புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 10:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 10:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 10:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 10:18 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:00 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:40 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:27 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:13 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 8:11 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:47 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:38 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 7:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 3:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 3:43 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 2:14 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 3:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 1:09 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 8:08 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 7:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 5:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 3:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 3:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 3:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 3:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 3:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 10:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 10:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 4:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 4:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 4:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 5:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 7:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:09 pm
by ayyasamy ram Today at 10:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 10:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 10:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 10:18 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:00 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:40 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:27 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:13 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 8:11 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:47 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:38 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 7:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 3:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 3:43 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 2:14 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 3:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 1:09 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 8:08 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 7:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 5:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 3:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 3:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 3:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 3:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 3:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 10:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 10:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 4:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 4:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 4:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 5:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 7:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது!
Page 1 of 1 •
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, 2004ம் ஆண்டிற்கு பின், முழுவதுமாக வறண்டு விட்டது. இதையடுத்து, ஏரியை துார்வாரும் பணிகளை, விரைந்து துவங்க, பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள், செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. மொத்தம், 6,303 ஏக்கர் பரப்பளவில், பரந்து, விரிந்து காணப்படும் இந்த ஏரி, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு உடையது.
பருவமழைஏரியின் நீர் மட்டம், 24 அடி. காட்ரம்பாக்கம், மலையம்பாக்கம், சிறுகளத்துார், காவனுார், குன்றத்துார் ஆகிய ஐந்து ஊர் எல்லையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில், இந்த ஏரி உள்ளது.
இந்த ஏரி நீரை நம்பி, 38 கிராமங்களில், விவசாயம் நடந்து வந்தது. குடிநீர் தேவைக்காக, ஏரி நீர் பயன்படுத்தப்படுவதால், தற்போது, திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்துார் ஆகிய ஊர்களில், 1,000 ஏக்கர் விவசாயத்திற்கு மட்டுமே, தண்ணீர் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால், குடிநீர் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை. நிறுத்தம்இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில், நீர்மட்டம் குறைவாகவே இருந்தது.
சென்னையின் குடிநீர் தேவைக்கு, தண்ணீர் வழங்க முடியவில்லை. தண்ணீரின் அளவு, ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வந்தது. ஏப்ரல், 2ம் தேதி முதல், சென்னைக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து, தினசரி, 3 கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு வழங்குகின்றனர்.
இந்நிலையில், ஏரியில் எஞ்சியிருந்த தண்ணீரை, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டிற்கு, நாள் ஒன்றுக்கு, 6 கன அடி வீதம் வழங்கினர்.அதுவும், சில நாட்களாக, தண்ணீரில் மண் கலந்து வருவதால், அதை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை.
தற்போது, ஏரி முழுவதுமாக வறண்டு விட்டது. இதே நிலை, 2004ம் ஆண்டு ஏற்பட்டது. அதன்பின், 15 ஆண்டுகள் கழித்து, மீண்டும், ஏரி முழுமையாக வறண்டு விட்டது.
நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம், 0.15 அடி. கடந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாததால், 2004ம் ஆண்டுக்கு பின், தற்போது ஏரி முழுவதுமாக வறண்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டிற்கு, மண் கலந்த தண்ணீர் செல்வதால், சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து வழங்குமாறு, அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதை, அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஏரி உபரி நீர் செல்லும் வகையில், கால்வாய் அமைத்ததால் தான், சிக்கராயபுரம் கல்குவாரிகள் நிரம்பின.
தற்போது, சென்னை மக்களுக்கு, இந்த குவாரிகள் கைகொடுக்கின்றன.பொதுப்பணித் துறை அதிகாரிகள்ரூ.191 கோடிக்கு துார்வார டெண்டர்!செம்பரம்பாக்கம் ஏரியை, 191 கோடி ரூபாய்க்கு, முழுவதுமாக துார்வாரி, ஆழப்படுத்த, பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இத்திட்டத்தின் படி, 6,303 ஏக்கர் பரப்பளவிற்கும், ஒரு மீட்டர் ஆழத்திற்கும் துார்வாரப்படும். ஆறு ஆண்டுகள், இப்பணி நடக்கும்.
ஒரே நேரத்தில், முழு பரப்பளவிலும் துார்வார முடியாது என்பதால், பகுதி பகுதியாக பணி மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் படி, மொத்தம், ஒரு கோடியே, 51 லட்சத்து, 80 ஆயிரத்து, 423 கன மீட்டர் மண் எடுக்கப்படும்.
இதன் மூலம், ஏரியின் முழு கொள்ளளவான, 3,645 மில்லியன் கன அடிக்கு மேல், தண்ணீரை தேக்க முடியும். கோடையில், கூடுதலாக சில மாதங்கள், சென்னைக்கு தண்ணீர் வழங்க முடியும்.
- நமது நிருபர் -தினமலர்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள், செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. மொத்தம், 6,303 ஏக்கர் பரப்பளவில், பரந்து, விரிந்து காணப்படும் இந்த ஏரி, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு உடையது.
பருவமழைஏரியின் நீர் மட்டம், 24 அடி. காட்ரம்பாக்கம், மலையம்பாக்கம், சிறுகளத்துார், காவனுார், குன்றத்துார் ஆகிய ஐந்து ஊர் எல்லையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில், இந்த ஏரி உள்ளது.
இந்த ஏரி நீரை நம்பி, 38 கிராமங்களில், விவசாயம் நடந்து வந்தது. குடிநீர் தேவைக்காக, ஏரி நீர் பயன்படுத்தப்படுவதால், தற்போது, திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்துார் ஆகிய ஊர்களில், 1,000 ஏக்கர் விவசாயத்திற்கு மட்டுமே, தண்ணீர் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால், குடிநீர் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை. நிறுத்தம்இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில், நீர்மட்டம் குறைவாகவே இருந்தது.
சென்னையின் குடிநீர் தேவைக்கு, தண்ணீர் வழங்க முடியவில்லை. தண்ணீரின் அளவு, ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வந்தது. ஏப்ரல், 2ம் தேதி முதல், சென்னைக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து, தினசரி, 3 கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு வழங்குகின்றனர்.
இந்நிலையில், ஏரியில் எஞ்சியிருந்த தண்ணீரை, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டிற்கு, நாள் ஒன்றுக்கு, 6 கன அடி வீதம் வழங்கினர்.அதுவும், சில நாட்களாக, தண்ணீரில் மண் கலந்து வருவதால், அதை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை.
தற்போது, ஏரி முழுவதுமாக வறண்டு விட்டது. இதே நிலை, 2004ம் ஆண்டு ஏற்பட்டது. அதன்பின், 15 ஆண்டுகள் கழித்து, மீண்டும், ஏரி முழுமையாக வறண்டு விட்டது.
நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம், 0.15 அடி. கடந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாததால், 2004ம் ஆண்டுக்கு பின், தற்போது ஏரி முழுவதுமாக வறண்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டிற்கு, மண் கலந்த தண்ணீர் செல்வதால், சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து வழங்குமாறு, அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதை, அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஏரி உபரி நீர் செல்லும் வகையில், கால்வாய் அமைத்ததால் தான், சிக்கராயபுரம் கல்குவாரிகள் நிரம்பின.
தற்போது, சென்னை மக்களுக்கு, இந்த குவாரிகள் கைகொடுக்கின்றன.பொதுப்பணித் துறை அதிகாரிகள்ரூ.191 கோடிக்கு துார்வார டெண்டர்!செம்பரம்பாக்கம் ஏரியை, 191 கோடி ரூபாய்க்கு, முழுவதுமாக துார்வாரி, ஆழப்படுத்த, பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இத்திட்டத்தின் படி, 6,303 ஏக்கர் பரப்பளவிற்கும், ஒரு மீட்டர் ஆழத்திற்கும் துார்வாரப்படும். ஆறு ஆண்டுகள், இப்பணி நடக்கும்.
ஒரே நேரத்தில், முழு பரப்பளவிலும் துார்வார முடியாது என்பதால், பகுதி பகுதியாக பணி மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் படி, மொத்தம், ஒரு கோடியே, 51 லட்சத்து, 80 ஆயிரத்து, 423 கன மீட்டர் மண் எடுக்கப்படும்.
இதன் மூலம், ஏரியின் முழு கொள்ளளவான, 3,645 மில்லியன் கன அடிக்கு மேல், தண்ணீரை தேக்க முடியும். கோடையில், கூடுதலாக சில மாதங்கள், சென்னைக்கு தண்ணீர் வழங்க முடியும்.
- நமது நிருபர் -தினமலர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|