புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 21:47

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 13:08

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:02

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:47

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 12:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
3 Posts - 3%
Kavithas
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
1 Post - 1%
bala_t
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
1 Post - 1%
prajai
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
280 Posts - 42%
heezulia
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
24 Posts - 4%
sugumaran
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
5 Posts - 1%
prajai
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
4 Posts - 1%
manikavi
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 17 Dec 2018 - 20:46

கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி WIkv8rURQEWvuXeuUi8m+karpaga-2jpg

மீனவர்கள் வாழ்வில் பனை சார் பொருட்களின் பங்களிப்பை ஒமல் குறித்த பதிவில் சொல்லியிருக்கிறேன். கடற்கரைப் பகுதியில் பனை மரங்கள் செழித்தோங்கி வளர்வதாலும், கடற்கரைப் பகுதிகளில் தொன்றுதொட்டு வாழும் சமூகம் மீனவ சமூகம் என்பதாலும் பனைசார் பொருட்கள் அவர்கள் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக, மீனவர்களின் தொழில் சார்ந்த புழங்கு பொருட்களில் பனைசார் பொருட்களின் பங்கு காணப்படுவதற்குப் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று, மடப்பெட்டி எனப்படும் மடக்குப்பெட்டி முக்கியமானது.

தொழிலுக்குச் செல்லும் அனைத்து மீனவர்கள் கைகளிலும் முற்காலங்களில் மடப்பெட்டி இருக்கும். இரண்டு விதமான காரியங்களுக்காக இவற்றைப் பயன்படுத்துவார்கள். ஒன்று தங்கள் சிறிய தொழிற்கருவிகளான தூண்டில் முள், தூண்டில் கயிறு போன்றவற்றை வைப்பதற்கு இதைப் பயன்படுத்துவார்கள்.

நன்றி
இந்து தமிழ்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 17 Dec 2018 - 20:47

வெற்றிலை போடுவதற்குண்டான அனைத்துப் பொருட்களையும் இதனுள்ளே வைப்பார்கள். தூண்டிலைப் போட்ட பின் மீன் வருவதற்காகப் பொறுமையுடன் காத்திருக்கும் மீனவர்களுக்கு வெற்றிலை போடுவது நேரத்தைக் கடத்தும் ஒரு வழக்கமாக இருந்திருக்கலாம்.

இதற்காக ஓலையில் செய்யப்பட்ட சிறிய பெட்டியை அவர்கள் தெரிந்துகொண்டதற்கும் காரணம் உண்டு. கடலின் உட்பகுதியில் செல்லும்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவ்வித நேரத்தில் வெம்மை தாங்காமல் வெற்றிலை வாடிவிட வாய்ப்புகள் உண்டு. பனை ஓலை வெப்பத்தைக் கடத்தாது. ஆகவே, வெற்றிலைகள் இருநாட்கள் வரைக்கும் பசுமையோடிருக்கும்.

கரைப் பகுதியில் மக்கள் செய்கின்ற வெற்றிலைப் பொட்டியை ஒத்த வடிவம்தான் இதுவும். ஆனால், நுண்ணிய சில வேறுபாடுகள் உண்டு. இவர்கள் ஓலையைக் கிழிக்கும்போதே, ஈர்க்கிலுடன் கொஞ்சம் ஓலைகளையும் விட்டுவிட்டே கிழிக்கிறார்கள். அது ஒமல் செய்வதற்குப் பயன்படும் மரபின் நீட்சியாக இருக்கலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 17 Dec 2018 - 20:48

கரைப் பகுதியில் இருப்பவர்களைப் போன்றே, ஓலையைச் சிறிதாக வகிர்ந்துகொள்ளுகிறார்கள். அதன் பிற்பாடு மூன்று பெட்டிகளைச் செய்து அவற்றை இணைப்பதுதான் முழுமையான மடப்பெட்டி. கரைப் பகுதியில் காணப்படும் வெற்றிலைப் பெட்டிக்கு இரண்டே பகுதிகள்தான் இருக்கும்.

மடப்பெட்டியைச் செய்கையில் அதன் அடிப்பாகம் கப்பலைப் போன்று ஒடுங்கியும் வாய்ப்பகுதி வட்ட வடிவமாக அகன்றும் காணப்படும். ஆனால், நீளவாக்கில் பார்த்தால், அடிப்பாகம் சற்றே நீண்டும், வாய்ப்பகுதி சற்றே குறுகியும் காணப்படும். இந்த மெல்லிய வித்தியாசம் மீனவ சமுதாயத்தினரின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது.

மேலும், வாய்குறுகி இருப்பது, உள்ளே வைக்கப்படும் பெட்டியானது, எவ்வகையிலும் வெளியே விழுந்துவிடாதபடி, வெளியே இருக்கும் பெட்டி தொய்வடையாமல் இருப்பதற்கும் உதவுகிறது. மூன்றாவதாக இவை அனைத்தையும்விடப் பெரிய பெட்டியைச் செய்து, கீழ்புறம் இருக்கும் பெட்டியின் வாயின் மேல் கவிழ்த்துவைத்துவிட்டால் மடப்பெட்டித் தயார்.

குமரி மாவட்டத்தில் குறும்பனை என்ற பகுதியின் அருகில் இருக்கும் இனிகோநகர் என்ற பகுதியைச் சார்ந்த சேசைய்யன், மடப்பெட்டிகளைச் செய்வதில் வல்லவர். பல வருடங்களாகக் கடல்தொழில் செய்யும் மீனவர்களின் துணைவனாக இருந்த மடப்பட்டி அருகிவருவது, மீனவர்கள் வாழ்வில் இருந்து பனை மரம் விலகிவருவதற்கான சான்று எனலாம். ஆனாலும், இன்றும் மடப்பெட்டி பிளாஸ்டிக் நாரால் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக