புதிய பதிவுகள்
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 6:28
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 3:00
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 2:17
» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 1:38
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 22:55
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 21:11
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 19:22
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:12
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 17:49
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 14:23
» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Yesterday at 12:08
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:30
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu 30 Nov 2023 - 21:34
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:44
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:42
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:14
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:13
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu 30 Nov 2023 - 10:20
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu 30 Nov 2023 - 1:30
» கவிதை - பொறுமை
by Anthony raj Thu 30 Nov 2023 - 1:19
» இளைஞர்க்கு
by Anthony raj Thu 30 Nov 2023 - 1:17
» மில்க் கேக்
by ayyasamy ram Thu 30 Nov 2023 - 0:50
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed 29 Nov 2023 - 22:41
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed 29 Nov 2023 - 22:21
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:42
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:37
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:27
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed 29 Nov 2023 - 18:09
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed 29 Nov 2023 - 17:31
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed 29 Nov 2023 - 13:41
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed 29 Nov 2023 - 12:42
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed 29 Nov 2023 - 12:35
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Wed 29 Nov 2023 - 0:01
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue 28 Nov 2023 - 20:26
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 17:35
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue 28 Nov 2023 - 15:58
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue 28 Nov 2023 - 15:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 28 Nov 2023 - 13:48
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue 28 Nov 2023 - 12:35
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 10:28
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 0:09
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 23:58
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon 27 Nov 2023 - 15:52
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon 27 Nov 2023 - 11:44
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 9:02
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun 26 Nov 2023 - 23:30
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 23:20
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun 26 Nov 2023 - 23:17
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun 26 Nov 2023 - 23:03
by ayyasamy ram Today at 6:28
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 3:00
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 2:17
» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 1:38
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 22:55
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 21:11
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 19:22
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:12
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 17:49
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 14:23
» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Yesterday at 12:08
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:30
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu 30 Nov 2023 - 21:34
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:44
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:42
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:14
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:13
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu 30 Nov 2023 - 10:20
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu 30 Nov 2023 - 1:30
» கவிதை - பொறுமை
by Anthony raj Thu 30 Nov 2023 - 1:19
» இளைஞர்க்கு
by Anthony raj Thu 30 Nov 2023 - 1:17
» மில்க் கேக்
by ayyasamy ram Thu 30 Nov 2023 - 0:50
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed 29 Nov 2023 - 22:41
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed 29 Nov 2023 - 22:21
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:42
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:37
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:27
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed 29 Nov 2023 - 18:09
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed 29 Nov 2023 - 17:31
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed 29 Nov 2023 - 13:41
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed 29 Nov 2023 - 12:42
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed 29 Nov 2023 - 12:35
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Wed 29 Nov 2023 - 0:01
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue 28 Nov 2023 - 20:26
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 17:35
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue 28 Nov 2023 - 15:58
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue 28 Nov 2023 - 15:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 28 Nov 2023 - 13:48
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue 28 Nov 2023 - 12:35
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 10:28
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 0:09
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 23:58
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon 27 Nov 2023 - 15:52
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon 27 Nov 2023 - 11:44
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 9:02
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun 26 Nov 2023 - 23:30
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 23:20
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun 26 Nov 2023 - 23:17
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun 26 Nov 2023 - 23:03
இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
Rathinavelu |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Nithi s |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
| |||
Pampu |
| |||
Saravananj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய நாடுகளின் புதிய பெயர்கள்
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/08/2010

மனிதர்கள் மட்டும்தானா மாறி வருகிறார்கள்?
பல நாடுகளின் பெயர்கள்,எல்லைகளும் மாறிக்கொண்டே, இருக்கின்றன.
வரலாற்றில்பல நாடுகளின் பலப்பெயர்களைப் படிக்கிறோம் ஆனால் அவைகளின் இன்றைய பெயர் முற்றிலும் மாறிவிட்டது
நான் அபிசீனியா பற்றித்தெடும் போதுதான் கிடைத்தது பலத்த தகவல்கைப் இங்கெப் பகிர்ந்து கொள்ளகிறேன்
தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் அதிகம் அறிந்து கொள்ளாததால் இருண்ட கண்டம் என்று அறியப்பட்ட ஆப்பிரிக்கா பிறகு தொடர்ந்த காலங்களில் பல்வேறு விதங்களில் புரிந்து கொள்ளப்பட்டது.அப்படித்தானே இன்னமும் களப்பிரர் காலம் வரலாற்றில் இருண்டக் காலம் என்றுத்தானே கூறப்படுகிறது
வரலாறு என்றுமே வலியவராலும் , வல்லவராலுமே வரையப்படுகிறது .
அதுவே இன்னமும் தொடர்கிறது .முன்பு சொன்னால் அதுவே உண்மை என
எண்ணப்படுகிறது .
வரலாற்றின் தந்தை என்று ஐரோப்பியர்களால் சொல்லிக்கொள்ளப்படும் கிரேக்கஹெரோடோடஸ் (Herodotus கி. மு. 484-425) என்பவரின் புரிதல் படி முழு ஆப்பிரிக்காவும் அப்போது லிபியா என அழைக்கப்பட்டது.
பின் கொஞ்சம் விவரமாகி ஆப்பிரிக்காவின் தென் பகுதியிலும் மக்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து கேள்விப்பட்டு அப்பகுதியை எத்தியோப்பியா என்று அழைத்தனர்.
அப்பகுதி கடலையும் எத்தியோப்பியக் கடல் என அழைத்தனர்
செமிட்டிய பினீசியர்களின் (Semitic Phoenicians) தொடர்புக்குப்பின் ஆப்பிரிக்கா என அழைக்க ஆரம்பித்தனர்
இத்தாலிய ரோமர்கள் வடக்கு ஆப்பிரிக்காவை (துனிசியா) வெற்றி கொண்ட பின் அப்பகுதியில் இருந்த அப்ரி (Afri) இன மக்களின் பெயர் கொண்டு முழு பகுதியையும் அவ்வாறே அழைத்தனர்.
எரிதிரைக்கடல் என அழைக்கப்பட்ட இந்தியப்பெருங்கடல் தாண்டிச் சென்று அடைந்த நிலப்பரப்பு என்ற அடிப்படையில் ஆப்பிரிக்கா என்றானது.
தமிழர்கள் பாலினேசிய, இந்தியப் பெருங்கடல் தீவு மற்றும் நாடுகளிலிருந்து பல இடங்களில் குடியேறியவர்கள் என்ற அடிப்படையில் கடலோடிகளாக இருந்தனர். கலை வளர்த்தனர், கட்டடங்கள் எழுப்பினர். தங்கம் கண்டுபிடித்தனர்.
எரிதிரைக்கடல் என அழைக்கப்பட்ட இந்தியப்பெருங்கடல் தாண்டிச் சென்று அடைந்த நிலப்பரப்பு என்ற அடிப்படையில் அது ஆப்பிரிக்கா என்றானது.
தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தங்கம் கண்டுபிடித்தனர். அதுவே அவர்களின் வாடிக்கையும் ஆனது அதனாலேயே தமிழ் நாட்டில் தங்கச் சுரங்கம் இல்லாமலேயே இத்தனைத் தங்கள் குவிக்கப்பட்டிருக்கிறது எனலாம்
இந்தியப்பெருங்கடல் தாண்டி ஆப்பிரிக்க பெரு நிலப்பரப்பில் நுழைந்தவர்கள் அங்கும் தங்கம் கண்டறிந்தனர்.
அவ்வாறு இந்தப்பெருங்கடலில் பயணம் செய்து களைத்த சமயத்தில் முதலில் தென்பட்ட தீவில் தங்கி ஓய்வெடுத்தனர். அத்தீவுக்கு அதனால் சுகதரை என்றே பெயரிட்டனர். இன்றும் அத்தீவு சுகத்ரா (Succotra) என்றே அழைக்கப்படுகிறது.
தென்கிழக்காசியாவில் சுவர்ண பூமி தங்க பூமி தான். கி.மு. 200ல் சுமத்திராவை ‘’ இந்திரகிரி” என்றும் கி.பி. 6ம் நூற்றாண்டில் “ புலாவு பேர்ச்சா”, “ஸ்வர்ண தீபம்” என்று அழைத்தார்கள்.
சுவர்ண தீவம் - சுவர்ண தீவு. சுவர்ணம் என்றால் சு - வர்ணம். சோதிய வர்ணம் (சோதியான சூரியனின் வர்ணமான தங்க நிறம்.) ஆக சுவர்ண தீவு என்றால் தங்க தீவு, தங்கம் அதிகம் கிடைக்கப்பெறும் தீவு என்றே பொருள்.
இன்றும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தின் பெயர் சுவர்ணபூமிதான்
தமிழில் அபரஞ்சி என்றால் தங்கம் என்று பொருள்.
நம்மூரிலும் அபரஞ்சிதம் என்று பெயர்கள் உண்டு. தங்கப்பெண்.
அபரஞ்சி [ fine gold, the purest gold, தங்கம்.
எனவே அபரஞ்சி நாடு ஆப்பிரிக்கா நாடு. என்றும் ஒரு நம்பிக்கைக்கு கூறப்படுகிறது
இன்னமும் சொல்லப்போனால் செய்திகள் நீளும் , வரலாறு மாறும் .
நேரம் வரும்போது உண்மைகள் தானே வெளிவரும்
இப்போது வழங்கும் நாடுகளின்சிலவற்றின் பெயர்களையும் , அவைகளின் பண்டைய பெயர்களையும் கீழேக் காணலாம் .
இது தமிழ் இந்து செய்தி 2014வந்தது
முதலில் காணும் தகவல்கள் இணையத்தில் திரட்டியது
டச்சு கயானா — சுரினாம்,
அபிசீனியா —எத்தியோப்பியா,
கோல்டு கோஸ்ட் — கானா,
பசுட்டோலாந்து — லெசதொ-
தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா,
வட ரொடீஷியா — ஜாம்பியா,
தென்ரொடீஷியா — ஜிம்பாப்வே,
டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா,
கோட்டே டிஐவோயர் — ஐவரி கோஸ்ட்.
சாயிர் — காங்கோ,
சோவியத்யூனியன் — ரஷ்யா,
பர்மா — மியான்மர்,
கிழக்குபாகிஸ்தான் — பங்களாதேஷ்.
சிலோன் — ஸ்ரீலங்கா,
கம்பூச்சியா — கம்போடியா,
பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்,
மெஸமடோமியா — ஈராக்,
சயாம் — தாய்லாந்து,
பார்மோஸ — தைவான்,
ஹாலந்து — நெதர்லாந்து,
மலாவாய் — நியூசிலாந்து,
மலகாஸி — மடகாஸ்கர்,
டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா,
சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்,
அப்பர்பெரு — பொலிவியா,
பெக்குவானாலாந்து — போட்ஸ்வானா
அண்ணாமலை சுகுமாரன்
5/2/18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1