புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by ayyasamy ram Today at 5:09 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கியச் செய்திகள்
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..
ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.
தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்
ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு
ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..
ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.
தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்
ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு
இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை: பாக்., ராணுவம் வெறிச்செயல்
ஜம்மு: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கழுத்தை அறுத்து கொன்றதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் , நேற்று (செப்.,18) ரோந்து பணியில் ஈடுபட்ட, எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரியும் நரேந்திர குமார் என்பவர் மாயமானார். அவரை கண்டுபிடிக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ரோந்து பணியில், இணைந்து ஈடுபடுமாறு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
சூரியன் மறைந்த பின்னர், இந்திய வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்ட போது, ராம்கார்க் செக்டார் பகுதியில், இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலி அருகே நரேந்திர குமாரின் உடல் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்திருந்ததையும் இந்திய வீரர்கள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பணியில் உள்ள இந்திய வீரர்கள் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தீவிர விஷயமாக எடுத்துள்ள இந்திய அரசு வெளியுறவு அமைச்சகம், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இந்த விவகாரத்தை, பாகிஸ்தான் தரப்பிடம் எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம், இருநாட்டு எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கழுத்தை அறுத்து கொன்றதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் , நேற்று (செப்.,18) ரோந்து பணியில் ஈடுபட்ட, எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரியும் நரேந்திர குமார் என்பவர் மாயமானார். அவரை கண்டுபிடிக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ரோந்து பணியில், இணைந்து ஈடுபடுமாறு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
சூரியன் மறைந்த பின்னர், இந்திய வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்ட போது, ராம்கார்க் செக்டார் பகுதியில், இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலி அருகே நரேந்திர குமாரின் உடல் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்திருந்ததையும் இந்திய வீரர்கள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பணியில் உள்ள இந்திய வீரர்கள் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தீவிர விஷயமாக எடுத்துள்ள இந்திய அரசு வெளியுறவு அமைச்சகம், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இந்த விவகாரத்தை, பாகிஸ்தான் தரப்பிடம் எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம், இருநாட்டு எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்ரசாக் கைது செய்யப்பட்டார்
மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை நஜிப் ரசாக் முறைகேடாக எடுத்து சொத்து குவிப்பில் ஈடுபட்டார் என புகார் கூறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அவருக்கு சொந்தமான கட்டடங்களில் சோதனை நடந்தது. இதில் நகைகள், பணம் கைப்பற்றப்பட்டன. 408 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி மன்சோரிடமும் ஊழல் தடுப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நஜிப்ரசாக்கை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர் மீது மலேசிய ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 23(1) ன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.
மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை நஜிப் ரசாக் முறைகேடாக எடுத்து சொத்து குவிப்பில் ஈடுபட்டார் என புகார் கூறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அவருக்கு சொந்தமான கட்டடங்களில் சோதனை நடந்தது. இதில் நகைகள், பணம் கைப்பற்றப்பட்டன. 408 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி மன்சோரிடமும் ஊழல் தடுப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நஜிப்ரசாக்கை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர் மீது மலேசிய ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 23(1) ன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிரிப்பு செய்திகள்:
காங்.,தான் இந்தியாவின் நம்பிக்கை.: ராகுல்
கர்னூல் : ஆந்திரா சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், கர்னூல் பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார்.
அப்போது பேசிய அவர், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பிறகு நான் பிரதமரானால், பதவியேற்ற உடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோப்பில் தான் முதல் கையெழுத்து இடுவேன். சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது மத்திய அரசின் பொறுப்பு. இது பரிசு அல்ல.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியாக உள்ளேன். சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்து பா.ஜ., மக்களை ஏமாற்றி வருகிறது.
ஏதாவது காரணங்களால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியவில்லை என்றால், நான் இந்த மாநிலத்திற்கே வர மாட்டேன். வங்கிகளில் ரூ.45,000 கோடிகளை ஏற்கனவே வாங்கி ஏமாற்றிய அனில் அம்பானி ரபேல் ஒப்பந்தத்திலும் ஊழல் செய்ய பிரதமர் வழிவகை செய்துள்ளார். ஹெட்லி, விஜய் மல்லையா தப்பிச் செல்ல உதவி உள்ளார். பெண்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க பா.ஜ., அரசு தவறி விட்டது. அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். காங்., உங்களுக்கான கட்சி. காங்., தான் இந்தியாவின் நம்பிக்கை என்றார்.
காங்.,தான் இந்தியாவின் நம்பிக்கை.: ராகுல்
கர்னூல் : ஆந்திரா சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், கர்னூல் பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார்.
அப்போது பேசிய அவர், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பிறகு நான் பிரதமரானால், பதவியேற்ற உடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோப்பில் தான் முதல் கையெழுத்து இடுவேன். சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது மத்திய அரசின் பொறுப்பு. இது பரிசு அல்ல.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியாக உள்ளேன். சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்து பா.ஜ., மக்களை ஏமாற்றி வருகிறது.
ஏதாவது காரணங்களால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியவில்லை என்றால், நான் இந்த மாநிலத்திற்கே வர மாட்டேன். வங்கிகளில் ரூ.45,000 கோடிகளை ஏற்கனவே வாங்கி ஏமாற்றிய அனில் அம்பானி ரபேல் ஒப்பந்தத்திலும் ஊழல் செய்ய பிரதமர் வழிவகை செய்துள்ளார். ஹெட்லி, விஜய் மல்லையா தப்பிச் செல்ல உதவி உள்ளார். பெண்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க பா.ஜ., அரசு தவறி விட்டது. அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். காங்., உங்களுக்கான கட்சி. காங்., தான் இந்தியாவின் நம்பிக்கை என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 8 கிலோ தங்கம் சிக்கியது
கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் 8 கிலோ தங்கம் சிக்கியது. ஹெச்.டி.எப்.சி வங்கி லாக்கரில் 4721 கிராம் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு லாக்கரில் மேலும் 4 கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்
கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் 8 கிலோ தங்கம் சிக்கியது. ஹெச்.டி.எப்.சி வங்கி லாக்கரில் 4721 கிராம் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு லாக்கரில் மேலும் 4 கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மன்னார்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 60 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தட்டான்கோவில் கிராமத்தில் ஆசிரியர் கணேசன் வீட்டில் மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 60 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தட்டான்கோவில் கிராமத்தில் ஆசிரியர் கணேசன் வீட்டில் மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்று புதைத்தாக சந்திரன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்
மதுரவாயல் அருகே கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்
அதிமுக அரசை திமுகவால் அசைக்க முடியவில்லை - தமிழிசை,
தமிழகத்தில் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் தேர்தல் நடக்க வேண்டும்,
இடைத்தேர்தல்களில் போட்டியிட பாஜக விருப்பம் - தமிழிசை,
மதுரையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் - நளினி சந்திப்பு
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியை முருகன் சந்தித்து பேசினார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது
ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம் - அமைச்சர் ஜெயக்குமார்.
கருணாஸின் அவதூறு பேச்சுக்கு ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?
அதிமுக அரசு மீது குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின்.
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பேச்சுக்கே இடமில்லை.
- அமைச்சர் ஜெயக்குமார்
திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு; தி.மு.க. வழக்கறிஞர் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் நடவடிக்கை.
Sent from Topic'it App
ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம் - அமைச்சர் ஜெயக்குமார்.
கருணாஸின் அவதூறு பேச்சுக்கு ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?
அதிமுக அரசு மீது குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின்.
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பேச்சுக்கே இடமில்லை.
- அமைச்சர் ஜெயக்குமார்
திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு; தி.மு.க. வழக்கறிஞர் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் நடவடிக்கை.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட நீதிபதிகள் முரளி சங்கர், நம்பி ஆகியோர் ஆய்வு.
சென்னையில் இருந்து தோகா செல்லவிருந்த கத்தார் ஏர்வைஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமான ரத்து
Sent from Topic'it App
சென்னையில் இருந்து தோகா செல்லவிருந்த கத்தார் ஏர்வைஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமான ரத்து
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திருப்பூர்: சிறப்பு காவல் படை 7-வது பட்டாலியனை சேர்ந்த காவலர் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
மூட்டை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கேரளா: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோ கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.
3 நாள் விசாரணைக்கு பின் கைதான பிராங்கோ நெஞ்சுவலி இருப்பதாக கூறியதால் சிகிச்சை தரப்பட்டது
கர்நாடகாவில் 25ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு
குமாரசாமி ஆட்சிக்கு எதிராக காங். எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு
Sent from Topic'it App
மூட்டை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கேரளா: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோ கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.
3 நாள் விசாரணைக்கு பின் கைதான பிராங்கோ நெஞ்சுவலி இருப்பதாக கூறியதால் சிகிச்சை தரப்பட்டது
கர்நாடகாவில் 25ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு
குமாரசாமி ஆட்சிக்கு எதிராக காங். எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9
|
|