புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
29 Posts - 34%
prajai
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
3 Posts - 4%
Jenila
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
1 Post - 1%
jairam
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
7 Posts - 5%
prajai
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
6 Posts - 4%
Jenila
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
4 Posts - 3%
Rutu
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
1 Post - 1%
jairam
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_m1040 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 09, 2019 7:20 am



முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த ஆண்டு
ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 30 டிஎம்சி
தண்ணீர் பெறப்பட்டுள்ளது.

இது கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற
சாதனையாக பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும்
தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம்,
சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும்
பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு முறை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக
உயர்ந்தது. மேலும் டிசம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து
மழை இல்லாததால், தற்போது அணைக்கு நீர்வரத்து
குறைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர் மட்டம்
120.95 அடியாக இருந்தது. நீர் இருப்பு 2,816 மில்லியன்
கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 143 கன அடியாகவும்,
நீர் வெளியேற்றம் விநாடிக்கு 600 கன அடியாகவும் இருந்தது.

30 டிஎம்சி தண்ணீர்: கடந்த 2018 ஜூன் மாதம் முதல் டிசம்பர்
மாதம் வரை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து
தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு
வருகிறது.

இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் முதல் போக
சாகுபடி முடிவடைந்து, இரண்டாம் போக சாகுபடி நடைபெற்று
வருகிறது. அதே போல திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம்,
சிவகங்கை பகுதிகளிலும் நன்செய் உள்ளிட்ட பகுதிகளில்
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடைபெற்று
வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான 6 மாதத்தில்
30 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. முல்லைப்
பெரியாறு அணையின் வரலாற்றில், கடந்த 40 ஆண்டுகளுக்கு
பிறகு 6 மாதத்தில் 30 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் கேரள அரசு
பல்வேறு இடையூறுகளை செய்து வந்த போதும், தமிழக
பொதுப்பணித்துறையினரின் திட்டமிட்ட செயல்களினால்
இவ்வளவு தண்ணீர் பெற்றது சாத்தியமாகியுள்ளதாக
அத்துறையினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள்
கூறியது:

கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் கடந்த
40 ஆண்டுகளாக இல்லாத அளவில் 30 டிஎம்சி தண்ணீர்
தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சிகரமான
நிகழ்வாகும்.

அணையின் உரிமையை பெறும் விவகாரத்தில், தமிழக
பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கைகளை
கையாண்டு வருகின்றனர் என்றனர்.
-
----------------------------
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 7:39 am

கேரள மாநிலம் இது நாள் வரை தமிழக
மக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைக்காமல்
இருக்க பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டது.
தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வந்தது.
தற்போது இதற்கு விடிவு காலம் வந்துள்ளது.
இது பாராட்டுக்குரியது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள்
நடவடிக்கைகள் நம்மை வாழவைத்துள்ளது.
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக