புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
3 Posts - 2%
bala_t
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
1 Post - 1%
prajai
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
1 Post - 1%
Kavithas
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
280 Posts - 42%
heezulia
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
6 Posts - 1%
prajai
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
5 Posts - 1%
manikavi
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 5:46 am


தலைநோய்:

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது.

ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை:

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு, புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடுகின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.




தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 5:47 am


துன்பங்களிலிருந்து விடுபடுவது எவ்வாறு? - சித்தர்கள்

தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? 1526108022-0118

அகத்தியர், மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே! என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு. மிகக் கடினமான  இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை  நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன.

சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி? யார் உதவி செய்வார்கள்? இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை  மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய  வேண்டியது தூய்மை யான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.




தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 5:57 am


இறந்தபின் மறுபிறப்பு உண்டா? - சித்தர்கள்!

பிரபஞ்சம் உருவாகும் முன் இருந்த இறைவன் ஓம் என்ற பெருவெடிப்பாகத் தன்னைத் தான் பிறப்பித்துக்கொண்டான். அப்பொழுது அகார, உகார, மகார, நாத, விந்து என்ற பஞ்ச வித்துக்கள் தோன்றின. இவையே பஞ்ச பூதங்களாகின. இதில் அகார, உகார என்பவை சட நிலை உடையவை நாத விந்து என்பவை உயிர்  ஆற்றல் சார்ந்தவை.

அகார உகார சேர்க்கையால் சடம் என்ற பிரபஞ்சமும், பல்வகை உடல்களும் தோன்றின. அதன் தன்மைக்கு ஏற்ப உயிர் உடலுடன் சேர்ந்தது.  இவை நால்வகை யோனிகளில், எழுவகைப் பிறப்பாயின. இதில் மனிதன் இறைவனின் மாறுபட்ட பதிப்பாக 96 தத்துவங்களுடன் உருவானான். இதில் ஒன்பதாம் நிலை அறிவு பெற்றவனே யோகபாதைக்குத் தகுதியானவன்.

இறந்தவர் என்ன ஆவார்கள் ?

உடல் உயிரை ஏற்கும் நிலை இல்லை என்றாலும், உயிரை உடலுடன் இணைக்கும் சக்தி குறைவுபட்டாலும். அல்லது பிரபஞ்ச உயிர் சக்தி  கிடைக்காவிட்டாலும், உடலியக்கம் நின்றுவிடும். இதுவே மரணம். மரணத்தின் முடிவில் உயிர்சக்தி நாத விந்தாக பிரபஞ்சம் சேரும். உடல் என்ற சடம்  பஞ்சபூதமாகப் பிரிந்து அகார உகாரமாக பிரபஞ்சத்தில் சேரும். மீண்டும் இவை நால்வகை யோனி எழுவகைப் பிறப்பு எடுக்கும். இது உயிரின் சுழற்சி.

இந்தச் சுழற்சியை சித்தர்கள் பலபிறவிபெற்று மனிதப்பிறவி அடைந்ததாகச் சொல்வார்கள். இந்தப் பிறவிச் சுழற்சியை நிறுத்தி, மரணம் அடையாமல் இருப்பது மரணமில்லாப் பெருவாழ்வு நிலை அல்லது கூடு உடையா நிலை அல்லது காயசித்தி என்று சித்தர்கள் சொல்லுவார்கள்.

இருந்திடும் தேகமெல்லாம் இறந்தபின் சிவமே ஆச்சு.
திருந்திட நந்தி திரும்பியும் பிறப்பாணப்பா
பொருந்திடும் ஞானம் இன்றி போனவர் பிறப்பரேன்பார்
வருந்திடும் அறிவின்விதை மாயத்தை கானர் தானே





இறந்தபின் உயிர்கள் சிவன் என்ற இயற்கை என்ற பிரபஞ்சத்தைச் சேரும். மீண்டும் பிரபஞ்சம் என்ற நந்தி உயிர்களை உருவாக்கும். இது அறிவால் அறிந்த வித்தை. இந்த உண்மை ஞானம் இல்லாதவர் செத்தவர்கள் மறுபிறவி எடுப்பார்கள் என்று சொல்லுவார்கள்.




தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 6:01 am


சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கபோகும், நிகழ்ச்சிகளை கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாக தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.

நீரிழிவு நோய் தாக்கி அழிவதை விட வருமுன் காப்பதே அறிவுடமையாகும். சில வழிமுறைகள் கூறப்படுகின்றன. அதிலும் அளவு வேண்டும்.

சிறுநீர்ப்பிரிதி, கல்லீரல் குடும்படியான மிகுபுணர்ச்சி, உழைப்பின்றி கிக உனவு, புலால், கொழுப்பு, இனிப்பு மிக்க உணவு, காபி, டீ அடிக்கடி குடிப்பது அதிக மன உளச்சல், மூலச்சூடுண்டாக்கும். மலச்சிக்கலை தவிர்க்கவும்.

அதிக மூளை உழைப்பை குறைக்கவும். கவலையை அறவே விடவேண்டும். செயற்கை மோகத்தை விட்டு இயற்கையில் ஈடுபாடு கொல்ள வேண்டும். கிழமை தோறும் தவறாது ஒரு முறை முருங்கைக் கீரை, பாகற்காய் ஒரு முறை, அகத்திக் கீரை, சுண்டைக்காய் சேர்த்து வந்தால் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் வராது. நீ ஆரைக் கீரை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் அறவே நீங்கும்.

நீரிழிவுக்காரர்கள் சிலவற்றை தவிர்த்தல் வேண்டும். சர்க்கரை, மாவு, கொழுப்பு, உணவுகளைத் தவிர்க்கவும். வெல்லம், கற்கண்டு, மிட்டாய், மைதா, வடை, கிழங்கு, அரிசி ஆகியவற்றையும் தவிர்க்கவும். அடிக்கடி காபி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு 40 வயதிற்கு மேல் உறுதியாக நீரிழிவு வரும். ஆகவே நீக்கவேண்டும்.

[thanks]வெப்துனியா[/thanks]




தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக