புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
37 Posts - 49%
heezulia
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
2 Posts - 3%
rajuselvam
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
17 Posts - 2%
prajai
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
5 Posts - 1%
Jenila
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
4 Posts - 1%
jairam
உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_m10உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 30, 2018 9:12 pm

உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்.

எல்லா பிரச்னைகளுக்குமே தீர்வு காண முடியும் என்பதால் தான் இறைவன் பாரபட்சமின்றி அனைவருக்கும் உரிய நேரத்தில் அதை எதிர்கொள்ளவும், ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து அவற்றிலிருந்து வெளிபடவும் செய்கிறான். தீர்வே காண முடியாத பிரச்னை உண்டு என்று புலம்புபவர்களிடம் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டீர்களா என்று கேட்டால்... இல்லையே என்று தான் சொல்வார்கள். குலத்தையும் குடும்பத்தையும் வழிவழியாக காக்கும் குலதெய்வத்தால் மட்டுமே ஒருவனது தீர்க்க முடியாத பிரச்னைகளளையும் தீர்க்க முடியும். 

ஜாதக ரீதியாக கிரகங்களும் நற்பலன்களைக் கொடுக்க முடியாமல் கைவிடும்போதும் எத்தகைய பரிகாரம் செய்தாலும் அதன் பாதிப்பிலிருந்து மீளவே முடியாதோ என்று ஒடுங்கும் போதும் நம்மை மீட்டெடுக்க நமது பாட்டனார் முப்பாட்டனார் என பரம்பரை பரம்பரையாக வாழையடி வாழையாக அவர்கள் வணங்கிவந்த ஊர் தெய்வமான குலதெய்வத்தை வணங்கினாலே போதும்.

உக்கிரமான தெய்வமாக இருந்தாலும், சாந்தமான கடவுளாக இருந்தாலும், ஐயனாராக இருந்தாலும் எத்தகைய பிரச்னைகளிலிருந்தும் ஒருவனுடைய குலதெய்வத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். பரிகாரங்களை உரிய கடவுளுக்குச் செய்யாமல் குலதெய்வத்தை வழிபட்டால் எப்படி மீள முடியும் ஒருவனது குலத்தை வாழையடி வாழையாக தழைத்து,வாழும் ஒவ்வொரு நொடியிலும் துணைநிற்பது அவனது குலதெய்வம்தான். 

குலதெய்வத்தைத் திருப்திபடுத்தாத எந்தவொரு வழிபாடும், செய்தொழிலும் நிச்சயம் பயன் தராது. குலதெய்வத்தை விட்டு உலகின் ஏதோ ஒரு மூலையில் நீங்கள் வசித்தாலும் உங்கள் பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய உருவப்படம் உங்கள் குலதெய்வம்தான்.


மனம் அமைதியை நாடும் போதெல்லாம் குலதெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்து வழிபடுங்கள். வெளியூரில் வசித்தாலும் வருடம் ஒருமுறையாவது குலதெய்வத்தைத் தரிசனம் செய்து, அவரவர்கள் வழிபாட்டுக்கேற்றபடி பொங்கல் வைத்து படையிலிட்டு,குலதெய்வத்துக்கு புதிய ஆடைகளுடன் அபிஷேகம் செய்து, இயன்ற காணிக்கையை அளிப்பதைக் கட்டாயமாக்கி கொள்ளவேண்டும். 

உங்களது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உங்கள் குலதெய்வத்துக்கு உண்டு. உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கிய பிறகே பிடித்த கடவுள்களிடம் வேண்டுங்கள். ஏனெனில் இஷ்ட தெய்வ வழிபாட்டில் விரும்பும் நலன்கள் கூட,நாம் வணங்கும் குலதெய்வ வழிபாட்டில் தான் அடங்கியுள்ளது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 30, 2018 9:13 pm

வேண்டும் வரமும், விரும்பிய வாழ்க்கையும் அடைய,தவறாமல் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். 

குடும்பத்தில் தொடர்ந்து கடும் சோதனைகளைச் சந்தித்து வந்தால் நிச்சயம் குலதெய்வத்தின் கோபத்தை சம்பாதித்திருக்கிறோம் என்பதை உணரலாம். பிரார்த்தனைகள் பலிதம் அடைந்தால் நேர்த்திக்கடனாக இதைச் செய்கிறென் என்று வேண்டி, சொன்னபடி அதை செய்யவும் வேண்டும். குலதெய்வத்துக்கு குறைவைத்தால் வம்சம் விருத்தியாகாது என்று வீட்டுப்பெரியவர்கள் சொல்வது இதனால்தான்.

தீராத கடன் பிரச்னை இருப்பவர்கள் ஒன்பது பெளர்ணமிக்கு விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது ஐதிகம். 

பெளர்ணமியன்று பூஜையறையில் குலதெய்வ படத்தின் முன்பு ஐந்துமுக விளக்கில் நெய்தீபம் ஏற்றி குலதெய்வத்துக்குரிய வழிபாட்டின்படி படையல் இட்டு வழிபட வேண்டும். பிரார்த்தனை முழுவதும் கடன் பிரச்னை தீரவேண்டும் என்று மனமுருக வேண்டினால், நினைத்தது நினைத்தப்படி கடன் பிரச்னை தீர குலதெய்வம் அருள் புரியும்.

குலதெய்வம் வழிபட்டால் கஷ்டமே கிடையாதா என்று கேட்காதீர்கள். அப்படியல்ல, கஷ்டங்களை குறைத்து,அதை தாங்கும் வல்லமையையும் அதை தாண்டி வரும் சக்தியையும் குலதெய்வத்தால் அருள முடியும்.ஆயிரம் கோயில்களுக்குச் சென்றாலும் கிடைக்காத பேறு குலதெய்வ கோயிலில் அந்த சன்னிதியில் சென்று வழிபட்டால் கிட்டிவிடும். 

பக்தி என்பதையும் ஆண்டவனையும் அறிவதற்கு முன்பே நாம் குலதெய்வ வழிபாட்டை பெற்றோர்கள் மூலம் செய்திருக்கிறோம். நமக்கு முன்னோர்கள் விட்டுப்போன மதிப்புமிக்க சொத்து குலதெய்வம் தான். குடும்பத்தில் ஏற்படும் அத்தனை தடைகளையும் நீக்கி வாழ்வில் வளம் பெற குலதெய்வத்தை வழிபடுவோம். வரும் சந்ததியினருக்கும் கற்றுதருவோம்.

நன்றி whatsup  !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 31, 2018 11:01 pm

உண்மை உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். 103459460 உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். 3838410834



உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 01, 2019 5:07 pm

அருமையான பதிவு அம்மா.
எங்க குலதெய்வம் சீலக்காரி
தினமும் வணங்கி தான்
எந்த காரியமும் செய்வேன்.
உருவமோ பணமோ இல்லை.
ஆனால் மனதில் உள்ள உருவமே
நான் வணங்கும் தெய்வம்.
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக