புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ப. சிதம்பரம் தன்னை பழி வாங்கியதாகவும், அதற்கு பழி வாங்கும் நோக்கில்தான் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை கையில் வைத்துக் கொண்டு சிதம்பரத்தை ஆட்டுவிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010ல் மத்திய நிதித்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தார். அதேசமயம், குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. அப்போது குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவை சிபிஐ குற்றவாளி என்று கூறியது. இதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐயை ப. சிதம்பரம் தூண்டினார் என்று அமித் ஷா நம்பியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும், கைதில் இருந்து தப்பிக்கவும் அமித் ஷா சில நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டார். சிதம்பரம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அமித் ஷா கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. அமித் ஷாவும் நம்பினார்.
தற்போது நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. கடந்த பாஜக ஆட்சியின்போது, ஐஎன்எக்ஸ் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு துரிதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு பதிவு செய்தது. இரண்டாவதாக சிதம்பரத்தையும் சேர்த்தது. பல முறை இவர்களது சென்னை மற்றும் டெல்லி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
ரமணியன்
நன்றி சமயம் ,,,,,,,,,,,தொடர்கிறது
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ப. சிதம்பரம் தன்னை பழி வாங்கியதாகவும், அதற்கு பழி வாங்கும் நோக்கில்தான் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை கையில் வைத்துக் கொண்டு சிதம்பரத்தை ஆட்டுவிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010ல் மத்திய நிதித்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தார். அதேசமயம், குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. அப்போது குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவை சிபிஐ குற்றவாளி என்று கூறியது. இதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐயை ப. சிதம்பரம் தூண்டினார் என்று அமித் ஷா நம்பியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும், கைதில் இருந்து தப்பிக்கவும் அமித் ஷா சில நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டார். சிதம்பரம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அமித் ஷா கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. அமித் ஷாவும் நம்பினார்.
தற்போது நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. கடந்த பாஜக ஆட்சியின்போது, ஐஎன்எக்ஸ் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு துரிதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு பதிவு செய்தது. இரண்டாவதாக சிதம்பரத்தையும் சேர்த்தது. பல முறை இவர்களது சென்னை மற்றும் டெல்லி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
ரமணியன்
நன்றி சமயம் ,,,,,,,,,,,தொடர்கிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி .........2
இந்த வழக்கில் எப்படியும் சிதம்பரத்தை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேல்முறையீடு செல்ல முடியாத அளவுக்கு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் நேற்று காலை சிபிஐ அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் பிழைகளை சரி செய்யுங்கள்; ப.சிதம்பரம் மனுவை அவசர மனுவாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சிதம்பரத்தை அழைத்து சென்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணை செய்ய அதிகாரிகள் முடிவு செய்து இருந்தனர். அந்த நோக்கத்தில் தான் சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, வீட்டுக்கு சென்ற சிதம்பரம் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வியுடன் ஆலோசித்துள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்பேரில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்துதான் அவரது செல்போனும் ஸ்விட்ச் ஃஆப் செய்யப்பட்டுள்ளது.
தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் ப.சிதம்பரம்!
தொடர்ந்து சிதம்பரத்தை துரத்திய அதிகாரிகள் அவரது வீட்டில் நேற்று இரவு, அழைப்பாணை நேட்டீசை ஒட்டிச் சென்றுள்ளனர்.
தொடர்கிறது ......................................
இந்த வழக்கில் எப்படியும் சிதம்பரத்தை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேல்முறையீடு செல்ல முடியாத அளவுக்கு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் நேற்று காலை சிபிஐ அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் பிழைகளை சரி செய்யுங்கள்; ப.சிதம்பரம் மனுவை அவசர மனுவாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சிதம்பரத்தை அழைத்து சென்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணை செய்ய அதிகாரிகள் முடிவு செய்து இருந்தனர். அந்த நோக்கத்தில் தான் சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, வீட்டுக்கு சென்ற சிதம்பரம் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வியுடன் ஆலோசித்துள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்பேரில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்துதான் அவரது செல்போனும் ஸ்விட்ச் ஃஆப் செய்யப்பட்டுள்ளது.
தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் ப.சிதம்பரம்!
தொடர்ந்து சிதம்பரத்தை துரத்திய அதிகாரிகள் அவரது வீட்டில் நேற்று இரவு, அழைப்பாணை நேட்டீசை ஒட்டிச் சென்றுள்ளனர்.
தொடர்கிறது ......................................
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி.....3
தற்போது டெல்லியில் தனக்கு நெருக்கமான வழக்கறிஞர் வீட்டில் சிதம்பரம் இருப்பதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே அவரது அடுத்த நடவடிக்கை இருக்கும். கைது செய்தாலும், அதில் இருந்து அவர் தப்பிக்க வழியில்லை. தற்போது அவரது மனுவில் பிழை இருப்பதால், பிழையை திருத்திக் கொண்டு வருமாறு நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். பிழையும் திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்டாலும், இவரது வழக்கு இன்று விசாரிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஏனென்றால், திருத்தப்பட்ட மனு மீண்டும் பட்டியலிடப்பட வேண்டும், அதன் பின்னரே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவரது மீதான நெருக்கடி குறித்து அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்தில், ''நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருப்பதை தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் அவர் மீது சிபிஐ இறுக்கம் அதிகரித்துள்ளது. அவர் மீது எப்ஐஆர் பதியப்படாதபோது எப்படி கைது செய்ய முடியும்? இதுவரை அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அப்படி இருக்கும்போது ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று எவ்வாறு கூற முடியும்'' என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ரமணியன்
நன்றி சமயம்
தற்போது டெல்லியில் தனக்கு நெருக்கமான வழக்கறிஞர் வீட்டில் சிதம்பரம் இருப்பதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே அவரது அடுத்த நடவடிக்கை இருக்கும். கைது செய்தாலும், அதில் இருந்து அவர் தப்பிக்க வழியில்லை. தற்போது அவரது மனுவில் பிழை இருப்பதால், பிழையை திருத்திக் கொண்டு வருமாறு நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். பிழையும் திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்டாலும், இவரது வழக்கு இன்று விசாரிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஏனென்றால், திருத்தப்பட்ட மனு மீண்டும் பட்டியலிடப்பட வேண்டும், அதன் பின்னரே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவரது மீதான நெருக்கடி குறித்து அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்தில், ''நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருப்பதை தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் அவர் மீது சிபிஐ இறுக்கம் அதிகரித்துள்ளது. அவர் மீது எப்ஐஆர் பதியப்படாதபோது எப்படி கைது செய்ய முடியும்? இதுவரை அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அப்படி இருக்கும்போது ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று எவ்வாறு கூற முடியும்'' என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ரமணியன்
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|