புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/12/2023
by mohamed nizamudeen Today at 6:14 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 10:29 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 7:08 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 5:48 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 2:59 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 7:54 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 3:41 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:51 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:46 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:23 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 12:07 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 11:06 am

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 7:21 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 7:20 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:54 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:47 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:32 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:15 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 7:18 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 7:12 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 12:33 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 9:01 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:43 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 7:26 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 6:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 3:28 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:08 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:02 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 2:52 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 2:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 1:56 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 1:13 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 1:01 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 7:54 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 6:57 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:04 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 4:57 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 7:39 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 7:14 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 8:06 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 3:02 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 2:57 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Fri Dec 01, 2023 10:17 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 5:11 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 3:22 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 1:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
34 Posts - 61%
ஆனந்திபழனியப்பன்
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
5 Posts - 9%
T.N.Balasubramanian
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 7%
heezulia
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 5%
சுகவனேஷ்
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 4%
Saravananj
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 2%
prajai
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 2%
Hari Prasath
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 2%
Safiya
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
13 Posts - 9%
heezulia
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
6 Posts - 4%
prajai
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
Saravananj
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
Kpc71
‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_m10‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நினைக்க… நினைக்க…’ நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 01, 2019 5:19 am

வானதி திருநாவுக்கரசு எழுதிய, ‘நினைக்க… நினைக்க…’
நுாலிலிருந்து:

பதிப்பகம் என்றாலே, அனைவருக்கும், வானதி பதிப்பகம்
தான் முதலில் நினைவில் வரும். இதன் முதலாளி,
திருநாவுக்கரசு. ஆரம்ப காலத்தில், ‘ஜில் ஜில்’ என்ற
பெயரில், குழந்தைகள் இதழ் ஒன்றை நடத்தி வந்தார்.

மேலும், ‘ஜில் ஜில்’ வெளியீடுகள் என, குழந்தைகளுக்கான
புத்தகங்களையும் வெளியிட்டு வந்தார்.

அண்ணாதுரை, இவரிடம், ‘உன் பதிப்பகத்திற்கு, நல்ல
தமிழ் பெயராக சூட்டு…’ என, கூறினார்.

ஒருமுறை, ‘ஜில் ஜில்’ குழந்தைகள் இதழ் மற்றும் அதன்
வெளியீடுகளை எடுத்துச் சென்று, கல்கியிடம் காட்டினார்.

‘பேஷ்… பேஷ்… நன்றாக செய்…’ என, வாழ்த்தியதுடன்,
அடுத்த வாரமே, ‘கல்கி’ இதழில், ‘ஜில் ஜில்’
இதழ் பற்றியும், வெளியீடுகள் பற்றியும் ஒரு அற்புதமான
மதிப்புரை வழங்கினார், கல்கி.

இதுபற்றி, திருநாவுக்கரசு கூறும்போது, ‘கல்கியின்
விமர்சனங்களை தொடர்ந்து, ஏகப்பட்ட மணியாடர்கள்
குவிந்தன. அவரது எழுத்துக்கு, எவ்வளவு ஆற்றல்
இருக்கிறது என, அப்போது உணர்ந்தேன்.

‘அந்த பணத்தை வைத்து, ‘ஜில் ஜில்’ அச்சுக்கூடம்
துவக்கினேன். பிறகு, அதுவே, வானதி பதிப்பகம் என,
பெயர் மாற்றம் பெற்றது…’ என்கிறார்.

‘பொன்னியின் செல்வனின்’ நாயகி, வானதி மீது
அபார பற்று கொண்டவர், திருநாவுக்கரசு.
பதிப்பகத்திற்கு பிறகு, தன் பெண்ணுக்கும், வானதி
என்ற பெயரையே சூட்டினார்.
-
----------------------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக