புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
1 Post - 20%
Manimegala
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
11 Posts - 4%
prajai
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
9 Posts - 4%
Jenila
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
2 Posts - 1%
jairam
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_m10தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 10, 2018 11:53 pm

தலைகீழாக விழும் கோபுர நிழல் பற்றிய   பழ.முத்துராமலிங்கம் ஐயாவின்பதிவைப் படித்ததும்,நன்றி ஐயா. இந்தப் பதிவின் மூலம் சிலவற்றை அறிந்து கொண்டேன்.

அதுபற்றிய உண்மை அறிய இணையத்தில் தேடிய போது கிடைத்த சில தகவல்களையும்,பழமையான கட்டிடக் கலையில் சில ஆச்சரிய மிக்க தொழில்நுட்ப ஆய்வுகளையும் காண முடிந்தது.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Inverted-shadow-hampi1

அந்தக் கோபுர நிழல் தலைகீழாக தெரிவதற்குக் காரணம் camera obscura effect என்பதுதான்.

நிழல் வரும் திசையில் இருக்கும் துளையை மூடிய போது நிழல் தலைகீழாக தெரியவில்லை.  கிழக்கு நோக்கி கோபுரம் இருப்பதால் காலையில்
நிழல் விழாமல், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை  மாலை சூரிய ஒளி பட்டு நிழல் தெரிவதும்,சில சமயம் சூரிய ஒளியைப் பொறுத்து தங்க நிறத்தில் தெரிவதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்து கொண்டார்கள். துளையின் ஊடாக கோபுரத்தை பார்த்தால் 160 அடி உயரமான கோபுரம் அப்படியே நேராக காட்சி தருவதையும் கண்டார்கள்.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் AMeOO8UhRSegbTWWGCqm+c4

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் BATENdkhTeitG1tFOCq3+c5

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் ShF0tnHMSeGGkCWl8qfD+c6

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் SivAJ6QaTEK2NBNUlHBr+c7


1400 ஆண்டுகளுக்கு முன்பான கம்பி விருபாட்சகர் கோவில் இரகசியம் இதுதான்.அத்துடன் கட்டிடக் கலைக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது..படையெடுப்பின் பொது ஏற்பட்ட துளையாக இருக்க வாய்ப்புண்டு என்றும்  சொல்லப்படுகிறது.

ஒளி நேர்கோட்டில் பயணிக்கிறது என்பதை விளக்க உதவும் இந்த ஊசிதுளை காமரா (Pin hole camera) ஒரு ஒளிபுகாப் பெட்டியாகும். அதன் ஒரு பக்கத்தில் உள்ள ஒரு துளை ஊடாக ஒளி நேர் கோட்டில் செல்வதால், பெட்டியின் உட்பகுதியில் உருவம் தலைகீழாக தெரிகிறது.இதை camera obscura எபெக்ட் என்பார்கள்.பள்ளியில் சிறுவயதில் நாம் படித்தது தான்.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் 800px-001_a01_camera_obscura_abrazolas

நன்றி- வரலாற்று ஆய்வாளர் பிரவீன் மோகன், இணையம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 11, 2018 12:01 am

இந்தத் துளையோ,தலைகீழ் நிழலோ கட்டிடக் கலையுடன் அல்லது அதிசயத்துடன்  தொடர்பில்லை என்றாலும்,பழைய கட்டிடக் கலை மிகுந்த ஆச்சரியத்தையும் அறிவியல் அதிசயத்தையும்,நவீன அறிவியலாலும் விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதையும் காண முடிகிறது.

அதே கம்பியில் (Hampi) உள்ள கோயில்கள்,தஞ்சை கோயில்,மகாபலிபுரம் போன்ற இடங்களில் உள்ள கோபுரம்-விமானம்,கட்டிடங்களில்  சிறிய துளைகளைகளை அவதானித்தார்கள் ஆய்வாளர்கள்.அவை எதற்காக?

கிரணயிட் கற்களில் துளை ஏற்படுத்த இன்று டயமண்ட் கருவிகள் இருந்தாலும்,அன்று இப்படியான சில மி.மீ. முதல் பெரிய துளைகளை எப்படி உருவாக்கினார்கள்? கோபுரத்தை சுற்றி இந்த துளைகள் அடுக்காக  மேலே உள்ள சுற்றுக் கற்களில் பெரிய துளைகளும், கீழே வர வர ஒவ்வொரு சுற்றிலும் துவாரத்தின் அளவு குறைந்து மி.மீ.அளவுக்கு போகிறது. மேலே உள்ள துளைகளின் மேல் நீரை ஊற்றிய போது கீழே உள்ள துளைகளின் வழியாக நீர் பரவிவருவதைக் கண்டார்கள்.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் LRrwNI7TCaj1x83RJWRi+c8

எப்படி சிறிய துளைகளை கிரனைட் கற்களில் போட்டார்கள் என்பதற்கு அன்றைய தொழி நுட்பத்தையும்,ஏன் போட்டார்கள் என்ற கேள்விகளுக்கு ஊகத்தின் அடிப்படையிலும் பதில் தருகிறார்கள்.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் REmfppEESTObYPyhOAQY+c11

கி.மு.1300 களில் எகிப்தில் இப்படியான துளைகளை உருவாக்கியதாக கண்டு பிடித்துள்ளார்கள்.அக்கால தொழில் நுட்பம்-கடைசல் இயந்திரம் - Lathe Machine- தொல்பொருள் ஆய்வில் எகிப்தில் கண்டு பிடிக்கப்பட்டது.அது போல், கம்பி பகுதியிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.மிகப் பழைமையான கோயில் கோபுரங்கள்,கட்டிடங்களில் இப்படியான துளைகள் இருக்கின்றன.இப்போது இரும்பு போன்ற கடினப் பொருள்களை பயன்படுத்தி கருவிகளை உருவாக்குகின்றனர். அப்போது கற்களை மட்டுமே பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தார்கள்.

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் TH9SmR34Teu4XQI0z9Eh+c10

தற்கால ஜெட் விமானம்/ராக்கெட்டுகளில் இப்படியான துளைகள்(propelling nozzle / Exhaust nozzle) பக்கங்களில் இருக்கின்றன.இதை சுட்டிக் காட்டும் ஆய்வாளர்கள், நெருப்பு,கடுமையான சத்தங்கள் போன்றவற்றால் அழிவடையாமலும்,கோபுரத்தின் சமனிலையை காக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதனால் தான் தாக்குதல்கள்,இயற்கை சீற்றங்களில் இருந்து உயர்ந்த கோபுரங்களை பாதுகாக்க முடிகிறது.அவை அழகுக்காக உருவாக்கப்பட்டவை என்பதை முற்றிலும் மறுக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதே முறையில் தான் ராக்கெட்டுகளின் சமனிலை-balance- காக்கவும் நேராக செல்லவும்,திசைகளை திருப்பவும் முடிகிறது.

சில சமயங்களில் நம்பிக்கை என்ற திரை நம் கண்களை மறைத்து விடுவதால்,பல உண்மைகளை நாம் கண்டுகொள்ள முடியாமல் போய்விடுகிறது. கட்டிடக் கலை அன்றைய தொழில் நுட்பம் அறிவியல் போன்றவற்றை அதிசயம்,அமானுஸ்யம் என்பவற்றுக்குள் அடக்கி விடாமல் உண்மைகளை கண்டறிவதே மேலானதாகும்.

தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.நானும் தெரிந்து கொள்வேன்.

நன்றி- வரலாற்று ஆய்வாளர் பிரவீன் மோகன், இணையம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 11, 2018 10:54 am

தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 11:24 am

நீங்கள்  எப்படி  இதற்கான விளக்கத்தை  அலசி  ஆராய்ந்து அற்புத அறிவியல் சிந்தனை.
நன்றி
மூர்த்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 11, 2018 1:11 pm

காரணமில்லாது எதுவும் நடைபெறாது.
கலை நுணுக்கம் போற்றப்படவேண்டியதே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 11, 2018 3:32 pm

நன்றி மூர்த்தி !

எதையும் அறிவியல் கண்கொண்டு ஆராய்வது படித்தவர்களுக்கு அழகு .

எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது மூடர்கள் இயல்பு .

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக