புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 7:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 5:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm
by eraeravi Today at 7:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 5:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 4:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 1:57 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 3:21 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 8:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 6:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 12:01 pm
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 10:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
Page 1 of 1 •
புதுடெல்லி:
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி.
இவரது உறவினர் மெகுல் சோக்ஷி. இவர்கள் இருவரும் பஞ்சாப்
நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி வரை கடன் பெற்று,
அந்த கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு
தப்பி ஓடினர்.
முன்னதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் இந்திய
வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை
திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விட்டார்.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு
டவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவர் மட்டுமின்றி மொத்தம் 31 பேர்
இதேபோல் மிகப்பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு
நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை
இணை மந்திரி எம்.ஜே. அக்பர் மக்களவையில் நேற்று
தெரிவித்துள்ளார்
விஜய் மல்லையா, நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி மோடி,
மகன் நீஷல் மோடி, மெஹூல் சோக்சி, லலித் மோடி,
சஞ்சய் பண்டாரி, ஆகியோர் உட்பட மொத்தம் 31 பேர் மிகப்
பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு இந்தியாவை
விட்டு தப்பியோடி விட்டனர் என அக்பர் தெரிவித்துள்ளார்.
சவுமித் ஜெனா, விஜய்குமார் ரெவாபாய் படேல்,
சுனில் ரமேஷ் ரூபானி, புஷ்பேஷ் குமார் பைட், சுரேந்தர் சிங்,
ஆங்கட் சிங், ஹர்சாஹிப் சிங், ஹர்லீன் கவுர், ஆஷிஷ் ஜோபன்புத்ரா,
ஜதின் மேத்தா, சேத்தன் ஜெயந்திலால் சாண்டேசரா, திப்தி சேத்தன்
சந்தேசரா, நிதின் ஜெயந்தில் சண்தேசரா, சப்யா சேத், நிலேஷ் பரேக்,
உமேஷ் பரேக், சன்னி கல்ரா, ஆர்த்தி கல்ரா, சஞ்சய் கலரா,
வர்ஷா கலரா, ஹேமந்த் காந்தி, இஷ்வர்பாய் பட், எம்.ஜி. சந்திரசாகர்,
சேரியா வன்னரக்கல் சுதீர், நவுஷா கடீஜத் மற்றும்
செரியா வெட்டில் சாடிக் ஆகியோர் இந்தியாவை விட்டு தப்பி
சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் செய்த மோசடி எவ்வளவு, எப்போது இவர்கள்
நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்ற விபரத்தை மத்திய இணை
மந்திரி அளிக்கவில்லை.
-
----------------------------------------------
மாலைமலர்
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி.
இவரது உறவினர் மெகுல் சோக்ஷி. இவர்கள் இருவரும் பஞ்சாப்
நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி வரை கடன் பெற்று,
அந்த கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு
தப்பி ஓடினர்.
முன்னதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் இந்திய
வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை
திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய விட்டார்.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு
டவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவர் மட்டுமின்றி மொத்தம் 31 பேர்
இதேபோல் மிகப்பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு
நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை
இணை மந்திரி எம்.ஜே. அக்பர் மக்களவையில் நேற்று
தெரிவித்துள்ளார்
விஜய் மல்லையா, நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி மோடி,
மகன் நீஷல் மோடி, மெஹூல் சோக்சி, லலித் மோடி,
சஞ்சய் பண்டாரி, ஆகியோர் உட்பட மொத்தம் 31 பேர் மிகப்
பெரிய பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு இந்தியாவை
விட்டு தப்பியோடி விட்டனர் என அக்பர் தெரிவித்துள்ளார்.
சவுமித் ஜெனா, விஜய்குமார் ரெவாபாய் படேல்,
சுனில் ரமேஷ் ரூபானி, புஷ்பேஷ் குமார் பைட், சுரேந்தர் சிங்,
ஆங்கட் சிங், ஹர்சாஹிப் சிங், ஹர்லீன் கவுர், ஆஷிஷ் ஜோபன்புத்ரா,
ஜதின் மேத்தா, சேத்தன் ஜெயந்திலால் சாண்டேசரா, திப்தி சேத்தன்
சந்தேசரா, நிதின் ஜெயந்தில் சண்தேசரா, சப்யா சேத், நிலேஷ் பரேக்,
உமேஷ் பரேக், சன்னி கல்ரா, ஆர்த்தி கல்ரா, சஞ்சய் கலரா,
வர்ஷா கலரா, ஹேமந்த் காந்தி, இஷ்வர்பாய் பட், எம்.ஜி. சந்திரசாகர்,
சேரியா வன்னரக்கல் சுதீர், நவுஷா கடீஜத் மற்றும்
செரியா வெட்டில் சாடிக் ஆகியோர் இந்தியாவை விட்டு தப்பி
சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் செய்த மோசடி எவ்வளவு, எப்போது இவர்கள்
நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்ற விபரத்தை மத்திய இணை
மந்திரி அளிக்கவில்லை.
-
----------------------------------------------
மாலைமலர்
Re: மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
#1262695- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
அய்யா இதை சொல்லவே இந்த ஆட்சியாளர்களுக்கு வெக்கம் இல்லையே .
Re: மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
#1262730- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இன்று காலை தொலைக்காட்சியில் ஒரு நியூஸ் பார்த்தேன்
அதில் ஸ்ரீவித்யா வரி பாக்கி வைத்து விட்டு செத்து விட்டதால்
அவர் பெயரில் உள்ள சொத்தை ஏலத்தில் விட்டு வரி வசூல்
செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது
அதில் ஸ்ரீவித்யா வரி பாக்கி வைத்து விட்டு செத்து விட்டதால்
அவர் பெயரில் உள்ள சொத்தை ஏலத்தில் விட்டு வரி வசூல்
செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இத்தனை திருட்டு பசங்க நாட்டை கொள்ளை அடித்து திண்று ஏப்பம் விட்டு நாட்டை விட்டு செல்ல
பாஸ்போர்ட் கொடுத்து அனுப்பி வைக்கிறது.
ஆனால் செத்து போனவர் சொத்தை விற்று இங்கு வரி வசூல் இது என்ன நியாயம்??
அசிங்கம்....
Re: மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
#1262742- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஸ்ரீ வித்யாவுக்கு ஒரு நீதி ; ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா ? ஜெயலலிதா கட்டவேண்டிய 100 கோடி தண்டத்தொகையை இன்னும் ஏன் அரசு வசூல் செய்யவில்லை ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
#1262764- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262742M.Jagadeesan wrote:ஸ்ரீ வித்யாவுக்கு ஒரு நீதி ; ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா ? ஜெயலலிதா கட்டவேண்டிய 100 கோடி தண்டத்தொகையை இன்னும் ஏன் அரசு வசூல் செய்யவில்லை ?
அம்மா செத்துட்டாங்கய அதனால் எதுமில்லை;
ஆனால் இது ஸ்ரீவித்யாவிற்கு பொருந்தாது
நாங்கள் மொத்தத்தையும் சில்லரை பாககியின்றி
வசூலிப்போம்ல!!!!
Re: மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
#1262808- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வரிப்பணம் வாங்க வேண்டிய ஆட்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
பணம் வாங்கிக்கொண்டு அவர்களை மறந்துவிடுகிறார்கள்.
கறுப்பாடுகள் நிறைந்த சமூகமய்யா இது.
ரமணியன்
பணம் வாங்கிக்கொண்டு அவர்களை மறந்துவிடுகிறார்கள்.
கறுப்பாடுகள் நிறைந்த சமூகமய்யா இது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
» நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கல்: வி.கே.சிங் தகவல்
» லிபியாவை விட்டு 11 ஆயிரம் பேர் தப்பி ஓட்டம்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
» நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கல்: வி.கே.சிங் தகவல்
» லிபியாவை விட்டு 11 ஆயிரம் பேர் தப்பி ஓட்டம்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|