புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
19 Posts - 49%
heezulia
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
1 Post - 3%
Shivanya
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
10 Posts - 2%
prajai
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_m10ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 5:06 pm


மகாபாரதத்தில் சந்தனு மகாராஜா, சத்தியவதி என்ற
மீனவப் பெண்ணிடம் காதல் கொள்கிறார். அவருக்கு
ஏற்கெனவே கங்கையின் மூலம் பிறந்த திறமை வாய்ந்த
தேவவிரதன் என்ற மகன் இருக்கிறான்.

ஆனாலும், அவர் உள்ளம் சத்திய வதியை நாடியது.
அவளோ சந்தனுவை மணந்து கொள்ள தந்தையின்
மூலம் நிபந்தனை விதிக்கிறாள்.

சத்தியவதியின் தந்தை, 'உங்களைத் திருமணம் செய்து
கொண்டால் என் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகளே
பட்டத்துக்கு வர வேண்டும்' என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

சந்தனு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதேநேரம்,
சத்தியவதியை மறக்கமுடியாமல் தவிக்கவும் செய்தார்.
அவருடைய மனவாட்டத்தை அறிந்த தேவ விரதன்
சத்தியவதியின் இல்லத்தை நெருங்கி அனைத்தையும்
அறிந்துகொள்கிறான்.

'நான் ராஜ்யத்துக்கு உரிமை கோர மாட்டேன்' என்று
சத்தியம் செய்கிறான். ஆனாலும், சத்தியத்தை
நம்பாதவளாகவே இருக்கிறாள் சத்தியவதி.
'உனக்குக் குழந்தைகள் பிறந்து, அவர்கள் உரிமை
கோரினால் என்ன செய்வது?' என்று அவளுடைய தந்தை
கேட்கிறார்.

இப்போது தேவவிரதன் இன்னொரு சத்தியம் செய்கிறான்,
'நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று.
அப்பொழுது வானத்திலிருந்து 'பீஷ்ம பீஷ்ம’ என்ற குரல்
ஒலிக்கிறது!

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி
இருக்கிறது.
சத்தியவதியின் புதல்வன் வாரிசு இன்றி
இறந்துபோகிறான். குரு வம்சம் தொடர பீஷ்மரையே
தன் மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தருமாறு
சத்தியவதி கெஞ்சுகிறாள்.

ஆனால் பீஷ்மரோ மறுத்துவிடுகிறார். நியாயப்படியான
ஆசைகளே நிறை வேற முடியும். அநியாயமானவை
ஏதேனும் ஒரு நொடியில் தூள் தூளாக உடைந்து விடும்
என்பதுதான் மகாபாரதம் உணர்த்தும் மகத்தான உண்மை.

வாழ்வைப் பற்றிய சிக்கல்களை முடிச்சுப் போட்டு
நம்முன் வைத்து அவற்றை நாம் எப்படி தீர்க்க முயற்சி
செய்கிறோம் என்பதை இலக்கியங்கள் பரிசோதிக்கின்றன.

அவற்றில் வரும் திருப்பங்கள் நமக்கான இடைவெளியை
கணிசமாக ஏற்படுத்திக் கொடுக்கின்றன. நாம் அந்தச்
சிக்கலை தீர்ப்பது குறித்து நம் அளவில் சிந்திப்பதற்கு
வாய்ப்பு உண்டு.

நாம் அதைப் பயன்படுத்தாமல் போனால், கணக்கைப்
போடாமல் விடையை கடைசிப் பக்கத்தில் பார்க்கும்
மாணவனைப்போல, இலக்கியத்தின் சுவாரஸ்யம்
பிடிபடாமலேயே போய்விடும்.
-
----------------------------------
இலக்கியத்தில் மாற்று சிந்தனை-
வெ.இறையன்பு-(கட்டுரையிலிருந்து)
நன்றி-விகடன்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 5:53 pm

அப்போ தேவவிரதன் தான் பீஷ்மரா  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 6:05 pm

SK wrote:அப்போ தேவவிரதன் தான் பீஷ்மரா  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஆம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 17, 2018 6:11 pm

சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 6:27 pm

ஒரு கதைக்குள் பல நீதி கதைகள்  ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது 3838410834 ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி  இருக்கிறது 3838410834



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Aug 19, 2018 3:12 pm

காப்பி செய்துள்ளமைக்கு நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 11:00 am

T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534


அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 25, 2018 11:47 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534


அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1279057

திருதராஷ்டிரன், பாண்டு சத்யவதியின் மருமகள்களுக்கு பிறந்தவர்கள்.
ஆனால் விதுரர், மருமகளின் சேடிக்கு வ்யாஸர் மூலம் பிறந்தவர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:18 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:சத்யவதி ஏற்கனவே பராசரர் ரிஷி மூலம் ஒரு குழந்தையை
பெற்றெடுத்தவர்.அந்த குழந்தைதான் ரிஷி  வேதவியாசர்.

மஹாபாரதம் அநேக முறுக்குகள்/முடிச்சுகளை கொண்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1274534


அவர்தான் சத்யவதி இன் வேண்டுகோளுக்கு இணங்க அவளின்  மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தார்.....அவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர் ! புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1279057

திருதராஷ்டிரன், பாண்டு  சத்யவதியின் மருமகள்களுக்கு பிறந்தவர்கள்.
ஆனால் விதுரர், மருமகளின் சேடிக்கு வ்யாஸர் மூலம் பிறந்தவர்.

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1279068


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக