரள அரசின் ஒப்புதல் கோரப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் ஒரு புதிய திட்டம் என்பதால் ஒப்பந்த மறு ஆய்விற்கு அப்பாற்பட்டது எனத் தெரிவித்து, கேரள அரசு இதுவரை இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
Re: ''30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம்..! - உஷாராகுமா தமிழகம்?
#1258179- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

இந்நிலையில், ஒப்பந்த மறு ஆய்வுக் கூட்டம் 28.04.2013 அன்று இரு மாநில அமைச்சர்கள் நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து மீண்டும் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தின் மறு ஆய்வினை இறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரள சட்டமன்றத்தில் (ஜனவரி 24 ஆம் தேதி) முதல்வர் பினராயி விஜயன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், ''பழையான இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கு 1988 ஆம் ஆண்டில் இருந்து கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், விதிமுறைகள் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே புரிந்துணர்வு எட்டப்படாததால் அது நிறைவேற்றப்படவில்லை. பரம்பிகுளம் - ஆழியாறு திட்டத்தில் அதிக பங்கு நீரை பெறும் நோக்கில் தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம். இந்த திட்டம் தொடர்பாக சென்னையில் அடுத்தமாதம், அதாவது பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் செயலாளர் மட்டத்திலான கூட்டத்திலும் இதற்கு முன்னுரிமை கொடுப்போம்" என்றார்.
தமிழகம் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது..!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Similar topics
» தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை
» 'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம்
» இந்துக்கள் நிலை களிமண்ணாகவும், மற்ற மதங்கள் மின்சாரம் போலவும் இருக்கும் மாகாணம் தமிழகம்
» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
» 22 வாங்கிக்கோங்க.. இல்ல 27வது வேணும்! – இழுபறியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி
» 'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம்
» இந்துக்கள் நிலை களிமண்ணாகவும், மற்ற மதங்கள் மின்சாரம் போலவும் இருக்கும் மாகாணம் தமிழகம்
» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
» 22 வாங்கிக்கோங்க.. இல்ல 27வது வேணும்! – இழுபறியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1