புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் தங்களது அடுத்த அறிவிப்புகளை வெளியிடும் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக “Fuchsia” என்னும் புதிய இயங்குதளம் ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்து அமைதிக்கான பின்னணியை உடைத்திருக்கிறது கூகிள்.
இந்த புதிய இயங்குதளமானது கூகிளின் தற்போதைய இயங்குதளங்களான ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
நன்றி
நியூஸ் 7 தமிழ்
ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் தங்களது அடுத்த அறிவிப்புகளை வெளியிடும் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக “Fuchsia” என்னும் புதிய இயங்குதளம் ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்து அமைதிக்கான பின்னணியை உடைத்திருக்கிறது கூகிள்.
இந்த புதிய இயங்குதளமானது கூகிளின் தற்போதைய இயங்குதளங்களான ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
நன்றி
நியூஸ் 7 தமிழ்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி : இன்றைய குடியரசு தினக் கொண்டாட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த நிறத்தில் சிவப்பு வாலுடன் டர்பன் அணிந்திருந்தார். வழக்கம் போல வெள்ளை குர்தாவின் நேரு கோட் அணிந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் டர்பனுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இன்று டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தில் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அம்மாநிலங்களின் நடனங்கள், இசை ஆகியவை அரங்கேற்றப்பட்டது. தமிழகத்தின் கும்மி நடனம் அரங்கேற்றப்பட்டது. வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது பாரம்பரிய முறைப்படி டர்பன் அணிந்து கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அவர் பிரதமராக பதவியேற்றது முதல் இன்று வரை அணிந்த டர்பன்கள் பலரையும் ஈர்த்துள்ளன. விழாவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில் மோடியின் டர்பனும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
இன்று டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தில் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அம்மாநிலங்களின் நடனங்கள், இசை ஆகியவை அரங்கேற்றப்பட்டது. தமிழகத்தின் கும்மி நடனம் அரங்கேற்றப்பட்டது. வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது பாரம்பரிய முறைப்படி டர்பன் அணிந்து கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அவர் பிரதமராக பதவியேற்றது முதல் இன்று வரை அணிந்த டர்பன்கள் பலரையும் ஈர்த்துள்ளன. விழாவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில் மோடியின் டர்பனும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப் பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தான் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப் பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தான் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.கடந்த, 2004ல், காங்., மூத்த தலைவர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், காங்., மூத்த தலைவர் சிதம்பரம், நிதியமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம், 305 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐ.என்.எக்ஸ்., மீடியா தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல், எப்.ஐ.பி.பி., விதிகளை மீறும் வகையில் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.ஐ.என்.எக்ஸ்., மீடியா ஒப்பந்தம் தொடர்பாக, சி.பி.ஐ., சார்பில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின், ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு அன்னிய முதலீடு கிடைத்ததில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றஞ்சாட்டி, கடந்தாண்டு, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.கடந்த, 2004ல், காங்., மூத்த தலைவர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், காங்., மூத்த தலைவர் சிதம்பரம், நிதியமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம், 305 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐ.என்.எக்ஸ்., மீடியா தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல், எப்.ஐ.பி.பி., விதிகளை மீறும் வகையில் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.ஐ.என்.எக்ஸ்., மீடியா ஒப்பந்தம் தொடர்பாக, சி.பி.ஐ., சார்பில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின், ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு அன்னிய முதலீடு கிடைத்ததில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றஞ்சாட்டி, கடந்தாண்டு, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி, 'லோக்சபா தேர்தலில், மூத்த தலைவர்களான, அத்வானி, 91, முரளி மனோகர் ஜோஷி, 84, தேர்தலில் போட்டியிடுவது, அவர்களது விருப்பத்தை பொறுத்தது' என, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.கடந்த லோக்சபா தேர்த லில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்த குமார் உள்ளிட்டமூத்ததலைவர்கள்வெற்றபெற்றாலும்,மோடிதலைமையிலானஅமைச்சரவையில் இடம் பெறவில்லை.'கட்சியிலும், ஆட்சியிலும், 70 வயதைகடந்தவர்களுக்கு,முக்கியபதவிகள்தரப்படாது'என,பா.ஜ.,மேலிடம்முடிவெடுத்ததாக,அப்போதுகூறப்பட்டது.இந்நிலையில், 75 வயதைக் கடந்தவர்கள், தேர்த லில் போட்டியிடலாம் என்றும், வெற்றி பெற்றால், அமைச்சர் பதவி கிடையாது என்றும், கட்சி மேலிடம், அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.மத்திய அமைச்சர்களான, சுஷ்மா சுவராஜ் மற்றும் உமா பாரதி ஆகியோர், தங்கள் உடல்நிலையை காரணம் காட்டி, 'தேர்தலில் போட்டியிடுவதில்லை' என, அறிவித்துள்ளனர்.இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது, அத்வானி மற்றும் ஜோஷியின் விருப்பம்' என, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அத்வானி மற்றும் ஜோஷி, தேர்தலில் போட்டியிடுவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- GuestGuest
பழ.முத்துராமலிங்கம் சார்.
போனஸ்-
2016 ஆகஸ்ட் இல் கிட் ஹப்பில் அறிமுகமானது.அண்ட்ரொயிட்/ குரோம் ஓஎஸ் -லீனக்ஸ் கேர்னலில் இருந்து விலகுகிறது.1991 இல் பின்லாந்து நாட்டு லீனஸ் டோர்வல்ட்ஸ் உருவாக்கிய லீனக்ஸ் ற்கு சயனாரா சொல்லப் போகிறது கூகிள். பதில் மிகச் சிறிய 24 kb அளவுள்ள சிர்கொன் (மக்னெட்டா) கேர்னல் பயன்படுத்தப்படுகிறது. டாட் கணித மொழியில் எழுதப்பட்டு அனைத்து மோபைல்,மேசைக் கணினி என அனைத்திலும் பாவிக்க முடியும். பிக்சல் புக்கில் (Pixelbook-Chromebook_சோதனை செய்து பார்க்கலாம்.
போனஸ்-
2016 ஆகஸ்ட் இல் கிட் ஹப்பில் அறிமுகமானது.அண்ட்ரொயிட்/ குரோம் ஓஎஸ் -லீனக்ஸ் கேர்னலில் இருந்து விலகுகிறது.1991 இல் பின்லாந்து நாட்டு லீனஸ் டோர்வல்ட்ஸ் உருவாக்கிய லீனக்ஸ் ற்கு சயனாரா சொல்லப் போகிறது கூகிள். பதில் மிகச் சிறிய 24 kb அளவுள்ள சிர்கொன் (மக்னெட்டா) கேர்னல் பயன்படுத்தப்படுகிறது. டாட் கணித மொழியில் எழுதப்பட்டு அனைத்து மோபைல்,மேசைக் கணினி என அனைத்திலும் பாவிக்க முடியும். பிக்சல் புக்கில் (Pixelbook-Chromebook_சோதனை செய்து பார்க்கலாம்.
- GuestGuest
தவறுதலாக சிவனாசான் சார் பதிவிட்டு விட்டாரோ ?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1292288சக்தி18 wrote: பழ.முத்துராமலிங்கம் சார்.
போனஸ்-
2016 ஆகஸ்ட் இல் கிட் ஹப்பில் அறிமுகமானது.அண்ட்ரொயிட்/ குரோம் ஓஎஸ் -லீனக்ஸ் கேர்னலில் இருந்து விலகுகிறது.1991 இல் பின்லாந்து நாட்டு லீனஸ் டோர்வல்ட்ஸ் உருவாக்கிய லீனக்ஸ் ற்கு சயனாரா சொல்லப் போகிறது கூகிள். பதில் மிகச் சிறிய 24 kb அளவுள்ள சிர்கொன் (மக்னெட்டா) கேர்னல் பயன்படுத்தப்படுகிறது. டாட் கணித மொழியில் எழுதப்பட்டு அனைத்து மோபைல்,மேசைக் கணினி என அனைத்திலும் பாவிக்க முடியும். பிக்சல் புக்கில் (Pixelbook-Chromebook_சோதனை செய்து பார்க்கலாம்.
நல்லதொரு தகவல் பகிர்ந்தமைக்கு
நன்றி சக்தி . நீங்கள் பல ஓஎஸ் பற்றி
கூறியது அருமை.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|