புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
32 Posts - 56%
heezulia
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
17 Posts - 3%
prajai
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 3:53 pm

First topic message reminder :

பல்லி நேயம்!

First Published : 06 Nov 2011 12:00:00 AM IST


ஜப்பான் நாட்டில் எப்போது பூகம்பம் வரும் என்று தெரியாது. இதனால் அந்நாட்டில் மரத்தால்தான் வீடுகள் அமைக்கப்படும். இப்படி அமைக்கப்பட்ட ஒரு வீட்டில் நடந்த சம்பவம்தான் இந்தக் கதை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டிய வீட்டில் சில மராமத்து பணிகள் செய்வதற்காக மரத்தாலான சுவரைப் பெயர்த்து எடுக்கும் போது, அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மரப்பலகையில் மையத்தில் அப்படி இப்படி அசையாமல் ஒரு பல்லி இருந்தது. அதை குச்சியால் நகர்த்தியும் பார்த்தார். அப்படியும் அது அந்த இடத்தைவிட்டு நகரவில்லை.

சில விநாடிகள் அந்தப் பல்லியையே உற்றுப்பார்த்தபடி இருந்த வீட்டு உரிமையாளருக்கு அப்போதுதான், அந்தப் பல்லியின் காலினையும் சேர்த்து ஓர் ஆணி தைத்திருந்தது தெரிந்தது.

வீட்டை கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பு எதுவும் செய்யாத பட்சத்தில், இந்த வீட்டைக் கட்டும்போதே அந்தப் பல்லியின் காலோடு சேர்த்து ஆணி அறையப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்தார் வீட்டின் உரிமையாளர்.

இப்போது அவருக்கு, அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும் பல்லி எப்படி ஐந்து ஆண்டுகளாக உயிரோடு இருக்கிறது? யார் அதற்கு உணவு கொடுப்பார்கள்? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் வரிசையாகத் தோன்றின.

அவருக்கு வேறு வேலைகள் இருந்தாலும், அந்தப் பல்லியின் வாழ்வாதாரத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. அந்தச் மரச் சுவரின் வேறொரு பக்கத்திலிருந்து திடீரென்று அங்கு ஊர்ந்து வந்தது இன்னொரு பல்லி. அதன் வாயில் இரை. ஆனால் அது எடுத்துவந்த இரையை மரத்தில் அசையாமல் இருந்த பல்லியின் வாய்க்கு மாற்றியது!

அடடா! அசையாமல் இருக்கும் பல்லிக்கு இன்னொரு பல்லியின் மூலம் உயிர் மூச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் விந்தையை எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டார் அந்த வீட்டின் உரிமையாளர்.

ஒரு பல்லியின் மேல் இன்னொரு பல்லிக்கு ஏற்பட்டிருக்கும் நேயம், ஒரு மனிதரின் மீது சகமனிதருக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Ila

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Mar 26, 2013 4:58 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 7:39 am

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 E_1537505069

ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் இது:

ஜப்பான் நாட்டில், பெரும்பாலான வீடுகள் மரத்தால்,
இரண்டு கனமான கட்டைகளுக்கு இடையில்
இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர், தன் வீட்டை
புதுப்பிப்பதற்காக, மரத்தாலான சுவரை பெயர்த்து
எடுத்தார்.

அப்போது, இரண்டு கட்டைகளுக்கு இடையில்,
ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது, எப்படி
சிக்கியது என்று ஆராய்ந்தார்.

வெளிப் பகுதியிலிருந்து ஆணி அடிக்கும்போது,
அந்த ஆணி, பல்லியின் ஒரு காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது; அந்த ஆணி அடித்து,
குறைந்தது மூன்று ஆண்டுகள் இருக்கும். எப்படி இந்த
பல்லி, மூன்று ஆண்டுகள் உயிருடன் இருந்தது என்ற
சந்தேகம் வர, மேற்கொண்டு வேலை செய்யாமல்,
அந்த பல்லியை கண்காணித்து வந்தார்.

சிறிது நேரம் சென்றதும், இன்னொரு பல்லி அதன்
அருகில் வருவதைக் கண்டார். அந்த பல்லி, தன்
வாயிலிருந்து உணவை எடுத்து, சுவரில் சிக்கிக்
கொண்டிருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்து
ஆச்சரியமடைந்தார்.

மூன்று ஆண்டுகளாக, சுவரில் சிக்கி இருந்த தன் சக
பல்லிக்கு உணவு அளித்துள்ளது, இன்னொரு பல்லி.

சாதாரண ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால்
முடியாதா... 10 மாதம் சுமந்த, தாய் - தந்தைக்கு, அவர்கள்
முடியாத காலகட்டத்தில், நம்மால் உணவளிக்க முடியாதா...
-
--------------------
- ஜோல்னாபையன்.
வாரமலர்


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 8:14 am

பகிர்வுக்கு நன்றி அய்யா ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 3838410834 ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக