புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
1 Post - 1%
Kavithas
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
1 Post - 1%
bala_t
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
1 Post - 1%
prajai
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
280 Posts - 41%
heezulia
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
5 Posts - 1%
prajai
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
4 Posts - 1%
manikavi
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 27, 2018 7:48 pm


கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.400 அல்லது ரூ.450 என்ற
அளவில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை
தற்போது, ரூ.896 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்பட்டு
வருகின்றனர்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வசதி படைத்தோர் வீட்டில்
மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு இருக்கும்.
ஏனெனில் அப்பொழுது எரிவாயு இணைப்பு பெறுவதும் கடினம்.
மேலும், அதனை வாங்கிப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும்
குறைவு.

இதன் காரணமாக சமையல் எரிவாயு உருளையை பயன்படுத்தி
சமையல் செய்வோர் அப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே
இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின்
இலவச எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு ஆகியவற்றை
விநியோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்,
பொதுமக்கள் விறகு மற்றும் ஸ்டவ் அடுப்பில் இருந்து எரிவாயு
அடுப்பிற்கு மாறினர்.

தற்பொழுது தமிழகத்தில் மட்டும் 2 கோடி பேர் சமையல் எரிவாயு
இணைப்பு பெற்று அதனைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள், பயனானிகளுக்கு
மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஆண்டு
வருவாய் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம்
கிடையாது.

14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையின் தற்போதைய
விலை ரூ.896. அதற்கு மானிய தொகை வங்கிக் கணக்கில்
ரூ.405 வரவு வைக்கப்படுகிறது.

ஆனால், சமையல் எரிவாயு உருளை வீட்டிற்கு வரும்போது
ரூ.896 கொடுத்து வாங்க வேண்டும். மேலும் சமையல் எரிவாயு
உருளையை, தோளில் சுமந்து வரும் தொழிலாளர்களுக்கு
கூடுதலாக ரூ.20அல்லது ரூ.30 (மனிதாபிமான முறையில்)
வழங்க வேண்டும்.

ஏனென்றால் இது போன்று வேலை செய்பவர்களுக்கு போதுமான
ஊதியம் வழங்கப்படுதில்லை என தொழிலாளர் தரப்பில்
கூறப்படுகிறது.

இதில் இன்னொரு சிக்கலும் உள்ளதாக பயனாளிகள்
கூறுகின்றனர். ஒரு சிலருக்கு மானியத் தொகை வங்கிக்
கணக்கில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அது திடீரென
நிறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இதன் பின்னர் பயனாளிகள் கேஸ் ஏஜென்ஸி மற்றும்
வங்கிகளுக்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை உள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக
மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின்
விலைகளும் உயர்ந்துள்ளன. தொடர்ந்து இதுபோன்று அதிகரித்து
வரும், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு காரணமாக
சாமானிய மக்கள் ரூ.896 கொடுத்து வாங்க முடியாமல்
பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மானியம் வேண்டாம்....

சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து பொன்னேரி பகுதியில்
வசிக்கும் பயனாளிகள் கூறுகையில், ஏழை, நடுத்தர மக்களான
தங்களுக்கு சுமார் ரூ.900 கொடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர்
வாங்குவதில் பெரிதும் சிரமம் உள்ளது.

இதன் பிறகு வங்கியில் கணக்கிற்கு வரும் மானியத்தொகையை
எடுப்பதிலும் சிரமம் உள்ளது. எனவே வங்கியில் அளிக்கும்
மானிய திட்டத்தைக் கைவிட்டு, அதற்கு பதிலாக, சமையல்
எரிவாயு உருளை விலையைக் குறைத்து ரூ.400-க்குள் அளிக்க
மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலையைக்
குறைக்கவில்லை எனில், மீண்டும் பழையபடி விறகு கொண்டு
அடுப்பு எரிக்கும் நிலைக்குச் செல்ல நேரிடும் என வேதனையுடன்
தெரிவிக்கின்றனர்.

எனவே, எரிவாயுவைப் பயன்படுத்தி சமையல் செய்வோர்
நலனைக் காக்கும் வகையில், அதன் விலையை குறைப்பதற்கான
நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே
பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
-------------------------------
தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 8:01 pm

ம்ம்.. மிக அதிகமாகிவிட்ட்து சோகம்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 28, 2018 9:10 pm

எதையும் கணக்கில் வைக்காமல் செலவு செய்யநக்கூடாது  எனத்தான் அரசு செயல்படுகிறது. வங்கி கணக்கில் செலுத்துகிறது. வாழைப்பழம் இனாமாக கொடுத்தால்  தோல் உரித்து கொடுத்தால் நல்லது என கேட்பது போல் உள்ளதே. உழைக்காமல் உண்ண நினைப்பது எந்த விதத்தில் ஞாயம். ஊழல் இல்லா அரசு நிர்வாகம் காணவே இப்படிங்க>>>>

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 28, 2018 9:21 pm

krishnaamma wrote:ம்ம்.. மிக அதிகமாகிவிட்ட்து சோகம்....
மேற்கோள் செய்த பதிவு: 1283266
நிறைய பெண்கள் இப்படி தான் அம்மா
உச்சு கொட்ட போகிறார்கள் அம்மா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக