புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
5 Posts - 71%
Manimegala
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
11 Posts - 4%
prajai
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
9 Posts - 4%
Jenila
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
4 Posts - 2%
Rutu
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
2 Posts - 1%
jairam
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
2 Posts - 1%
Guna.D
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_m10  மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!} Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளுக்கு ஒரு மடல்! -By கவிதைமணி {வாசகர் கவிதைகள்!}


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:05 pm

மகளுக்கு ஒரு மடல்

ஒரு குறிஞ்சி மலராக
இரண்டுமுறை எங்கள் தோட்டத்தின்
அன்பில் விளைந்த செல்ல மகளே..!

நீ எங்கள் நினைவுகளோடு
மாற்றான் தோட்டத்து மலராக
பூத்து மலர்வதை எண்ணி
ஆனந்தக் கண்ணீரில் மிதக்கிறோம்

புகுந்தயிடம் பூ மணக்க
நீ பிறந்தயிடத்துப் பெருமைப் பேசாதே

நீ பூக்கும் தோட்டமே
உனக்கான எழில் வனம்

உன் வசந்தக் காலம்
உன் பூக்களில் காணும் புன்னகையாகும்

உன் நிம்மதி
உன் வனத்தில் வீசும் நறுமணம்

உன் சந்தோசம்
உன் தோட்டத்தைச் சுற்றி வட்டமிடும்
தேனீக்களின் ரிங்காரம்

உன் பொறுமை
உன் வாழ்வைக் காக்கும் அன்பின் கவசம்

உன்னை விரைவில் காணும்
பெரும் கனவுகளை நெஞ்சில் சுமந்து

உன் குறும்செய்தியைக் கைபேசியில்
எதிர்பார்த்த வண்ணம்

செய்திதாளைத் தலைகீழாக வாசிக்கும்
உன் தந்தை தமிழன்பனும்

எரியாத அடுப்பில் இட்டலிச் சுடும்
உன் அன்னை அபிராமி நானும்.
-
-----------------------------------------
- கவிஞர் பி.மதியழகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:05 pm


மகளே....
எம் உயிரில் துளிர்த்து
எம் உயிராய் நிலைத்து
எம்மை வாழ வைக்கும் உயிர்சுரபி நீ

உன்னை உயர்த்தி
உயரவே
ஒவ்வொரு நாளும் மனதுக்குள்
தியான சாலை அமைத்துத்
தினம்தினம் வேண்டுகிறோம்

உன் காலில் மலர்குத்திய போது
வாள் இறங்கியது
எமக்குள்

நீ முதல்மதிப்பெண் பெற்றபோது
நிலவு இறங்கிவந்து
பொன்னொளிர் மகுடம் ஆனது
எம் தலையில்

வாழ்க்கைப் பாதையில்
வசீகரம் காட்டி
விஷக்கொடிகள் வளைக்கப் பார்க்கலாம்.

அழகாகவே ஆடம்பரமாகவே வருவார்கள்
மாரீசன்கள்

உன்மனது
சக்கரவாகப் பறவையாய்த்
தூயதையே அருந்தி நிரம்ப வேண்டும்

கல்வியை விடவும் மேலானது
கடவுளை விடவும் உயர்வானது
ஒழுக்கம்

வானைத் தாண்டிப் பயணிக்கலாம்
வாழ்த்த வரும் அறிவுலகம்
ஒழுக்கம் தாண்டி ஓரடி வைத்தாலும்
போய்ச்சேரும் இடம்
புதைகுழி

எம் காதுகளுக்குள் பண்பினள் இவளென
எந்நேரமும் அமுதிசை கேட்கவே
வரம்தர வேண்டும் நீதான்.
------------------
கோ.மன்றவாணன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:06 pm


என் அன்னையே எனக்கு
மகளாய் பிறந்திருக்கும் மாயமோ...!
இந்த இதயமோ இயங்கா-என்
இளைய நிலாவை காணும் வரை..!

உன் மழலைச்சொல்.. என் மனமயக்கும் வில்..!
உன் குழந்தை குறும்பு..என் குணம் காக்கும் கரும்பு..!
இந்த தந்தை கூட , தாயாக மாறினேன்-என்
தாயாகிய சேய் உன்னை சுமப்பதற்காக..!

நீ என்னுடன் இல்லாவிட்டாலும்-உன்
நினைவுகள் நீங்காது நித்தமும்
நிலைத்திருக்கும் என் நிஜமே...!
-
----------------------------
- நா.திவ்யா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 2:06 pm



**

தத்திதத்தி எட்டடி
எடுத்துவைத்த
காலம்போய்,
சிட்டாய் பறந்த
சிறார் காலம்
முடிந்து போய்,
இளமங்கையென
உருவெடுக்கும்
என்இனிய
கண்மணிக்கு;

இறைகாணச் செல்லும்
படிகளது பதினெட்டு;
நிறைநோக்கி ஒட
நிர்ணய வயதும் பதினெட்டு;

வரப்போகும் வருடங்களில்
பொறுப்புக்கள் அதிகமம்மா!
காற்றோடு தூற்றிக்கொள்,
கருத்தாக நடந்துகொள்!

அறிவுரைக்கும் அம்மாயினி
அளவளாவும் தோழியானேன்;
(நம்)அநுபவ பகிர்வுகளே
(உறவை)பலப்படுத்தும்
வேர்களாகும்!

எளியவர்க்கு நிலவாக
கயவர்க்கு நெருப்பாக
உனைஉயர்த்தி ஊர்உயர்த்து;
உள்ளத்தில் பணிவமர்த்து!

அன்னைதந்தை வரஇயலா
அத்துணை இடங்களுக்கும்
தன்னம்பிக்கை தைரியமும்
தாய்தந்தை ஆகிடுமே!

இறையருள் உனக்குண்டு
எந்நாளும் துவளாதே;
ஏற்றஇறக்கம் கண்டு
என்றும்நீ அஞ்சாதே!

நட்பிற்கான நேரமிது
நிதானமாய் தேர்வுகொள்!
நிழலாய் தொடர்ந்திடும்
உறவுகளவை தெரிந்துகொள்!

பதினெட்டு முடிந்ததிலே
பெரும்கூற்று ஏதுமில்லை;
(உன்)வருங்கால சாதனைக்கு
படிக்கல்லாய் இவைமாற்று!

கன்னிபருவத்தில்
கால்வைக்கும்
சின்னபெண்ணிற்கு
நல்வாழ்த்து;
ஊர்மெச்ச நீவாழ
உளமார என்வாழ்த்து!
பெற்றவயிறு குளிர்ந்திருக்க
பெரும்புகழை எய்திடுவாய்;
நற்றமிழில் வாழ்த்துகிறேன்,
நலமனைத்தும் பெற்றிடுவாய்!!!
==========
அன்புடன் அம்மா கவிதா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக