புதிய பதிவுகள்
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Today at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Today at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 9:56 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Yesterday at 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Yesterday at 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Yesterday at 6:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Yesterday at 6:38 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Wed Nov 29, 2023 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Wed Nov 29, 2023 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
98 Posts - 51%
ayyasamy ram
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
30 Posts - 15%
krishnaamma
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
24 Posts - 12%
T.N.Balasubramanian
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
18 Posts - 9%
mohamed nizamudeen
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
5 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
4 Posts - 2%
Rathinavelu
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
4 Posts - 2%
heezulia
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
3 Posts - 2%
Nithi s
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
mohamed nizamudeen
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
2 Posts - 50%
bharathichandranssn
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
1 Post - 25%
Pampu
  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_m10  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80404
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 07, 2019 12:44 pm

நம்பிக்கைதான்.."
……………………………

நம் எல்லோருடைய வாழ்க்கையையும் நம்பிக்கை என்னும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டு இருக்கிறது. நம்பிக்கை சிறிதேனும் இல்லாத நிலை ஒருவருக்கு வந்து விட்டால் அவர் சாகத் துணிந்து விடுவர் என்பது நிச்சயம்.

நாம் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை..

நாளை நம் கவலைகள் யாவும் தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில்தான் பலரும் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்துவிட்டார். அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டு இருந்ததைக் கண்டார்.

அப்போதும் கடலில் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. ஏம்ப்பா, உனது தந்தை இப்படியொரு புயலில்தான் இறந்தார், மறுபடியும் கடலுக்குள் போகிறாயே? என்று கேட்டார் அவர்.

அதனால் என்ன, எனது தாத்தாகூட கடலில் மீன் பிடித்தபோதுதான் இறந்தார், அதன் பின்னும் எனது தந்தை மீன் பிடிக்கச் செல்ல வில்லையா?

சரி, உங்கள் தாத்தா எப்படி இறந்தார்? எனக் கேட்டார் மீனவர் மகன்.

படுக்கையில் தூங்கும் போது அவரது உயிர் பிரிந்தது. உங்களின் அப்பா எப்படி இறந்தார்? என்று மீனவர் மகன் மீண்டும் கேட்க, அவரும் அப்படித்தான். படுக்கையில் தூக்கத்தில் இறந்தார் என்றார்.

ஐயா பெரியவரே, உங்களின் தாத்தாவும் சரி, அப்பாவும் சரி படுக்கையிலே இறந்து விட்டனர், அதன் பிறகு எப்படி நீங்கள் துணிச்சலாகத் தூங்கப் போகிறீர்கள்? என்று கேள்வியால் மடக்கினார் மீனவர் மகன்.

ஆம்.,நண்பர்களே..,

நாளை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார நினையுங்கள் எவ்வளவு துயரமான சூழ்நிலையில் இருந்தாலும். இரவுக்குப் பின் விடிந்து தானே ஆக வேண்டும்? புயலுக்குப் பின் அமைதி தானே நிலவும்?

இன்று பணப் பற்றாக்குறை, அவமானம், உறவுகளில் விரிசல், அமைதி இல்லாத மனம் என்று பலவிதமான துயரங்களில் நீங்கள் அவதியுறலாம். தைரியமாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை.
தினமும் நம்பிக்கையோடு வாழ்வைத் தொடங்குவோம்.
வாழ்க்கை கூடிய சீக்கிரம் உங்களுக்கு வசப்படும்.
வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும்.🌹🙏🏻🌺
=
வாட்ஸ் அப் பகிர்வு

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 07, 2019 2:22 pm

  நம்புங்கள்- வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும். 1571444738
நம்பிக்கொண்டிருக்கிறேன் வருகிறதா வசந்தம் பார்க்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக