புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு சில தென்மாநிலங்களை தவிர மீதி உள்ள அனைத்து மாநிலத்திலும் மோடி அலை வீசியது.அதன் பின் நடந்த பெருமான்மையான சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது. தற்போது மொத்தம் 22 மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
ஆனால் வடகிழக்கு மாகாணங்களில் பெற்ற வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் தற்போது நடைபெற்ற 3 இடை தேர்தகளில் அடைந்த தோல்வி பாஜகவை கொஞ்சம் சோர்வடைய வைத்துள்ளது எனலாம். இந்நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு தேர்தல் வர உள்ளது. அது அடுத்து வரவிருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.
நன்றி
செய்தி புனல்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு சில தென்மாநிலங்களை தவிர மீதி உள்ள அனைத்து மாநிலத்திலும் மோடி அலை வீசியது.அதன் பின் நடந்த பெருமான்மையான சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது. தற்போது மொத்தம் 22 மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
ஆனால் வடகிழக்கு மாகாணங்களில் பெற்ற வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் தற்போது நடைபெற்ற 3 இடை தேர்தகளில் அடைந்த தோல்வி பாஜகவை கொஞ்சம் சோர்வடைய வைத்துள்ளது எனலாம். இந்நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு தேர்தல் வர உள்ளது. அது அடுத்து வரவிருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.
நன்றி
செய்தி புனல்
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
ஐயா ஈகரையில் நான் எதிர்பார்த்த விடயம் இப்பொழுது நடக்கும் என தோன்றுகிறது.
அது என்னவென்றால் ஒரு நடுநிலையான விவாதம்.
இதில் எந்த கட்சியும் எந்த கட்சிக்காரரும் வெல்லக்கூடாது.
நாம் வெல்ல வழிபிறக்கவேண்டும்.
அந்த ஆசையில் விவாதமாக எனது அடுத்த கேள்வி
நீங்கள் பி ஜே பி , காங்கிரஸ் அல்லாமல் மூன்றாவதா வரப்போகிறது ? என்று அங்கலாய்க்கிறீர்கள்.
இங்கு இருக்கும் மூன்றாம் அணிதான் பெருச்சாளி கூட்டம்.
காங்கிரஸும் பி ஜே பி யும் முதலைகள்.
நாம் ஒதுங்க வழி உண்டு.
சரி யாரும் இல்லை என்ன செய்யச்சொல்கிறீர் என்கிறீர்களா ?
கேளுங்கள் அல்லது மறுத்து பேசுங்கள், தொடரலாம்.
அது என்னவென்றால் ஒரு நடுநிலையான விவாதம்.
இதில் எந்த கட்சியும் எந்த கட்சிக்காரரும் வெல்லக்கூடாது.
நாம் வெல்ல வழிபிறக்கவேண்டும்.
அந்த ஆசையில் விவாதமாக எனது அடுத்த கேள்வி
நீங்கள் பி ஜே பி , காங்கிரஸ் அல்லாமல் மூன்றாவதா வரப்போகிறது ? என்று அங்கலாய்க்கிறீர்கள்.
இங்கு இருக்கும் மூன்றாம் அணிதான் பெருச்சாளி கூட்டம்.
காங்கிரஸும் பி ஜே பி யும் முதலைகள்.
நாம் ஒதுங்க வழி உண்டு.
சரி யாரும் இல்லை என்ன செய்யச்சொல்கிறீர் என்கிறீர்களா ?
கேளுங்கள் அல்லது மறுத்து பேசுங்கள், தொடரலாம்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1264131krishnanramadurai wrote:
அந்த ஆசையில் விவாதமாக எனது அடுத்த கேள்வி
நீங்கள் பி ஜே பி , காங்கிரஸ் அல்லாமல் மூன்றாவதா வரப்போகிறது ? என்று அங்கலாய்க்கிறீர்கள்.
இங்கு இருக்கும் மூன்றாம் அணிதான் பெருச்சாளி கூட்டம்.
காங்கிரஸும் பி ஜே பி யும் முதலைகள்.
நாம் ஒதுங்க வழி உண்டு.
சரி யாரும் இல்லை என்ன செய்யச்சொல்கிறீர் என்கிறீர்களா ?
கேளுங்கள் அல்லது மறுத்து பேசுங்கள், தொடரலாம்.
ஐயா மூன்றாவது அணி என்பது எனது பார்வையில் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது ... மூன்றாம் அணியில் இனையும் அனைவரும் பிரதமமந்திரி கனவுடன் இருப்பவர்கள் .. அப்படி அவர்கள் தேர்தலில் இணைத்து போட்டி இட்டாலும் இறுதியில் அவர்கள் சென்று சேரும் இடம் பாஜக அல்லது காங்கிரஸ் கூட்டணியே ...
இருக்கிறார்கள் அனைவரும் இருக்கிறார்கள் . ஆனால் சிலருக்கு ஒரு சாராரை பிடிக்கும் சிலருக்கு மற்றவர்களை பிடிக்கும் ... எதிர்கட்சியாக இருப்பவர்கள் ஆளும்கட்சியின் திட்டங்கள் நல்லதாக இருந்தாலும் எதிர்ப்பார்கள் கெட்டதாக(அவர்களுக்கு) இருந்தாலும் எதிப்பார்கள் ... என்ன யார் வந்தாலும் நாம் படும் பாடு மாற போவதில்லை.. பெரும்பாலான மக்களுக்கு நாளைய தேவையை(இயற்கை வளத்தை) பற்றி கவலை இல்லை ... இவர்கள் வந்தால் அது செய்வார்கள் இது செய்வார்கள் என எதிப்பார்ப்புடன் இல்லாமல் நம்மால் முடிந்த மாற்றத்தை உருவாக்க முயலலாம் ...சரி யாரும் இல்லை என்ன செய்யச்சொல்கிறீர் என்கிறீர்களா ?
வார்டு, பஞ்சாயத்து, நகரம், வட்டம், மாவட்டம், சட்ட மன்றம் என அனைத்தும் ஊழலில் ஊறி தானே கிடக்கிறது ...முதலில் பஞ்சாயத்திற்கு சரியானவரை தேர்ந்து எடுத்தால் கூட வெற்றியே அவரால் ஒரு ஊர் முன்னேறினாலும் மகிழ்ச்சியே ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.
தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.
வெளியேறிய காற்று உள்ளே வராது.
ரமணியன்
தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.
வெளியேறிய காற்று உள்ளே வராது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1264209T.N.Balasubramanian wrote:ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.
தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.
வெளியேறிய காற்று உள்ளே வராது.
ரமணியன்
ஐயா நீங்கள் பிஜேபி க்கு இடும்சாபம் "வெளியேறிய காற்று உள்ளே வராது"
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?
பிஜேபி வெளியேற்றிய வயதானவர்களை தேட வேண்டுமா?
அல்லது வயதானவர்கள் நிரம்பிய பழைய கட்சிகளை மீண்டும் அழைக்க வேண்டுமா?
நான் பிஜேபி க்கு தற்காலிக கட்டாயத்தினால் ஆதரவாளன்.
வேறு வழி என்ன சொல்லுங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1264219krishnanramadurai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264209T.N.Balasubramanian wrote:ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.
தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.
வெளியேறிய காற்று உள்ளே வராது.
ரமணியன்
ஐயா நீங்கள் பிஜேபி க்கு இடும்சாபம் "வெளியேறிய காற்று உள்ளே வராது"
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?
பிஜேபி வெளியேற்றிய வயதானவர்களை தேட வேண்டுமா?
அல்லது வயதானவர்கள் நிரம்பிய பழைய கட்சிகளை மீண்டும் அழைக்க வேண்டுமா?
நான் பிஜேபி க்கு தற்காலிக கட்டாயத்தினால் ஆதரவாளன்.
வேறு வழி என்ன சொல்லுங்கள்.
தவறான அனுமானத்தால் கருத்து பதிவு செய்து உள்ளீர்,krishnanramadurai அவர்களே .
"நீங்கள் தற்காலிக கட்டாயத்தால் ஆதரவாளன் " என்றால்,
நான் கட்டாயமின்றியே ஆதரவாளன்தான்.
அதற்காக கண்மூடித்தனமாக அவர்களுக்கு ஒட்டுப் போடமாட்டேன்.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும்.
பலூனில் இருந்த வெளியேறிய காற்று உள்ளே புகாது என்பது ஒரு பௌதிக கோட்பாட்டை
உதாரணமாக சுட்டிக்காட்டினேன். அது சாபம் இல்லை. அந்த தகுதியும் எனக்கு கிடையாது.
நீங்கள் எனக்கு ஒரு பதிலை சொல்லுங்கள்.
அரசு ஓய்வூதியருக்கு கிடைக்கும் பென்க்ஷன் வருடாவருடம் cost of living index பிரகாரம்
மாறும். அரசு ஊழியருக்கு சம்பளம் மாறும். சும்மா உட்கார்ந்து பொழுதை கழிக்கும்
MP களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும் .பென்ஷனும் கிடைக்கும் .இதற்கெல்லாம் எவ்வளவு கோடி அதிகம் செலவழியும்? ஆனால் பென்சன் இல்லாமல் PF பணத்தை பாங்கிலும் /போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேவிங்ஸ் போடுபவர்கள் ஒரு சாரார். அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை 9.3% லிருந்து 8.3%மாற்றியதால் எவ்வளவு கோடி இந்த மோடி மிச்சப்படுத்தினார் என்று நீங்கள் கூறுங்கள்.பதவிக்கு வந்தால் incometax போடவேமாட்டேன் அந்த டிபார்ட்மெண்டால் செலவு அதிகம் அதை மூடிவிட்டு பண பரிவர்த்தனை செய்யும் போதே /சம்பளம் கொடுக்கும் போதே பிடிக்கவேண்டியதெல்லாம் பிடிப்பேன் என்றதெல்லாம் நேற்றோடு சொல்லி இன்று காற்றோடு பறக்கவிட்டாச்சு.
எந்தன் பதில் தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.திருத்திக்கொள்கிறேன்
ரமணியன் .
@krishnanramadurai
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அத்வானியை , வயதானவர் என்று கருதி ஓரம் கட்டிவிட்டார்கள் . அத்தோடு நில்லாமல் , திரிபுரா அமைச்சரவை ஏற்பு நிகழ்ச்சியில் , அத்வானியை , மோடி அவமானப்படுத்தினார் .
BJP என்ற ஆலமரத்தின் ஆணிவேர் அத்வானியும் , வாஜ்பாயும் . அவரை அவமானப்படுத்தியதன் பலன் மோடிக்குக் கைமேல் கிடைத்தது . மூன்று MP தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் BJP மண்ணைக் கவ்வியது .
மோடி , பிரதமர் ஆவதற்கு முன்பு யாருக்குத் தெரியும் ? அவர் ஒரு வாய்ச்சவடால் பேர்வழி என்பதை நிரூபித்துவிட்டார் . சொன்னது எதையும் நிறைவேற்றவில்லை . ஒருவேளை அடுத்தமுறை BJP வருமானால் , பிரதமர் மாற்றம் கன்டிப்பாகத் தேவை . இல்லையெனில் BJP யின் எதிர்காலம் கேள்விக்குறிதான் !
BJP என்ற ஆலமரத்தின் ஆணிவேர் அத்வானியும் , வாஜ்பாயும் . அவரை அவமானப்படுத்தியதன் பலன் மோடிக்குக் கைமேல் கிடைத்தது . மூன்று MP தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் BJP மண்ணைக் கவ்வியது .
மோடி , பிரதமர் ஆவதற்கு முன்பு யாருக்குத் தெரியும் ? அவர் ஒரு வாய்ச்சவடால் பேர்வழி என்பதை நிரூபித்துவிட்டார் . சொன்னது எதையும் நிறைவேற்றவில்லை . ஒருவேளை அடுத்தமுறை BJP வருமானால் , பிரதமர் மாற்றம் கன்டிப்பாகத் தேவை . இல்லையெனில் BJP யின் எதிர்காலம் கேள்விக்குறிதான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மக்கள் கருத்து என்னவோ. உமது கருத்து இது. ஊழலை ஒழிப்பேன்
என்று ஊழல் மகான்களை வெளிக்கொணருகிறாரே அதுதான் அவரின்
சாதனை .நல்லோர் பாராட்டாமல் இரார்>>>
என்று ஊழல் மகான்களை வெளிக்கொணருகிறாரே அதுதான் அவரின்
சாதனை .நல்லோர் பாராட்டாமல் இரார்>>>
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264272M.Jagadeesan wrote:அத்வானியை , வயதானவர் என்று கருதி ஓரம் கட்டிவிட்டார்கள் . அத்தோடு நில்லாமல் , திரிபுரா அமைச்சரவை ஏற்பு நிகழ்ச்சியில் , அத்வானியை , மோடி அவமானப்படுத்தினார் .
BJP என்ற ஆலமரத்தின் ஆணிவேர் அத்வானியும் , வாஜ்பாயும் . அவரை அவமானப்படுத்தியதன் பலன் மோடிக்குக் கைமேல் கிடைத்தது . மூன்று MP தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் BJP மண்ணைக் கவ்வியது .
மோடி , பிரதமர் ஆவதற்கு முன்பு யாருக்குத் தெரியும் ? அவர் ஒரு வாய்ச்சவடால் பேர்வழி என்பதை நிரூபித்துவிட்டார் . சொன்னது எதையும் நிறைவேற்றவில்லை . ஒருவேளை அடுத்தமுறை BJP வருமானால் , பிரதமர் மாற்றம் கன்டிப்பாகத் தேவை . இல்லையெனில் BJP யின் எதிர்காலம் கேள்விக்குறிதான் !
பிரதமர் பதவி நிச்சயம் மாற்றி வழங்க வேண்டும். இவரை விட திறமைசாலிகள்
இருக்க கூடும். BJP செயல் பாடு இன்னும்
ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் பட்சத்தில்
நிறைய மாற்றங்கள் தேவை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264281சிவனாசான் wrote:மக்கள் கருத்து என்னவோ. உமது கருத்து இது. ஊழலை ஒழிப்பேன்
என்று ஊழல் மகான்களை வெளிக்கொணருகிறாரே அதுதான் அவரின்
சாதனை .நல்லோர் பாராட்டாமல் இரார்>>>
இந்த ஊழல்வாதிகள் தப்பித்து சென்று விடுகின்றனரே?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
krishnananramadurai அவர்கள் பார்வைக்கு எந்தன் பதில் சென்றதா என்பது தெரியவில்லை.!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|