புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
Page 1 of 1 •
-
புதுடில்லி:
'மேகதாது அணையை கர்நாடகா கட்ட அனுமதிக்கக் கூடாது'
என, தினமும் பார்லிமென்டில் கோஷமிட்டு, சபை
நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர், அ.தி.மு.க., -
எம்.பி.,க்கள்.
மேலும், தினமும் பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்,
பதாகைகளுடன், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நின்று, ஆர்ப்பாட்டமும்
நடத்தி வந்தனர்.
ஆனால், திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நின்று போனது; தவிர,
லோக்சபாவிலும், மையத்திற்கு வராமல் உட்கார்ந்த
இடத்திலேயே அதிக சத்தமில்லாமல் கோஷமிட்டனர்
.இதற்குக் காரணம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
என்கின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.உடல்நிலை
சரியில்லாமல், ஊரில் இருந்த தம்பிதுரை டில்லி வந்துவிட்டார்.
'எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்; லோக்சபாவில்,
உட்கார்ந்த இடத்திலேயே பதாகைகளைக் காட்டுங்கள்' என
தம்பிதுரை, 'அட்வைஸ்' தந்ததாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
கூறியுள்ளனர்.
'என்னாச்சு? ஏன் சபை ஒத்தி வைக்கப்படவில்லை? மேகதாது
பிரச்னையை ஏன் எழுப்பவில்லை?' என சென்னையிலிருந்து
கேள்விகள்; அதன் பின், சபையில் மீண்டும் கோஷங்கள்.
ஆனால், அதற்குள் சபை நடவடிக்கைகள் நடந்தேறி விட்டன.
இனி, 27ம் தேதி தான் பார்லி., நடக்கவுள்ளது. அப்போது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகின்றனர் என பார்க்கலாம்.
-
---------------------------------
தினமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சுயநலம் கூடாது. அடுத்தவன் வாழ்வதை பொறுத்துக்
கொள்ளாதவன் கயவனே...அணை கட்டி நீர் தேக்கினால் நிறம்பி வழியத்தொடங்கும் அந்நீர் அது நமக்கு வராவாய்தானே.
அணை கட்ட முடியாவிட்டாலும் பொறாமை ஏன்?
கொள்ளாதவன் கயவனே...அணை கட்டி நீர் தேக்கினால் நிறம்பி வழியத்தொடங்கும் அந்நீர் அது நமக்கு வராவாய்தானே.
அணை கட்ட முடியாவிட்டாலும் பொறாமை ஏன்?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருமணம் செய்துவிட்டால் , பெண் , பெற்றவர்களுக்குச் சொந்தமல்ல . கணவனுக்குத்தான் சொந்தம் . புகுந்த வீட்டிற்குத்தான் சொந்தம் . அதுபோல காவேரியின் புகுந்தவீடு தமிழ்நாடு .
எனவே காவேரியில் , நமக்குத்தான் சொந்தம் அதிகம் . நம்மைக் கேட்காமல் அணை கட்டக்கூடாது .
எனவே காவேரியில் , நமக்குத்தான் சொந்தம் அதிகம் . நம்மைக் கேட்காமல் அணை கட்டக்கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1289462ayyasamy ram wrote:
-
புதுடில்லி:
'மேகதாது அணையை கர்நாடகா கட்ட அனுமதிக்கக் கூடாது'
என, தினமும் பார்லிமென்டில் கோஷமிட்டு, சபை
நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர், அ.தி.மு.க., -
எம்.பி.,க்கள்.
மேலும், தினமும் பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்,
பதாகைகளுடன், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நின்று, ஆர்ப்பாட்டமும்
நடத்தி வந்தனர்.
ஆனால், திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நின்று போனது; தவிர,
லோக்சபாவிலும், மையத்திற்கு வராமல் உட்கார்ந்த
இடத்திலேயே அதிக சத்தமில்லாமல் கோஷமிட்டனர்
.இதற்குக் காரணம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
என்கின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.உடல்நிலை
சரியில்லாமல், ஊரில் இருந்த தம்பிதுரை டில்லி வந்துவிட்டார்.
'எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்; லோக்சபாவில்,
உட்கார்ந்த இடத்திலேயே பதாகைகளைக் காட்டுங்கள்' என
தம்பிதுரை, 'அட்வைஸ்' தந்ததாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
கூறியுள்ளனர்.
'என்னாச்சு? ஏன் சபை ஒத்தி வைக்கப்படவில்லை? மேகதாது
பிரச்னையை ஏன் எழுப்பவில்லை?' என சென்னையிலிருந்து
கேள்விகள்; அதன் பின், சபையில் மீண்டும் கோஷங்கள்.
ஆனால், அதற்குள் சபை நடவடிக்கைகள் நடந்தேறி விட்டன.
இனி, 27ம் தேதி தான் பார்லி., நடக்கவுள்ளது. அப்போது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகின்றனர் என பார்க்கலாம்.
-
---------------------------------
தினமலர்
இந்த அடிமைகளால் எதுவும் செய்ய முடியாது .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289478சிவனாசான் wrote:சுயநலம் கூடாது. அடுத்தவன் வாழ்வதை பொறுத்துக்
கொள்ளாதவன் கயவனே...அணை கட்டி நீர் தேக்கினால் நிறம்பி வழியத்தொடங்கும் அந்நீர் அது நமக்கு வராவாய்தானே.
அணை கட்ட முடியாவிட்டாலும் பொறாமை ஏன்?
என்ன சொல்ல வரீங்க நீங்க?
இப்பவே நமக்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடக தருவதில்லை. இயற்கையாக மழை அதிகம் பெய்யும் போது அவர்கள் அணைக்கு சேதம் ஏற்படுமே என்று நீரை திறந்து விடுகிறார்கள்.போன ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் நமக்கு கிடைக்கவேண்டிய நீரை அவர்கள் கொடுத்தார்களா?
இப்போது நமக்கு தண்ணீர் வரும் வழியில் மேலும் ஒரு அணைக்கட்டி தமிழ்நாட்டிற்கு எப்பிடி நீர் தரமுடியும்? எங்களுக்கே காணவில்லை என்பார்கள்.
ஆமாம் அது என்ன, அணை கட்டி அதில் வரும் உபரி தண்ணீர் தமிழகத்திற்குதானே வரும்: அது வருவாய்தானே என்று கூறுகிறீர்களே, உங்களை என்னென்று சொல்வது?
சுயநலம் கூடாது என்று கூறுகிறீர்களே, யார் சுயநலத்துடன் செயல் படுகிறார்கள்? தமிழரா?கனடிகர்களா?
"அடுத்தவன் வாழ்வதை பொறுத்துக்கொள்ளாதவன் கயவனே" என்று சொல்லுகிறீர்களே. இந்த வார்த்தைகள் யாருக்கு தமிழனுக்கா?அல்லது கனடிகனுக்கா?
அணை கட்டாவிட்டாலும் பொறாமையா? சரி முதல்லே எங்கே அணை கட்டணும் என்று சொல்லுங்க பார்க்கலாம்?
உதாரணமாக உங்கள் பூர்விக சொத்தை உங்களுக்கு தரவேண்டியதை தராமல் உங்கள் மூத்தவர்,
எனக்கே செலவிற்கு பத்தமாட்டேன் என்கிறது, அதில் உன் பங்கை கொடு கொடு என்று கேட்கிறாயே ?
பணத்தை fixed deposit இல் பாங்கில் போட்டு உள்ளேன், வரும் வட்டியில் எனக்கு தேவையானது போக
மீதி உனக்குதான். அது உனக்கு வருவாய்தானே என்றால் எப்பிடி இருக்கும்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரமணியின் ஐயா !
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ! சிவனாசான் கருத்து ஏற்புடையது அல்ல ! நாம் கேட்பது நமக்கு உள்ள உரிமையை . உபரிநீர் திறந்துவிடுவது என்பது பிச்சை போடுவதற்கு சமம் .மேகதாது கட்ட அனுமதித்தால் , தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் . உச்சநீதி மன்றத்தின் ஆணையை ஒருவன் மீறுகிறான் ; தட்டிக் கேட்கவேண்டியவன் , அனுமதி கொடுக்கின்றான் .
என்ன கூத்து இது !
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ! சிவனாசான் கருத்து ஏற்புடையது அல்ல ! நாம் கேட்பது நமக்கு உள்ள உரிமையை . உபரிநீர் திறந்துவிடுவது என்பது பிச்சை போடுவதற்கு சமம் .மேகதாது கட்ட அனுமதித்தால் , தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் . உச்சநீதி மன்றத்தின் ஆணையை ஒருவன் மீறுகிறான் ; தட்டிக் கேட்கவேண்டியவன் , அனுமதி கொடுக்கின்றான் .
என்ன கூத்து இது !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289508M.Jagadeesan wrote:ரமணியின் ஐயா !
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ! சிவனாசான் கருத்து ஏற்புடையது அல்ல ! நாம் கேட்பது நமக்கு உள்ள உரிமையை . உபரிநீர் திறந்துவிடுவது என்பது பிச்சை போடுவதற்கு சமம் .மேகதாது கட்ட அனுமதித்தால் , தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் . உச்சநீதி மன்றத்தின் ஆணையை ஒருவன் மீறுகிறான் ; தட்டிக் கேட்கவேண்டியவன் , அனுமதி கொடுக்கின்றான் .
என்ன கூத்து இது !
மேற்கோள் செய்த பதிவு: 1289508M.Jagadeesan wrote:ரமணியின் ஐயா !
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ! சிவனாசான் கருத்து ஏற்புடையது அல்ல ! நாம் கேட்பது நமக்கு உள்ள உரிமையை . உபரிநீர் திறந்துவிடுவது என்பது பிச்சை போடுவதற்கு சமம் .மேகதாது கட்ட அனுமதித்தால் , தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் . உச்சநீதி மன்றத்தின் ஆணையை ஒருவன் மீறுகிறான் ; தட்டிக் கேட்கவேண்டியவன் , அனுமதி கொடுக்கின்றான் .
என்ன கூத்து இது !
பல சமயங்களில் சிவனாசான் மறுமொழிகள் வேதாந்தமாக பேசுகிறாரா?அல்லது வேடிக்கையாக பேசுகிறாரா ? இப்பிடி குழப்பம் எனக்கு ஏற்பட்டதுண்டு!!!!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|