புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
48 Posts - 45%
heezulia
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
3 Posts - 3%
jairam
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
2 Posts - 2%
சிவா
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
1 Post - 1%
Manimegala
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
14 Posts - 4%
prajai
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
5 Posts - 1%
jairam
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
4 Posts - 1%
Jenila
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
4 Posts - 1%
Rutu
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_m10இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Thu Dec 24, 2009 9:33 pm

இனி இந்தி மட்டுமே !!!!

என் தமிழ் உறவுகளே,

இனி இந்த இந்திய திருநாட்டின் ஆட்சி மொழி "இந்தி" மட்டுமே, அரசு எந்திரங்கள் இந்தியில் மட்டுமே இயங்கும்.
வருகிற சனவரி மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் .

நீதி மன்றங்களின் மொழி இனி இந்தி,
தொடர்வண்டி போக்குவரத்து நிலையங்களில் முன் பதிவு படிவங்கள் இந்தியில் மட்டுமே இருக்கும்,
காவல் துறை இந்தி பேசும்.
உங்களுடைய குடும்ப அட்டை இந்தியில் மட்டுமே அச்சிடபட்டிருக்கும்,
அனைத்து அரசாங்க நிகழ்வுகளும் இந்தியிலே மட்டும் இருக்கும்.
இந்தி படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேளையில் முன்னுரிமை.

இந்தி எழுத படிக்க தெரியாதவர்கள் துணைக்கு படிக்க தெரிந்தவர்களை அழைத்து செல்லவும் அல்லது வேலைக்கு அமர்த்தி கொள்ளவும்.

என் தமிழ் உறவுகளே! இப்படி ஒரு அறிவிப்பு நமது அரசு விடுத்தால் என்ன செய்வோம் நாம்?
ஈழ வரலாறு தெரியாத அல்லது அந்த போராட்டத்தினை அசிங்க படுத்த நினைக்கும் அதி புத்திசாலிகளிடம் இந்த கேள்வியை கேளுங்கள்?

ஆயிரத்து தொள்ளயிரத்து அறுபத்து ஒன்று சனவரி முதல் தேதி அன்று இலங்கை
அரசு "இனி சிங்களம் மட்டுமே" என்ற சட்டத்தை கொண்டுவந்த பொது முப்பத்தாறு
லட்சம் தமிழர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் ?

வன்முறையில் ஈடு பட்டானா? பேருந்தை koluthinaanaa? இல்லை
சிங்களர்களை கொலை செய்தானா? இல்லவே இல்லை அப்போதும் அமைதி போராட்டம் தான்
வேறு வழி இல்லை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் காந்திய வழியாம் அவர்களை வழி
நடத்தியவர் தந்தை செல்வா, காந்தியை பெருதும் மதித்த ஒரு மாபெரும் தலைவர்
அவர்.


கோரிக்கைகளை வைத்தார்கள் அவ்வளவுதான் . அப்படி என்ன கோரிக்கையா?
சிங்களம் ஆட்சி மொழியாகவே இருக்கட்டும் , நாங்கள் வாழும் பகுதிகளான
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மட்டுமாவது தமிழை அனுமதியுங்களேன் .
இதுதான் அந்த கோரிக்கை. இதற்கு பலன் என்ன கிடைத்திருக்கும் என் தமிழர்களுக்கு?
வேற என்ன நாங்க தீவிரவாதம் பண்றோம்னு சொல்றீங்க அதா தான் எங்க கோரிக்கைகளுக்கு பலனா சிங்களர்களிடம் நாங்க பெற்றோம்,
அடி உதை கொலை எத்தன தமிழன அமைதி போராட்டத்தின் போதே நாங்க மரணத்துக்கு அனுப்பினோம். எப்போ எடுத்தோம் நாங்க தீவிர வாத பாதையை?

எனதருமை உறவுகளே !

வரலாறு தெரியாத, சிங்கள அரசுக்கு வக்காலத்துவாங்கும் நம் சக
தமிழர்கள் நாம் ஒவ்வொருவரை சுற்றியும் இருக்கிறார்கள் அவர்களிடம்
கேளுங்கள் இனி இந்தி மட்டும் என்று இந்திய அரசு அறிவித்தால் என்ன செய்வாய்
நீ என்று?.

தமிழன் மட்டும் அல்ல மற்ற மொழி பேசுபவர்களிடமும் கேளுங்கள், தயவு செய்து இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்புங்கள்.

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Sat Dec 26, 2009 10:37 am

Vanakkam.
anthamadhiri ethuvum nadakkathu. ean endral neengal solluvathu nadanthal India ve pattri eriyum. eg: Indru andhravil thani thelunganavukkaga andhrira pattri erivathai Pol. Tamil Nadu-Tamil, Andhra Pradesh-Telugu, Kerala-Malayalam, Karnataka-Kannadam, Maharastra-Marathi, West Bengal-Bengali etc.... Ellame Eriyum

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 26, 2009 11:29 am

Kay wrote:Vanakkam.
anthamadhiri ethuvum nadakkathu. ean endral neengal solluvathu nadanthal India ve pattri eriyum. eg: Indru andhravil thani thelunganavukkaga andhrira pattri erivathai Pol. Tamil Nadu-Tamil, Andhra Pradesh-Telugu, Kerala-Malayalam, Karnataka-Kannadam, Maharastra-Marathi, West Bengal-Bengali etc.... Ellame Eriyum


ஹா ஹா ஹா ஹா ஹா ...... உங்கள் கருத்தை படிததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

நண்பர் கே அவர்களே , அங்கெல்லாம் இந்தியாவின் தேசியமொழியான ஹிந்தி அரசாங்க அலுவலகங்களிலும் , பள்ளி கல்லூரிகளிலும் உள்ளது , அவர்களுக்கு ஹிந்தி தெரியும் அதனால் இது போன்ற அறிவிப்பு அவர்களுக்கு நன்மையை தான் தரும்.

தானை தலைவர்களும் , தமிழின பாதுகாவலர்களும் ஆட்சி செய்த/செய்யும் நாம் தமிழகத்தில், மக்கள் ஹிந்தி கற்றுக்கொண்டால் தங்களால் மக்களை குண்டுசட்டியில் குதிரை போல் ஆட்டுவிக்க முடியாது என்பதால் தான் தலைவர்கள் தங்களின் பிள்ளைகள் , பேரபிள்ளைகள் ஆகியோரை ஹிந்தி பன்டிட்களாக ஆக்கிவிட்டு மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த லக்ஷனதில் எங்கிருந்து பற்றி எரிவது.
அப்படியே பற்றி எறிந்தாலும் ஆயிரம் ரூபாய் பணமும் , குவாட்டரும் , கோழிபிரியானியும் போதும் அந்த தீயை அணைப்பதற்க்கு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக