புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 5:09 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Yesterday at 11:53 pm

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:29 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
46 Posts - 37%
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
28 Posts - 22%
krishnaamma
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
15 Posts - 12%
T.N.Balasubramanian
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
15 Posts - 12%
Anthony raj
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
5 Posts - 4%
Rathinavelu
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
3 Posts - 2%
heezulia
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
3 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
3 Posts - 2%
Nithi s
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
450 Posts - 49%
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
192 Posts - 21%
T.N.Balasubramanian
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
102 Posts - 11%
Anthony raj
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
45 Posts - 5%
heezulia
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
30 Posts - 3%
krishnaamma
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
15 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
15 Posts - 2%
prajai
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
11 Posts - 1%
Malasree
மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_m10மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம்


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 28, 2018 1:06 pm

எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான்.

அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .

மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன்.

உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.

எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.

அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.

இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா.

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.

ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.

எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான்.

அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்./ct

(சுகி சிவம் எழுத்தில் ரசித்தது)



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Wed Feb 28, 2018 4:13 pm

மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் 3838410834 மனைவி அமைவதெல்லாம் எமதர்மன் கொடுத்த வரம் 3838410834 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34765
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 28, 2018 4:21 pm

அம்மா என்ற பெயரை கேட்டவுடன் "து கா து கா" என்று ஓடிய அந்த காலத்து தமிழக மந்திரிகள் போல்
எமனும் ஓடினாரோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 28, 2018 5:11 pm

T.N.Balasubramanian wrote:அம்மா என்ற பெயரை கேட்டவுடன் "து கா து கா" என்று ஓடிய அந்த காலத்து தமிழக மந்திரிகள் போல்
எமனும் ஓடினாரோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260872

அப்படி தான் ஓடி இருப்பர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக