புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:34 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:50 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» கருத்துப்படம் 30/05/2023
by Dr.S.Soundarapandian Today at 12:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:48 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:39 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 9:35 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 9:30 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Yesterday at 11:54 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun May 28, 2023 11:56 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Sun May 28, 2023 7:03 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
T.N.Balasubramanian
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
7 Posts - 32%
heezulia
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
6 Posts - 27%
Dr.S.Soundarapandian
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
5 Posts - 23%
E KUMARAN
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 5%
சிவா
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

நீதி மன்ற செய்திகள்.


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 15, 2019 9:44 pm

புதுடில்லி:தொழிலதிபர், அனில் அம்பானிக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதியின் உத்தரவில் திருத்தம் செய்த, இரண்டு உதவி பதிவாளர்கள், பணியில் இருந்து நீக்கப்பட்டுஉள்ளனர்.'ஆர்காம்' எனப்படும், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர், அனில் அம்பானிக்கு எதிராக, 'எரிக்சன் இந்தியா' என்ற நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, ஆர்.எப். நாரிமன் தலைமையிலான அமர்வு, பிப்., 7ல் அளித்த உத்தரவில், 'இந்த வழக்கின் அடுத்த விசாரணையில், அனில் அம்பானி ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டது. ஆனால், இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவில், 'அனில் அம்பானி ஆஜராகத் தேவையில்லை' என, திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, அம்பானியின் வழக்கறிஞர்கள், நீதிபதி நாரிமனிடம் குறிப்பிட்டனர். உடன், இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவு திருத்தப்பட்டது. இதற்கிடையில், இந்தப் பிரச்னை குறித்து, தலைமைநீதிபதி,ரஞ்சன்கோகோயிடம்,நீதிபதிநரிமனதெரிவித்தார்.விசாரணைக்குப் பின், இந்த குளறுபடிக்கு காரணமான, இரண்டு உதவி பதிவாளர்களை, பணியில் இருந்து நீக்கி, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டு உள்ளார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 15, 2019 9:48 pm

மதுரை:'பிளாஸ்டிக் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது' என கருத்து வெளியிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஜூனில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இதன்படி 2019 ஜன.1 முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. பிளக்ஸ் பிளாஸ்டிக் பேனர் பற்றி அரசாணையில் குறிப்பிடவில்லை. எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தவிர்ப்பது என தெளிவற்ற நிலையில் அரசாணை உள்ளது.பால் பாக்கெட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் பாக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் மூலம் பேக்கிங் செய்து பொருட்கள் இறக்குமதியாகின்றன. அதுபற்றி அரசாணையில் தெளிவுபடுத்தவில்லை.கேரளாவில் பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அம்மாநில அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது. அதுபோல் அரசாணையில் உள்ள குறைபாடுகளை களைய தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் வகையில் ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன் எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்: பிளாஸ்டிக் தடை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டப்படி மூன்றுமுறை அபராதம் விதிக்கப்படும். நான்காவது முறை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.நீதிபதிகள்: பிளாஸ்டிக் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கும் வகையில் உள்ளது. அனைத்துவகை பிளாஸ்டிக்குகளையும் தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மனுதாரர் இதற்கு முன் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை தாக்கல் செய்ததில் சந்தேகம் எழுகிறது. மனுதாரர் கோருவதுபோல் குழு அமைத்தால் அரசின் நடவடிக்கைக்கு தொய்வு ஏற்படுத்தும் என கருத்தை வெளியிட்டனர். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக