புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
புதுடில்லி:
தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில், கள்ள உறவு
கிரிமினல் குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விசாரணை
கள்ள உறவு தொடர்பான இந்திய தண்டனை சட்டத்தின்
497 வது பிரிவு, ஆணை மட்டும் தண்டிக்கும் வகையில் உள்ளது.
இது ஆண் - பெண் சம உரிமைக்கு எதிரானது என்ற வழக்கை,
தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
விதிமீறல்
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பெண்ணின் எஜமானர்
கணவர் அல்ல. பெண்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும்.
சமூகம் விரும்பும் வழியில் நடக்க வேண்டும் என பெண்களை
கட்டாயப்படுத்த முடியாது
.சமநிலை என்பது அடிப்படை கொள்கை. ஆண்களுக்கு இணையாக
பெண்களை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாகுபாடு
காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்.
ரத்து
கணவன் மனைவி இடையே விவாகரத்து நடக்க கள்ள உறவும்
காரணமாக உள்ளது. தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில்,
கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல.
மேற்கு ஐரோப்பா, சீனாவில் கள்ள உறவு குற்றமல்ல.
கள்ள உறவில், ஆண்களுக்கு மட்டும் 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கும் சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
அதனை கோர்ட் ரத்து செய்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
-
-------------------------------
தினமலர்
புதுடில்லி:
தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில், கள்ள உறவு
கிரிமினல் குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விசாரணை
கள்ள உறவு தொடர்பான இந்திய தண்டனை சட்டத்தின்
497 வது பிரிவு, ஆணை மட்டும் தண்டிக்கும் வகையில் உள்ளது.
இது ஆண் - பெண் சம உரிமைக்கு எதிரானது என்ற வழக்கை,
தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
விதிமீறல்
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பெண்ணின் எஜமானர்
கணவர் அல்ல. பெண்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும்.
சமூகம் விரும்பும் வழியில் நடக்க வேண்டும் என பெண்களை
கட்டாயப்படுத்த முடியாது
.சமநிலை என்பது அடிப்படை கொள்கை. ஆண்களுக்கு இணையாக
பெண்களை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாகுபாடு
காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்.
ரத்து
கணவன் மனைவி இடையே விவாகரத்து நடக்க கள்ள உறவும்
காரணமாக உள்ளது. தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில்,
கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல.
மேற்கு ஐரோப்பா, சீனாவில் கள்ள உறவு குற்றமல்ல.
கள்ள உறவில், ஆண்களுக்கு மட்டும் 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கும் சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
அதனை கோர்ட் ரத்து செய்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
-
-------------------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1279906சிவனாசான் wrote:மனம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அது கள்ள காதலாக்கூட இருக்கலாம் என்பதை நீதி மன்றம் ஏற்றுள்ளது தவறில்லை என>>>>>
தவறில்லை என நினைக்கிறீர்களா?
அல்லது
தவறில்லை என நினைக்கவில்லையா?
உங்கள் 90 % பதிவுகளின் முடிவில் >>>>>>>>>>>>>>>>>>>>>என்று போடுகிறீர்களே, அய்யா, என்ன அர்த்தம் அது? உங்கள் கருத்துக்களை சொல்லுவதற்கு பயப்படவேண்டாம். தைரியமாக
சொல்லுங்கள்.
ரமணியன்
@"சிவானாசான்"
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
முதல் காவு வாங்கிவிட்டதே.
சென்னையில் ஜான் பால் என்பவரின் மனைவி புஷ்பலதா,கணவரின் கள்ள காதலை
தட்டிக்கேட்க, ஜான் பால் இது தவறில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.நீ ஒன்றும் என்னை பண்ணமுடியாது என கூறியதை அடுத்து புஷ்பலதா தூக்கு கயிறின் மூலம் தற்கொலை செய்துகொண்டார்.
டைம்ஸ் செய்தி சுருக்கப்பட்டது.
ரமணியன்
சென்னையில் ஜான் பால் என்பவரின் மனைவி புஷ்பலதா,கணவரின் கள்ள காதலை
தட்டிக்கேட்க, ஜான் பால் இது தவறில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.நீ ஒன்றும் என்னை பண்ணமுடியாது என கூறியதை அடுத்து புஷ்பலதா தூக்கு கயிறின் மூலம் தற்கொலை செய்துகொண்டார்.
டைம்ஸ் செய்தி சுருக்கப்பட்டது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1279988T.N.Balasubramanian wrote:முதல் காவு வாங்கிவிட்டதே.
சென்னையில் ஜான் பால் என்பவரின் மனைவி புஷ்பலதா,கணவரின் கள்ள காதலை
தட்டிக்கேட்க, ஜான் பால் இது தவறில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.நீ ஒன்றும் என்னை பண்ணமுடியாது என கூறியதை அடுத்து புஷ்பலதா தூக்கு கயிறின் மூலம் தற்கொலை செய்துகொண்டார்.
டைம்ஸ் செய்தி சுருக்கப்பட்டது.
ரமணியன்
இதற்குக் காரணமான அந்த நீதிபதிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உண்மை ஐயா, நானும் இதையே நினைத்தேன்..... இவர்கள் பாட்டுக்கு தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்...வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குத்தான் மிகவும் தர்ம சங்கடம்... அங்குள்ளவர்களுக்கு நம்மால் பதில் சொல்ல இயலாது.... கேவலமாக கேள்வி கேட்பார்கள்...அதுவும் நம் பக்கத்து நாட்டவர்கள்......M.Jagadeesan wrote:இதனால் பிறந்த குழந்தை நமக்குத்தான் பிறந்ததா என்ற ஐயம் எழும் அதைத் தீர்த்துக்கொள்ள நாம் DNA டெஸ்ட் செய்யவேண்டும் .
இந்திய நாட்டின் பெருமையே ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதானே !
ராமாயணத்தின் மையக் கருத்தே
" ஒரு வில் , ஒரு சொல் , ஒரு இல் "
என்பதுதானே ! ராமனுக்குப் பெருமையே அவன் ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தான் என்பதுதானே !
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு .
என்று கூறுகிறது திருக்குறள் .
இனி நீதி இலக்கியங்கள் எல்லாம் படிக்கத் தேவையில்லை . மிருகங்கள் போல யாரும் , யாருடனும் உறவு கொள்ளலாம் . சட்டம் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் .
"நாங்கள் எங்கள் மதப்படி இரண்டு முயன்று மனைவிகள் வைத்துக்கொண்டால் எத்தனை சிரித்தீர்கள் ?....எத்தனை பேசினீர்கள்?....ஒருவனுக்கு ஒருத்தி என்று ராமர் கதையெல்லாம் சொன்னீர்கள் ???...இப்போது எங்கே போனது எல்லாம்??? " என்று கேட்டால் நம்மவர்கள் தங்கள் முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வது????? .....
.ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல தீர்ப்பு வந்துள்ளது.... இதை எதிர்க்கவேண்டும் என்று சாலமன் பாப்பையா சொன்னதாக ஒரு whatsup வந்துள்ளது, இதோ அதை தனி திரியாக போடுகிறேன் பாருங்கள் ஐயா....எங்கேயோ போகிறது நம் நாடு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜமான பேச்சு.... அப்புறம் எல்லோரும் அம்மா பேரைத்தான் இனிஷியலாக வைத்துக்கொள்ளவேண்டும் ....( இப்போதே அது நடைமுறையில் உள்ளது என்றாலும் ,எதிர்காலத்திக்கு மிகவும் பொருந்தும் )T.N.Balasubramanian wrote:DNA எல்லாம் வேண்டாம்.இதனால் பிறந்த குழந்தை நமக்குத்தான் பிறந்ததா என்ற ஐயம் எழும் அதைத் தீர்த்துக்கொள்ள நாம் DNA டெஸ்ட் செய்யவேண்டும் .
அதனால்தான் அவனுக்கும் அவனுக்கும் கல்யாணம்
அல்லது அவளுக்கும் அவளுக்கும் கல்யாணம்.
ஆகவே
அடுத்த 10 வருஷத்திலே ஜனத்தொகை மிகவாக குறைந்துவிடும்
அல்லது தகப்பன் பேர் அறியாத குழந்தைகளும் அதிகமாகிவிடும்.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தனிமனித ஒழுக்கம் இருந்துவிட்டால் அப்புறம் எந்த கள்ள உறவு வேண்டி இருக்கு?..... ...ஒழுக்கம் கெட்டவர்களின் வழி அல்லவா அது?????ஞானமுருகன் wrote:உறவு குற்றமா இல்யைா என்பதே தீா்ப்பு. இது எந்த விதத்தில் தனி மனித ஒழக்கத்தை பாதிக்கும் என்பது நம்மிடம் உள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செந்தில்....கூட்டுக் குடும்பத்தின் அர்த்தத்தையே மாற்றிவிட்டீர்களே.....SK wrote:ஒரு வேலை கூட்டு குடும்பமாக வாழ வேண்டும் என இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்துருபாங்கலோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜன் அண்ணா எப்பவுமே இப்படித்தான்.....T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1279906சிவனாசான் wrote:மனம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அது கள்ள காதலாக்கூட இருக்கலாம் என்பதை நீதி மன்றம் ஏற்றுள்ளது தவறில்லை என>>>>>
தவறில்லை என நினைக்கிறீர்களா?
அல்லது
தவறில்லை என நினைக்கவில்லையா?
உங்கள் 90 % பதிவுகளின் முடிவில் >>>>>>>>>>>>>>>>>>>>>என்று போடுகிறீர்களே, அய்யா, என்ன அர்த்தம் அது? உங்கள் கருத்துக்களை சொல்லுவதற்கு பயப்படவேண்டாம். தைரியமாக
சொல்லுங்கள்.
ரமணியன்
@"சிவானாசான்"
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா.....T.N.Balasubramanian wrote:முதல் காவு வாங்கிவிட்டதே.
சென்னையில் ஜான் பால் என்பவரின் மனைவி புஷ்பலதா,கணவரின் கள்ள காதலை
தட்டிக்கேட்க, ஜான் பால் இது தவறில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.நீ ஒன்றும் என்னை பண்ணமுடியாது என கூறியதை அடுத்து புஷ்பலதா தூக்கு கயிறின் மூலம் தற்கொலை செய்துகொண்டார்.
டைம்ஸ் செய்தி சுருக்கப்பட்டது.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம்.....சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1279988T.N.Balasubramanian wrote:முதல் காவு வாங்கிவிட்டதே.
சென்னையில் ஜான் பால் என்பவரின் மனைவி புஷ்பலதா,கணவரின் கள்ள காதலை
தட்டிக்கேட்க, ஜான் பால் இது தவறில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.நீ ஒன்றும் என்னை பண்ணமுடியாது என கூறியதை அடுத்து புஷ்பலதா தூக்கு கயிறின் மூலம் தற்கொலை செய்துகொண்டார்.
டைம்ஸ் செய்தி சுருக்கப்பட்டது.
ரமணியன்
இதற்குக் காரணமான அந்த நீதிபதிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|