புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
32 Posts - 56%
heezulia
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
17 Posts - 3%
prajai
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
9 Posts - 1%
jairam
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 9:10 am

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். 

திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும், "மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா" என்று கேட்டார். 

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார், "விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?"

யாரோ ஒருவர், ”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். 

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். 

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார், 

”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் பதில் சொல்ல ஆரம்பித்தார்....

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். 

பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,

”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். 

நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார். 

அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.

பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரிடம் திரும்பி,  "ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா" என்று கேட்டார். 

ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும்.

அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர், ”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார். 

எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. 

ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார், ”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார். 

அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். 

ஸ்ரீவாசுதேவர் கூறினார், ”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக’ மாலை அணிந்திருந்தான். 

சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்’ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்’ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். 

இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. 

‘ஸ்வதம்பரராகவும்’ ‘ஸ்படிகமாகவும்’ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். 

சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக’ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக’ அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது………..”

என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

ஓம் நமோ நாராயணாய.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 25, 2018 10:26 am

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?
காஞ்சி மகானின் அருமையான விளக்கம்!!

-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:21 am

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Sep 27, 2018 6:33 am

மிகவும் நல்ல தகவல்.நன்றி .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக