புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
Page 1 of 1 •
-
நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்
முகமது இர்ஷத், சிங்கப்பூர் நாட்டின் நியமன எம்.பி-யாகப்
பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது நாகை நகர மக்களுக்கு
பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடான சிங்கப்பூர்,
சாதி, இனம், மதம், மொழி கடந்து சமூக நல்லிணக்கத்துக்கு
எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்நாட்டை கட்டுக்கோப்புடன்
வடிவமைத்த பெருமை லீக் வான் யூவுக்கு உண்டு.
அவர் இந்நாட்டுக்கு பல்லாண்டுகள் தலைமை வகித்து
சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பகிறார். சிங்கப்பூரின்
தாய் மொழி மலாய்யாக இருந்தபோதிலும், இணைப்பு
மொழியான ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் மொழிகளும்
ஆட்சி மொழிகளாக உள்ளது தனிச் சிறப்பாகும்.
தமிழ் மொழியை ஆண்டுதோறும் அரசு சார்பில் விழாவாகக்
கொண்டாடப்படுவதோடு, தமிழ்ப் படைப்பாளிகளை
ஊக்குவித்து தமிழ் அறிஞர்களின் நூல்கள் வெளிவரவும்
சிங்கப்பூர் அரசு பெரும் உதவி செய்கிறது.
சிங்கப்பூர் நாட்டின் அரசியல் அரங்கிலும் தமிழர்கள்
பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். முன்பு சிங்கப்பூரின்
அதிபராக நாதன் என்ற தமிழர் சிறப்பாகச் செயல்
பட்டிருக்கிறார்.
தற்போது, சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகத் தமிழ்
வம்சாவளியைச் சேர்ந்த ஹலிமா யாகூப் பதவியேற்று
பலரது பாராட்டைப் பெறும் வண்ணம் பணியாற்றி வருகிறார்.
அதுபோல், துணைப் பிரதமராக உள்ள
தருமன் சண்முக ரெத்தினம் என்ற தமிழரும் மக்களின்
நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்கிறார்.
சிங்கப்பூர் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக
சண்முகம், வெளியுறவுத்துறை அமைச்சராக
விவியன் பாலகிருஷ்ணன், கல்வி மற்றும் நிதித்துறை
இரண்டாவது அமைச்சராக இந்திராணி, தகவல் தொழில்
நுட்ப அமைச்சராக ஈஸ்வரன் ஆகிய தமிழர்களும்
கோலோச்சி வருகிறார்கள்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர்
கிம் ஆகிய இருவரையும் சிங்கப்பூரில் சந்திக்க வைத்ததில்
தமிழ் அமைச்சர்களின் பங்கு மகத்தானது.
இந்த வகையில் தற்போது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த
முகமது இர்ஷத் சிங்கப்பூர் நாட்டின் 9 நியமன எம்.பி-க்களில்
ஒருவராக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
முகமது இர்ஷத்தின் தந்தை அப்பாஸ் அலி நாகையைச்
சேர்ந்தவர். தாயார் ரெஜினா பேகம் நாகை அருகேயுள்ள
திட்டச்சேரியைச் சேர்ந்தவர்.
நாகை ஹபீப் மருத்துவமனையில்தான் முகமது இர்ஷத்
பிறந்தார். இவர்கள் குடும்பம் புலம்பெயர்ந்து சிங்கப்பூரில்
வசிக்கின்றனர்.
முகமது இர்ஷத்துக்கு கடந்த வாரம்தான் திருமணம்
நடந்தது. நாகூரைச் சேர்ந்தவரும் சிங்கப்பூரில் ஆடிட்டராகப்
பணிபுரிபவருமான அப்துல் காதரின் மகள்
பஹிமா பர்ஹானாவைத் திருமணம் செய்துள்ளார்.
திருமண பரிசாக எம்.பி பதவி கிடைத்திருக்கிறது என்று
அவரின் நண்பர்கள் கூறுகின்றனர். சிறந்த சமூக சேவகரான
முகமது இர்ஷத், Roses of Peace என்ற தன்னார்வ
தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவருக்கு வயது 29.
சிங்கப்பூரின் முதல் இளைய எம்.பி என்ற சிறப்பையும்
பெருகிறார். இவருக்கு இந்திய தேசிய லீக்கின் பொதுச்
செயலாளரும் நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான
நிஜாமுதீன் மற்றும் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி
ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் நாகூரில் பிறந்த அப்துல் ஜப்பார் என்பவர்
சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு
இரண்டு முறை எம்.பி-யாக வெற்றி பெற்றிருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.
நாகைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் முகமது இர்ஷத்
என நாகை நகர மக்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்.
-
---------------------
-மு.இராகவன்
விகடன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தமிழனுக்கு அந்த அளவிற்கு அறிவாற்றல் உண்டென்பதை சிங்கப்பூர் அறிந்துள்ளது போலும் .. வரவேற்போம்.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பிரபாகரன் சாவி சின்னத்தில் போட்டியிட்டார். முன்னதாக பத்து தொகுதி வேட்புமனு தாக்கலின் போது பிகேஆரின் வேட்பாளர் தியான் சுவாவின் மனு நிராகரிக்கப்பட்டது. அதனால் பிகேஆர் பிரபாகரனை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் பத்து தொகுதியில் 24438 வாக்குகள் பெரும்பான்மையில் பிரபாகரன் வெற்றி பெற்றார். குறிப்பாக தேசிய முன்னணியின் வேட்பாளரும் கெராக்கான் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ டோமினிக் லாவ்வையும் அவர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
22 வயது 3 மாதங்களே ஆகிய பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டது மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
1976ஆம் ஆண்டு துன் ரசாக் காலமான போது, பகாங் பெகான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நஜீப் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என சாதனையை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை பிரபாகரன் முறியடித்துள்ளார்.
22 வயது தமிழ் இளைஞன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார், இவருடன் ஒப்பிடுகையில் 29 வயதில் நியமன எம்பியானது சாதாரண நிக்ழவுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1278361SK wrote:அந்த அண்ணனுக்கு என் வாத்துக்கள்
நல்லவேளை, அவரை அங்கிள்னு சொல்லலை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278361SK wrote:அந்த அண்ணனுக்கு என் வாத்துக்கள்
உங்கள் வாத்துகள் அனுப்பப் போகிறீர்களா,SK ?
விமானம் மூலம் அனுப்பினால் செலவு அதிகமாகும்.
கடல் மூலம் அனுப்பிவிடுங்கள்.செலவு மிச்சம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|