புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
68 Posts - 45%
heezulia
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
5 Posts - 3%
prajai
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
2 Posts - 1%
jairam
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
kargan86
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
9 Posts - 4%
prajai
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
2 Posts - 1%
jairam
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
2 Posts - 1%
M. Priya
 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_m10 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 6:26 pm

 இறைவனால் இயலாதது! -By - அ.ஷண்முகசுந்தரம் Sm16
-
இந்திரபுரி அரசர் மேகநாதர். அவரது அரசவையில்
விஸ்வேஸ்வரர் என்ற ராஜ குரு இருந்தார்.
அவருக்குத் தான் சகல சாஸ்திரங்களிலும் விற்பன்னர்
என்ற எண்ணம்! அதனால் கர்வத்துடன் இருப்பார்.

ஒரு முறை மகததேசத்து அரசர் சந்திரகாந்தரைச் சந்திக்கச்
சென்றார் விஸ்வேஸ்வரர். சந்திரகாந்தரின் குரு ஞானானந்தர்.

ஞானானந்தரைப் பற்றி சந்திரகாந்தர் பெருமையாகக்
கூறினார். அவரது மேதாவிலாசத்தைப் பற்றியும், கல்வி
பற்றியும் பெருமைப்பட்டார் சந்திரகாந்தர்.

கர்வம் மிகுந்த விஸ்வேஸ்வரரால் அதைத் தாங்கிக் கொள்ள
முடியவில்லை.

ஞானானந்தரிடம் விஸ்வேஸ்வரர், ""நான் பல ஞானிகளிடம்
வாதாடி வெற்றி வாகை சூடியுள்ளேன்... உங்களது மேதா
விலாசம் பற்றி அரசர் பெருமையாகச் சொன்னார்.

என்னிடம் வாதாடி தங்களால் ஜெயிக்க முடியுமா?...'' எனக்
கேட்டார்.

அடக்கம் மிகுந்த ஞானானந்தர் சற்றுத் தயங்கினார்.
ஞானானந்தரின் அருகில் அவரது ஆறு வயது மகன்
சத்யானந்தன் நின்று கொண்டிருந்தான். அவர் தயக்கத்தை
உணர்ந்தான் அவன்.

சத்யானந்தன் விஸ்வேஸ்வரரை நோக்கி, "
"பெரியவரே!.... முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள்
பதில் சொல்லுங்கள்!....அதில் வென்றால் பிறகு என் தந்தையை
வாதிற்கு அழைக்கலாம்!'' என்றான்.

விஸ்வேஸ்வரருக்கு கண்கள் சிவந்துவிட்டன. இந்தப்
பொடிப்பயலின் கேள்விகளுக்கா தன்னால் பதிலளிக்க
முடியாது?...என்று எண்ணிய அவர் அரசரைப் பார்த்தார்.

சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க
அனுமதித்தார்.

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,...
என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....

இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....
கடவுளால் முடியாது அது என்ன?...'' என்று கேட்டான்
சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும்,
சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது
ஒன்று இருக்க முடியுமா?...

என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின்
பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....
அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர்
என்று நீ சொல்லத் தகுமா?....

அபச்சாரம்!.... நீயே உன் கேள்விக்கு பதில் சொல்
பார்க்கலாம்!....''என்றார்.

சத்யானந்தன், விஸ்வேஸ்வரரிடம், "" என் பிறந்த தேதியை
நான் கூறிவிடுவேன்!.....இறைவன் தோன்றிய தேதியைக்
கூற இயலுமா?....

அடுத்து, அரசரால் ஒருவனை நாடு கடத்த முடியும்!....
அண்ட சராசரங்களுக்கும் அதிபதியான பகவானால் தன்
ஆட்சியின் எல்லைக்கு அப்பால் ஒருவனைக் கடத்த முடியுமா?
அவரது எல்லைக்குட்படாத பிரதேசம் எது?...''
--
சிறுவனின் பதிலில் திகைத்த விஸ்வேஸ்வரர் கர்வம் நீங்கி
கண்களில் நீர் மல்க, அவனது காலில் நெடுஞசாண்கிடையாக
விழுந்தார்!
-
--------------------------------
சிறுவர் மணி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:15 pm

Code:


சந்திரகாந்தரும் சத்யானந்தனைக் கேள்வி கேட்க
அனுமதித்தார்.

""இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.... முதல் கேள்வி,...
என்னால் முடியும்!....கடவுளால் முடியாது அது என்ன?.....

இரண்டாவது கேள்வி,....எங்கள் அரசரால் முடியும்!....
கடவுளால் முடியாது அது என்ன?...'' என்று கேட்டான்
சத்யானந்தன்!

விஸ்வேஸ்வர், ""ஹா! ஹா! ஹா!....உன்னால் முடியும்,
சர்வ வல்லமை படைத்த ஆண்டவனால் முடியாதது
ஒன்று இருக்க முடியுமா?...

என்ன மடத்தனமான முதல் கேள்வி!.... ....உங்கள் அரசரின்
பராக்கிரமத்தை ஊர் அறியும்!....நானும் அறிவேன்!....
அதற்காக அவர் ஆண்டவனைவிட வல்லமை மிக்கவர்
என்று நீ சொல்லத் தகுமா?....


அகந்தையை அடக்கிய விதம் அருமை
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக