புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்!
Page 1 of 1 •
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், பறவைகளுக்காக,
பலவித பழ மரங்களை வளர்த்து வரும், லட்சுமணன்:
வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த எனக்கு, சிறு வயதில்
இருந்தே, பறவைகள் மேல் ஆசை அதிகம். அய்யப்ப பக்தராக,
25 ஆண்டுகளுக்கு முன் குருசாமியாகி, பலருக்கு இருமுடி
கட்டிஉள்ளேன்.
அதில் கிடைத்த பணம், சில பக்தர்கள், தானமாக கொடுத்த
நிலம், சம்பளத்தில் வாங்கியது என, மொத்தம், 25 ஏக்கர் நிலம்
சேர்ந்தது.நிலம் முழுக்க, சீமைக் கருவேலம் மண்டிக் கிடந்தது.
இந்த இடத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க
ஆசைப்பட்டு, ஏழு ஆண்டுக்கு முன், நிலத்தை சீர்படுத்தி,
5 ஏக்கரில் ஒரு குளம், இரண்டு கிணறுகளை வெட்டினேன்.
மழை பெய்து குளம் நிரம்பியவுடன், மீன்களை விட்டதில்,
அதுவும் பெருகியது.மண் சரியில்லாத இடங்களில்
செம்மண்ணை நிரப்பி, பல பழ கன்றுகளை நட்டேன்.
மரங்கள் வளர்ந்து, பழம் கிடைத்ததால், கொஞ்சம்
கொஞ்சமாக பறவைகள் வர ஆரம்பித்தன. மேலும், பயிர்
செய்த நெல், கம்பு ஆகிய பயிர்களை, பறவைகள் சாப்பிட்டது
போக, மீதியை அறுவடை செய்வோம்.
ஆண்டு முழுவதும் இரை கிடைப்பதால், ஆயிரக்கணக்கான
பறவைகள், நிரந்தரமாக கூடு கட்டி தங்கின.மாலை நேரத்தில்
பறவைகளின் சத்தம், அதிகமாக இருக்கும்.
அப்போது இங்கு வந்து, அமர்ந்து விடுவேன். குடிநீர் வடிகால்
வாரியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற எனக்கு, இந்த
சந்தோஷத்துக்கு, ஈடு இணை கிடையாது.
சரணாலயத்தைப் பார்த்து கொள்வதற்காக, ஒரு குடும்பத்தை
தங்க வைத்து, அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து வருகிறேன்.
அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் அமைத்துள்ள, 63 கூடுகளிலும்
குருவிகள் உள்ளன.
அதே போல், 5,000 புறாக் கூடுகளும், 3,000 கிளிக் கூடுகளும்
அமைக்க உள்ளோம். ஒரு தியான மண்டபத்தையும் இங்கு
கட்ட, முடிவு செய்து உள்ளேன்.
என் வருமானம் முழுவதையும், இதற்காக செலவிட்டுள்ள நான்,
இந்த இடத்தை, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்க,
சில முடிவுகளை எடுத்துள்ளேன். என் குடும்பத்தினரும்
முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்
.‘லட்சுமணக் குருசாமி அறக்கட்டளை‘யை அமைத்து,
சரணாலயத்தை அதற்குள் கொண்டு வந்துள்ளேன்.
அதனால், எனக்கு பின் யாரும், இந்த நிலத்தை விற்பனை செய்ய
முடியாது; இங்கு இருக்கும் மரத்தைக்கூட வெட்ட முடியாது.
ஆண்டாண்டு காலத்துக்கு இந்த சரணாலயம் நிலைத்து நிற்கும்.
–
————————————–நன்றி- தினமலர் -சொல்கிறார்கள்)
பலவித பழ மரங்களை வளர்த்து வரும், லட்சுமணன்:
வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த எனக்கு, சிறு வயதில்
இருந்தே, பறவைகள் மேல் ஆசை அதிகம். அய்யப்ப பக்தராக,
25 ஆண்டுகளுக்கு முன் குருசாமியாகி, பலருக்கு இருமுடி
கட்டிஉள்ளேன்.
அதில் கிடைத்த பணம், சில பக்தர்கள், தானமாக கொடுத்த
நிலம், சம்பளத்தில் வாங்கியது என, மொத்தம், 25 ஏக்கர் நிலம்
சேர்ந்தது.நிலம் முழுக்க, சீமைக் கருவேலம் மண்டிக் கிடந்தது.
இந்த இடத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க
ஆசைப்பட்டு, ஏழு ஆண்டுக்கு முன், நிலத்தை சீர்படுத்தி,
5 ஏக்கரில் ஒரு குளம், இரண்டு கிணறுகளை வெட்டினேன்.
மழை பெய்து குளம் நிரம்பியவுடன், மீன்களை விட்டதில்,
அதுவும் பெருகியது.மண் சரியில்லாத இடங்களில்
செம்மண்ணை நிரப்பி, பல பழ கன்றுகளை நட்டேன்.
மரங்கள் வளர்ந்து, பழம் கிடைத்ததால், கொஞ்சம்
கொஞ்சமாக பறவைகள் வர ஆரம்பித்தன. மேலும், பயிர்
செய்த நெல், கம்பு ஆகிய பயிர்களை, பறவைகள் சாப்பிட்டது
போக, மீதியை அறுவடை செய்வோம்.
ஆண்டு முழுவதும் இரை கிடைப்பதால், ஆயிரக்கணக்கான
பறவைகள், நிரந்தரமாக கூடு கட்டி தங்கின.மாலை நேரத்தில்
பறவைகளின் சத்தம், அதிகமாக இருக்கும்.
அப்போது இங்கு வந்து, அமர்ந்து விடுவேன். குடிநீர் வடிகால்
வாரியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற எனக்கு, இந்த
சந்தோஷத்துக்கு, ஈடு இணை கிடையாது.
சரணாலயத்தைப் பார்த்து கொள்வதற்காக, ஒரு குடும்பத்தை
தங்க வைத்து, அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து வருகிறேன்.
அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் அமைத்துள்ள, 63 கூடுகளிலும்
குருவிகள் உள்ளன.
அதே போல், 5,000 புறாக் கூடுகளும், 3,000 கிளிக் கூடுகளும்
அமைக்க உள்ளோம். ஒரு தியான மண்டபத்தையும் இங்கு
கட்ட, முடிவு செய்து உள்ளேன்.
என் வருமானம் முழுவதையும், இதற்காக செலவிட்டுள்ள நான்,
இந்த இடத்தை, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்க,
சில முடிவுகளை எடுத்துள்ளேன். என் குடும்பத்தினரும்
முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்
.‘லட்சுமணக் குருசாமி அறக்கட்டளை‘யை அமைத்து,
சரணாலயத்தை அதற்குள் கொண்டு வந்துள்ளேன்.
அதனால், எனக்கு பின் யாரும், இந்த நிலத்தை விற்பனை செய்ய
முடியாது; இங்கு இருக்கும் மரத்தைக்கூட வெட்ட முடியாது.
ஆண்டாண்டு காலத்துக்கு இந்த சரணாலயம் நிலைத்து நிற்கும்.
–
————————————–நன்றி- தினமலர் -சொல்கிறார்கள்)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சீமைக்கருவேலம் மர காட்டை இப்படி ஒரு அருமையான பறவைகள் சரணாலயமாக
அமைத்ததை பார்க்கும் போது இவரின்
அயராத அர்ப்பணிப்பு தென்படுகிறது.
நன்றி ஐயா.
அமைத்ததை பார்க்கும் போது இவரின்
அயராத அர்ப்பணிப்பு தென்படுகிறது.
நன்றி ஐயா.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|