புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
3 Posts - 75%
ayyasamy ram
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
307 Posts - 42%
heezulia
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
299 Posts - 41%
Dr.S.Soundarapandian
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
6 Posts - 1%
prajai
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
4 Posts - 1%
manikavi
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Thu Dec 24, 2009 9:33 pm

இனி இந்தி மட்டுமே !!!!

என் தமிழ் உறவுகளே,

இனி இந்த இந்திய திருநாட்டின் ஆட்சி மொழி "இந்தி" மட்டுமே, அரசு எந்திரங்கள் இந்தியில் மட்டுமே இயங்கும்.
வருகிற சனவரி மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் .

நீதி மன்றங்களின் மொழி இனி இந்தி,
தொடர்வண்டி போக்குவரத்து நிலையங்களில் முன் பதிவு படிவங்கள் இந்தியில் மட்டுமே இருக்கும்,
காவல் துறை இந்தி பேசும்.
உங்களுடைய குடும்ப அட்டை இந்தியில் மட்டுமே அச்சிடபட்டிருக்கும்,
அனைத்து அரசாங்க நிகழ்வுகளும் இந்தியிலே மட்டும் இருக்கும்.
இந்தி படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேளையில் முன்னுரிமை.

இந்தி எழுத படிக்க தெரியாதவர்கள் துணைக்கு படிக்க தெரிந்தவர்களை அழைத்து செல்லவும் அல்லது வேலைக்கு அமர்த்தி கொள்ளவும்.

என் தமிழ் உறவுகளே! இப்படி ஒரு அறிவிப்பு நமது அரசு விடுத்தால் என்ன செய்வோம் நாம்?
ஈழ வரலாறு தெரியாத அல்லது அந்த போராட்டத்தினை அசிங்க படுத்த நினைக்கும் அதி புத்திசாலிகளிடம் இந்த கேள்வியை கேளுங்கள்?

ஆயிரத்து தொள்ளயிரத்து அறுபத்து ஒன்று சனவரி முதல் தேதி அன்று இலங்கை
அரசு "இனி சிங்களம் மட்டுமே" என்ற சட்டத்தை கொண்டுவந்த பொது முப்பத்தாறு
லட்சம் தமிழர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் ?

வன்முறையில் ஈடு பட்டானா? பேருந்தை koluthinaanaa? இல்லை
சிங்களர்களை கொலை செய்தானா? இல்லவே இல்லை அப்போதும் அமைதி போராட்டம் தான்
வேறு வழி இல்லை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் காந்திய வழியாம் அவர்களை வழி
நடத்தியவர் தந்தை செல்வா, காந்தியை பெருதும் மதித்த ஒரு மாபெரும் தலைவர்
அவர்.


கோரிக்கைகளை வைத்தார்கள் அவ்வளவுதான் . அப்படி என்ன கோரிக்கையா?
சிங்களம் ஆட்சி மொழியாகவே இருக்கட்டும் , நாங்கள் வாழும் பகுதிகளான
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மட்டுமாவது தமிழை அனுமதியுங்களேன் .
இதுதான் அந்த கோரிக்கை. இதற்கு பலன் என்ன கிடைத்திருக்கும் என் தமிழர்களுக்கு?
வேற என்ன நாங்க தீவிரவாதம் பண்றோம்னு சொல்றீங்க அதா தான் எங்க கோரிக்கைகளுக்கு பலனா சிங்களர்களிடம் நாங்க பெற்றோம்,
அடி உதை கொலை எத்தன தமிழன அமைதி போராட்டத்தின் போதே நாங்க மரணத்துக்கு அனுப்பினோம். எப்போ எடுத்தோம் நாங்க தீவிர வாத பாதையை?

எனதருமை உறவுகளே !

வரலாறு தெரியாத, சிங்கள அரசுக்கு வக்காலத்துவாங்கும் நம் சக
தமிழர்கள் நாம் ஒவ்வொருவரை சுற்றியும் இருக்கிறார்கள் அவர்களிடம்
கேளுங்கள் இனி இந்தி மட்டும் என்று இந்திய அரசு அறிவித்தால் என்ன செய்வாய்
நீ என்று?.

தமிழன் மட்டும் அல்ல மற்ற மொழி பேசுபவர்களிடமும் கேளுங்கள், தயவு செய்து இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்புங்கள்.

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Sat Dec 26, 2009 10:37 am

Vanakkam.
anthamadhiri ethuvum nadakkathu. ean endral neengal solluvathu nadanthal India ve pattri eriyum. eg: Indru andhravil thani thelunganavukkaga andhrira pattri erivathai Pol. Tamil Nadu-Tamil, Andhra Pradesh-Telugu, Kerala-Malayalam, Karnataka-Kannadam, Maharastra-Marathi, West Bengal-Bengali etc.... Ellame Eriyum

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 26, 2009 11:29 am

Kay wrote:Vanakkam.
anthamadhiri ethuvum nadakkathu. ean endral neengal solluvathu nadanthal India ve pattri eriyum. eg: Indru andhravil thani thelunganavukkaga andhrira pattri erivathai Pol. Tamil Nadu-Tamil, Andhra Pradesh-Telugu, Kerala-Malayalam, Karnataka-Kannadam, Maharastra-Marathi, West Bengal-Bengali etc.... Ellame Eriyum


ஹா ஹா ஹா ஹா ஹா ...... உங்கள் கருத்தை படிததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

நண்பர் கே அவர்களே , அங்கெல்லாம் இந்தியாவின் தேசியமொழியான ஹிந்தி அரசாங்க அலுவலகங்களிலும் , பள்ளி கல்லூரிகளிலும் உள்ளது , அவர்களுக்கு ஹிந்தி தெரியும் அதனால் இது போன்ற அறிவிப்பு அவர்களுக்கு நன்மையை தான் தரும்.

தானை தலைவர்களும் , தமிழின பாதுகாவலர்களும் ஆட்சி செய்த/செய்யும் நாம் தமிழகத்தில், மக்கள் ஹிந்தி கற்றுக்கொண்டால் தங்களால் மக்களை குண்டுசட்டியில் குதிரை போல் ஆட்டுவிக்க முடியாது என்பதால் தான் தலைவர்கள் தங்களின் பிள்ளைகள் , பேரபிள்ளைகள் ஆகியோரை ஹிந்தி பன்டிட்களாக ஆக்கிவிட்டு மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த லக்ஷனதில் எங்கிருந்து பற்றி எரிவது.
அப்படியே பற்றி எறிந்தாலும் ஆயிரம் ரூபாய் பணமும் , குவாட்டரும் , கோழிபிரியானியும் போதும் அந்த தீயை அணைப்பதற்க்கு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக