புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
16 Posts - 55%
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
17 Posts - 3%
prajai
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
4 Posts - 1%
jairam
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 30, 2019 5:49 am

 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ் Selvaraj
-

டி. செல்வராஜ் (பிறப்பு 1938)

டி. செல்வராஜ் எனும் டேனியல் செல்வராஜ் திருநெல்வேலி
மாவட்டம் தென்கலம் ஊரில் 1938 -ஆம் ஆண்டு பிறந்து
மூணாறில் வளர்ந்தவர்.

தந்தை டேனியல் தேயிலைத் தொழிலாளி.
தாய் ஞானாம்பாள். மனைவி பாரத புத்ரி.

1959 -இல் திருநெல்வேலியில் இளங்கலை பட்டம் பெற்ற
பின் சென்னை சட்டக்கல்லுôரியில் படித்து 1962-இல்
பட்டம் பெற்றார். வழக்கறிஞராக வாழ்க்கையைத்
தொடங்கினார். முற்போக்கு கருத்துகள் உடையவர்.

கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
ஜீவாவின் சீடர்.

1957-58 ஆண்டுகளில் அவரது ஆரம்பகால கதைகளை
"ஜனசக்தி' யிலும், சிதம்பர ரகுநாதனின் "சாந்தி'யிலும்
எழுதினார்.

1964-ஆம் ஆண்டு தேயிலைத் தொழிலாளர்களின்
வாழ்க்கையை மையமாகக் கொண்ட "மலரும் சருகும்'
நாவலை எழுதினார். அதுவே அவரது முதல் நாவல்.
அப்போது அவரது வயது 26.

முதல் நாவலே அவருக்கு இலக்கிய அங்கீகாரத்தை
பெற்றுத் தந்தது.

திண்டுக்கல்லில் வழக்கறிஞராக இருந்த டி. செல்வராஜ்
அப்பகுதியில் தோல் பதனிடும் தொழிலை
வாழ்வாதாரமாகக் கொண்டு பல தொழிலாளர்கள்
கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து
அவர்களின் வாழ்க்கையையும் பிரச்சனைகளையும்
10 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து "தோல்' என்ற
பெரிய நாவலை எழுதினார்.

2010-ஆம் ஆண்டு வெளியான "தோல்' நாவலுக்கு
2011- இல் தமிழக அரசு விருதும், 2012-இல் சாகித்ய
அகாதமி விருதும் கிடைத்தது. டி. செல்வராஜ்
திண்டுக்கல்லில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக
வாழ்ந்து வருகிறார்.
-
-------------------------------
- நா.கிருஷ்ணமூர்த்தி
தினமணி {கொண்டாட்டம்}

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக