புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_m10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10 
72 Posts - 53%
heezulia
கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_m10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_m10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_m10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_m10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_m10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_m10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_m10கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி


   
   
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sat Dec 26, 2009 11:19 am

கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி Tn346

கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி

நாகர்கோவில் : இந்தியா உபட தெற்காசிய நாடுகளில்
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமிப் பேரலையால்
ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
சுனாமி தாக்குதலின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்துக்கு குமரி மாவட்டத்தில் குழந்தைகள் உள்பட
800க்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர்.

30க்கும் மேற்பட்ட
கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆண்டுகள் பல கடந்தாலும் இந்நிகழ்வு
பலரது மனதில் ஆறாத வடுவாக உள்ளது. தமிழகத்தில் சுனாமி தாக்குதலில்
இறந்தவர்களின் நினைவிடங்கள் மற்றும் புதைக்கப்பட்டுள்ள இடங்களில் இன்று
மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தும் பல்வேறு
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குமரி மாவட்ட கடலோர
கிராமங்களில் நினைவு ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. குமரி கடற்கரையில் உள்ள
சுனாமி நினைவு பூங்காவில் உள்ள நினைவு தூணில் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ
அஞ்சலி செலுத்துகிறார்.

நாகை மாவட்டம்: சுனாமியால் நாகை மாவட்டத்தில் 6,065 பேர் இறந்தனர். நினைவு
தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் கட்சிகள் சார்பில் அஞ்சலி
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் இன்று காலை
பழைய பஸ் நிலையத்தில் உள்ள மறைமலை அடிகளார் சிலையில் இருந்து துறைமுகம் வரை
அமைதி ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார்.
மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராமங்களிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள்
நடக்கின்றன.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 26, 2009 11:34 am

கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி 67637 கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி 67637 கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி 67637 கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி 67637 கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி 67637 கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி 67637

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக