புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Today at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்" ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
அனைவருக்கும் வணக்கம் !
ஈகரை whatsup மூலம் தயாளன் அய்யாவின் அன்பு மகள், அழகான இரட்டை பெண்குழந்தைகளை பெற்றேடுத்து ஒருவாரமே ஆன நிலை இல் திடீரென்று இறைவனடி எய்தினார் என்கிற செய்தி படித்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிப் போனது
விவரம் தெரிந்து கொள்ள நேற்று மதியம் ஐயாவை தொடர்பு கொண்டேன், பாவம் அவரால் பேசக்கூட இயலவில்லை...... பிறகு தானே தொடர்பு கொள்வதாக சொன்னார்... அதே போல் இரவு ஒன்பது மணிக்கு மேலே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.....
மிகவும் மனது உடைந்து இருக்கிறார் , நான் என்னால் ஆன ஆறுதல்களை சொன்னேன். இடிந்து போயிருக்கும் மாப்பிள்ளைக்கும், தயாளன் அய்யாவின் மனைவிக்கும் இவர் தானே ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.
"இந்த தள்ளாத வயதில் ( ஐயாவுக்கு 65 மற்றும் மாமிக்கு 61 என்று சொன்னார்) எனக்கு இத்தனை பெரிய பொறுப்பு வந்துள்ளதே , என்மகளுக்கு 33 வயது தான் ஆகிறது..... நான்கு வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்....இப்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளும் பெண் குழந்தைகள் " என்று மிகவும் கலங்கினார்.
அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.... 'நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன் ஐயா , மனதை தளர விடாதீர்கள் ' என்று மட்டுமே சொன்னேன்.
நம்மால் ஆனது பிரார்த்தனை தான்....அது கண்டிப்பாக பலன் தரும்...எனவே, உறவுகளே, நாம் அனைவரும் , 'அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மனபலமும் தரவும் இந்த மீளாத துயத்திலிருந்து அவர்கள் அனைவரும் மீண்டு எழ தேவையான சக்தியையும் அவர்களுக்குத் தர ' எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா !
( பி. கு:- தான் பின்பு ஒருநாள் இங்கு வருவதாக சொன்னார்.)
அனைவருக்கும் வணக்கம் !
ஈகரை whatsup மூலம் தயாளன் அய்யாவின் அன்பு மகள், அழகான இரட்டை பெண்குழந்தைகளை பெற்றேடுத்து ஒருவாரமே ஆன நிலை இல் திடீரென்று இறைவனடி எய்தினார் என்கிற செய்தி படித்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிப் போனது
விவரம் தெரிந்து கொள்ள நேற்று மதியம் ஐயாவை தொடர்பு கொண்டேன், பாவம் அவரால் பேசக்கூட இயலவில்லை...... பிறகு தானே தொடர்பு கொள்வதாக சொன்னார்... அதே போல் இரவு ஒன்பது மணிக்கு மேலே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.....
மிகவும் மனது உடைந்து இருக்கிறார் , நான் என்னால் ஆன ஆறுதல்களை சொன்னேன். இடிந்து போயிருக்கும் மாப்பிள்ளைக்கும், தயாளன் அய்யாவின் மனைவிக்கும் இவர் தானே ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.
"இந்த தள்ளாத வயதில் ( ஐயாவுக்கு 65 மற்றும் மாமிக்கு 61 என்று சொன்னார்) எனக்கு இத்தனை பெரிய பொறுப்பு வந்துள்ளதே , என்மகளுக்கு 33 வயது தான் ஆகிறது..... நான்கு வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்....இப்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளும் பெண் குழந்தைகள் " என்று மிகவும் கலங்கினார்.
அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.... 'நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன் ஐயா , மனதை தளர விடாதீர்கள் ' என்று மட்டுமே சொன்னேன்.
நம்மால் ஆனது பிரார்த்தனை தான்....அது கண்டிப்பாக பலன் தரும்...எனவே, உறவுகளே, நாம் அனைவரும் , 'அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மனபலமும் தரவும் இந்த மீளாத துயத்திலிருந்து அவர்கள் அனைவரும் மீண்டு எழ தேவையான சக்தியையும் அவர்களுக்குத் தர ' எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா !
( பி. கு:- தான் பின்பு ஒருநாள் இங்கு வருவதாக சொன்னார்.)
ஒருவரின் துன்பம்
மற்றவருக்கு செய்தியே..
அதன் தாக்கத்தை உரியவரே
உணர்ந்துகொள்ள முடியும்.
வாழ்வில் சகித்துக்கொள்ள முடியாததும்..
வாய்தா வழங்க முடியாததுமான
மரணத்தை வெல்ல இன்னும் வழியில்லை..
-
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்"
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்தாருக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
மற்றவருக்கு செய்தியே..
அதன் தாக்கத்தை உரியவரே
உணர்ந்துகொள்ள முடியும்.
வாழ்வில் சகித்துக்கொள்ள முடியாததும்..
வாய்தா வழங்க முடியாததுமான
மரணத்தை வெல்ல இன்னும் வழியில்லை..
-
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்"
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்தாருக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
அதிர்ச்சி தரும் தகவல்.
மகளின் பிரிவு.
தாயை பிரிந்த குழந்தைகள்.
இப்போது கூடுதல் பொறுப்பு.
கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.
மலர் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய
ஈகரை சார்பாக பிரார்த்திக்கிறோம்..
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்திற்கு
ஆழ்ந்த இரங்கல்கள்
ரமணியன்
மகளின் பிரிவு.
தாயை பிரிந்த குழந்தைகள்.
இப்போது கூடுதல் பொறுப்பு.
கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.
மலர் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய
ஈகரை சார்பாக பிரார்த்திக்கிறோம்..
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்திற்கு
ஆழ்ந்த இரங்கல்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|